<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740</id><updated>2012-01-17T20:10:46.091-08:00</updated><category term='செம்மொழி மாநாடு பாடல்/ Semmozhi Manadu'/><category term='ஆன்மீகம் / Theology'/><category term='குழந்தைகளின் ஆன்மீக குட்டிக் கதைகள் / Children’s Theologies Short Stories'/><category term='சுற்றுச்சூழல் / Environments'/><category term='விளம்ரங்கள் / ADS'/><category term='மனித நேயம் / Humanity'/><category term='சமூக நல பாடல்கள் / Samuganalam Songs'/><category term='மனிதனும் சுகாதாரமும் / Human and Health'/><category term='வரலாற்றில் முதன் முதலாக / Very First Time in History'/><category term='தகவல்கள் ஆயிரம் / Informations 1000'/><category term='ஆரோக்கியம் / Health'/><category term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><category term='ஆவணப்படங்கள் / Documentaries'/><category term='இந்திய சமுதாயம்/ Indian Community'/><category term='P.ஜான் பிரிட்டோ / P.John Britto'/><category term='இலங்கை தமிழர்கள் / Ilangai Tamilargal'/><category term='தென்கச்சி சுவாமிநாதன் கதைகள் / Thenkachi Swaminathan Moral Stories'/><category term='டி.ராமன்ஜியின் படைப்புகள் / T.Ramanji’s Presentations'/><category term='பாலர்களின் சித்திரப்பாடல்கள் / Childrens Tamil Nursery Video Songs'/><category term='வீடியோ / Video'/><category term='தமிழ் / Tamil'/><category term='தோழி. லோ.லோகநாயகி / Friend L.Loganaiki'/><category term='புருவின் கைசித்திரம் / Puru’s Cari Cature'/><category term='படித்தலில் பிடித்தது / Favorite Books'/><category term='இணையத்தளத்தில் நாம் / We’re in INTERNET'/><category term='தமிழர் வாழ்வியல் / Tamilar Valviyal'/><category term='முல்லா கதைகள் / Mulla&apos;s Stories'/><category term='சினிமா / Cinema'/><category term='Malaysia History Revealed'/><category term='கலியுகம்'/><title type='text'>"தமிழ் மருதம்"</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>246</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-7919903522907718970</id><published>2012-01-17T19:37:00.000-08:00</published><updated>2012-01-17T20:10:46.126-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தென்கச்சி சுவாமிநாதன் கதைகள் / Thenkachi Swaminathan Moral Stories'/><title type='text'></title><content type='html'>மனதிலே குழப்பமா?&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-fNpZx_6LjDY/TxZFYJdSM7I/AAAAAAAAETw/Ms2irDKQk9Q/s1600/Story2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 297px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-fNpZx_6LjDY/TxZFYJdSM7I/AAAAAAAAETw/Ms2irDKQk9Q/s400/Story2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698818659641865138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீக உபதேசங்கள்&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-RJ4B-XE_Aaw/TxZBsXq2FgI/AAAAAAAAETk/-yHvPkVS9_0/s1600/Story1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 297px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-RJ4B-XE_Aaw/TxZBsXq2FgI/AAAAAAAAETk/-yHvPkVS9_0/s400/Story1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698814609007711746" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-7919903522907718970?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/7919903522907718970/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/7919903522907718970'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/7919903522907718970'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2012/01/blog-post.html' title=''/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-fNpZx_6LjDY/TxZFYJdSM7I/AAAAAAAAETw/Ms2irDKQk9Q/s72-c/Story2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-7026389605778636115</id><published>2012-01-11T23:39:00.000-08:00</published><updated>2012-01-12T00:24:58.934-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>இராசயனமற்ற சுரைக்காய். எடை 4 கிலோ. உயரம் 11/2 அடி  பினாங்கு பயனீட்டாளர் சங்க பணிமனையில் வளர்ந்தது</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-PZNaCZZr42c/Tw6YyQLynMI/AAAAAAAAESY/2yeHX5ysSEI/s1600/CAP%2BPhoto%2B-%2BMrIdris.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 305px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-PZNaCZZr42c/Tw6YyQLynMI/AAAAAAAAESY/2yeHX5ysSEI/s400/CAP%2BPhoto%2B-%2BMrIdris.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5696658567775558850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பி.ப.சங்க தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கைகளில் இருக்கும் சுரைக்காய் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பணிமனையில், தொடங்கப்பட்டுள்ள இயற்கை விவசாய தோட்டத்தில் வளர்ந்து சுரைக்காயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் எடை 4 கிலோ.  உயரம் 11/2 அடி.  மக்கவைக்கப்பட்ட இலைதழை எரு, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பயிர் ஊக்கிகள் தெளிக்கப்பட்ட, வேலியில் வளர்ந்த சுரைக்காய் இது என பினாங்கு பயனீட்டாளர் சங்க இயற்கை விவசாய திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் என்.வி.சுப்பாராவ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய அளவில் பராமரிப்பு தேவைப்படாமல் இயற்கை எருக்களை மட்டுமே போடப்பட்டு வளர்க்கப்பட்ட இந்தச் சுரைக்காய் பார்ப்பவர்களின் மனதை கவரும் வகையில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காய்காறிகளின் விலை அதிகரித்து விட்டது என புலம்பிக் கொண்டிருக்காமல், வீட்டிலேயே மிளகாய். வெண்டக்காய், கத்தரிக்காய் என பலதரப்பட்ட காய்கறிகளை நட்டு பணத்தை சேமிக்கலாம் என ஆலோசனை கூறினார் என்.வி.சுப்பராவ்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-7026389605778636115?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/7026389605778636115/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2012/01/4-112.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/7026389605778636115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/7026389605778636115'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2012/01/4-112.html' title='இராசயனமற்ற சுரைக்காய். எடை 4 கிலோ. உயரம் 11/2 அடி  பினாங்கு பயனீட்டாளர் சங்க பணிமனையில் வளர்ந்தது'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-PZNaCZZr42c/Tw6YyQLynMI/AAAAAAAAESY/2yeHX5ysSEI/s72-c/CAP%2BPhoto%2B-%2BMrIdris.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-7875460868681547688</id><published>2011-10-19T01:40:00.000-07:00</published><updated>2011-10-19T01:42:36.805-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூக நல பாடல்கள் / Samuganalam Songs'/><title type='text'>உன்னைக் கேளாய் நீ யாரு</title><content type='html'>&lt;iframe width="400" height="315" src="http://www.youtube.com/embed/4wI8zYszx-A" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் : உன்னைக் கேளாய்&lt;br /&gt;படம்  : தேசம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-7875460868681547688?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/7875460868681547688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/10/blog-post_8888.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/7875460868681547688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/7875460868681547688'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/10/blog-post_8888.html' title='உன்னைக் கேளாய் நீ யாரு'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/4wI8zYszx-A/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-1141740957002314032</id><published>2011-10-19T01:22:00.000-07:00</published><updated>2011-10-19T01:43:07.882-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூக நல பாடல்கள் / Samuganalam Songs'/><title type='text'>காலம் கலி காலம்</title><content type='html'>&lt;iframe width="400" height="315" src="http://www.youtube.com/embed/ZU8yr1ilnf0" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் : காலம் கலி காலம்&lt;br /&gt;படம்  : அமர்களம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-1141740957002314032?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/1141740957002314032/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/10/blog-post_9646.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/1141740957002314032'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/1141740957002314032'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/10/blog-post_9646.html' title='காலம் கலி காலம்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/ZU8yr1ilnf0/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-475129649072981367</id><published>2011-10-19T01:19:00.000-07:00</published><updated>2011-10-19T01:43:47.233-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூக நல பாடல்கள் / Samuganalam Songs'/><title type='text'>ஒவ்வொரு பூக்களுமே</title><content type='html'>&lt;iframe width="400" height="315" src="http://www.youtube.com/embed/SNjt5RaaThw" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் : ஒவ்வொரு பூக்களுமே&lt;br /&gt;படம்  : AUTOGRAPHS&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-475129649072981367?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/475129649072981367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/10/blog-post_2285.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/475129649072981367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/475129649072981367'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/10/blog-post_2285.html' title='ஒவ்வொரு பூக்களுமே'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/SNjt5RaaThw/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-1179654544785983601</id><published>2011-10-19T01:10:00.000-07:00</published><updated>2011-10-19T01:44:07.943-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூக நல பாடல்கள் / Samuganalam Songs'/><title type='text'>எல்லா புகழும் ஒருவனக்கே</title><content type='html'>&lt;iframe width="400" height="315" src="http://www.youtube.com/embed/kFZ-LW2e8uM" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் : எல்லா புகழும் ஒருவனக்கே &lt;br /&gt;படம்  : அழகியத் தமிழ் மகன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-1179654544785983601?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/1179654544785983601/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/10/blog-post_19.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/1179654544785983601'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/1179654544785983601'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/10/blog-post_19.html' title='எல்லா புகழும் ஒருவனக்கே'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/kFZ-LW2e8uM/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-786456601866514374</id><published>2011-10-03T23:13:00.000-07:00</published><updated>2011-10-19T01:49:59.563-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூக நல பாடல்கள் / Samuganalam Songs'/><title type='text'>நில்லு நில்லு சொந்த காலில் நில்லு</title><content type='html'>&lt;iframe width="400" height="315" src="http://www.youtube.com/embed/qdkprGGDv5g" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி -2 காஞ்சனா. திரைப்படத்திலிருந்து தன்முனைப்பு பாடல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-786456601866514374?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/786456601866514374/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/786456601866514374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/786456601866514374'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/10/blog-post.html' title='நில்லு நில்லு சொந்த காலில் நில்லு'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/qdkprGGDv5g/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-8597515959478476574</id><published>2011-09-23T21:41:00.000-07:00</published><updated>2011-09-23T21:51:48.331-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுச்சூழல் / Environments'/><title type='text'>மரம் எழுதும் மடல்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-l9TFwZ0LTgY/Tn1hzHXOZtI/AAAAAAAAD-A/nfyr26HVxOE/s1600/cry.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 262px;" src="http://2.bp.blogspot.com/-l9TFwZ0LTgY/Tn1hzHXOZtI/AAAAAAAAD-A/nfyr26HVxOE/s400/cry.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5655784237824894674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"ஏதோ ஒரு நதிக்கரையி்ல், எப்போதோ ஓர் ஏகாந்த நாளில், உயிர்ப்பு நிறைந்த ஒரு விநாடியில் விதையாய் நான் விழுந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;முளைத்தேன்; வளர்ந்தேன்; செடியானேன்: மலர்கள் தவழும் மடியானேன். எனது வேர்கள் நிலத்தை உழுதன. கிளைகள் வானத்தில் எழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;என்னில் தவழ்ந்து, என்னை உறிஞ்சி, என்னால் வளர்ந்து, என்றும் என்னைச் சார்ந்து வாழும் ஒட்டுண்ணி மனிதன் இன்று என்னை வெட்டுவதற்கு வந்தான். அவனது உடலின் உரமும், மனத்தின் வெறியும் இதோ - என்னைத் துண்டாடிக் கொண்டிருக்கின்றன. மனித ஊனங்களுக்கெல்லாம் கைகொடுத்து உதவிய நான், இப்போது ஊனப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;தவணை முறையில் எனது உயிர் சிறிது சிறிதாகப் போய் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேளையில், "எனது இரத்தத்தைப் பாருங்கள். இன்னுமா உங்களுக்கு இரக்கம் வரவில்லை?" என்று நான் இறைஞ்சமாட்டேன். எனக்குத் தெரியும் எனது இரத்தத்தில் இரப்பர் செய்ய ஏதேனும் வழியிருக்கிறதா என்று பார்ப்பவர்கள் நீங்கள். உங்களுக்குத் தெரியுமா? எனது மரணப் போராட்டத்தில் வெளிவரும் இறுதி மூச்சுகள்கூட உங்கள் சுவாசத்துக்காகத்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;- உங்களில் ஒருவரால் வெட்டப்படும்.....ஒரு மரம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-8597515959478476574?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/8597515959478476574/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/09/blog-post_2629.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/8597515959478476574'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/8597515959478476574'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/09/blog-post_2629.html' title='மரம் எழுதும் மடல்!'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-l9TFwZ0LTgY/Tn1hzHXOZtI/AAAAAAAAD-A/nfyr26HVxOE/s72-c/cry.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-3771211446059892713</id><published>2011-09-23T01:22:00.000-07:00</published><updated>2011-09-23T01:27:47.562-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>இந்திய இளைஞர்களின் அராஜகத்திற்கு முடிவே இல்லையா? இவர்களது பெற்றோர்கள் என்ன செய்கின்றார்கள்?</title><content type='html'>இந்திய இளைஞர்களின் அராஜகத்திற்கு முடிவே இருக்காதா என்பது ஒரு மிகப் பெரிய வினாவாக இருக்கின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;படுகொலை, கொலை, பாராங்கத்தியை காட்டி மிரட்டுவது, கொள்ளை என பலதரப்பட்ட இரத்த வெறி சம்பவங்கள் நமது இளைஞர்களுக்கு பாலும் பழமும் சாப்பிடுவது போல ஆகிவிட்டது என பி.ப.சங்க அல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பொழுதும் விடியும்போது கொலை கொள்ளை சம்பவங்களையும், மிரட்டிச் செல்கின்ற அச்சுறுத்தல்களையும் படிக்கும்போது அன்றைய தினம் ஒரு பயமான தினமாகவே இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இளைஞர்களின் இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காவிடில், இன்னும் பலதரப்பட்ட கோரச் சம்பவங்கள் நிகழக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-RAxTeh55-ro/TnxC5DD0OrI/AAAAAAAAD94/Yz74NqCRwZI/s1600/buli1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 222px; height: 203px;" src="http://3.bp.blogspot.com/-RAxTeh55-ro/TnxC5DD0OrI/AAAAAAAAD94/Yz74NqCRwZI/s400/buli1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5655468779911789234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இதற்கு அண்மைய காலமாக நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களே ஒரு உதாரணம் என்று சுப்பாராவ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொலை, படுகொலை, கொள்ளை, பயமுறுத்துதல் என பலதரப்பட்ட சம்பவங்களில் ஈடுபடும் இந்திய இளைஞர்களின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் உற்றார் உறவினர்கள் ஏன் இவர்களைக் கண்டிப்பது கிடையாது என்பதுதான் புரியாத புதிராக இருப்பதாக சுப்பாராவ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இளம் வயதிலேயே கொடூரமான செயல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இவர்களின் எதிர்காலம் சீரழிந்து போவதற்கு இவர்களது பெற்றோர்களே மூல காரணமாக திகழ்கின்றனர் என அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொலை, படுகொலை, கொள்ளையடிப்பது என்பது இவர்களுக்கு சர்வசாதாரணமான செயலாகிவிட்டது.  யாருக்கும் இவர்கள் பயப்படுவதும் கிடையாது.  யாருடைய அறிவுரையையும் இவர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இவர்களை நல்வழிக்கு கொண்டு வருவதற்கு மிகப் பொருத்தமானவர்கள் இவர்களது பெற்றோர்கள்தான் என சுப்பாராவ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களது உற்றார் உறவினர்களும் இவர்கள் நல்ல திசையை நோக்கி செல்வதற்குரிய ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கென்ன! என் பிரச்னை இல்லை” என அனைவரும் சொல்ல ஆரம்பித்துவிட்டால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிடும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என என்.வி.சுப்பாராவ் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-3771211446059892713?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/3771211446059892713/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/09/blog-post_23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/3771211446059892713'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/3771211446059892713'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/09/blog-post_23.html' title='இந்திய இளைஞர்களின் அராஜகத்திற்கு முடிவே இல்லையா? இவர்களது பெற்றோர்கள் என்ன செய்கின்றார்கள்?'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-RAxTeh55-ro/TnxC5DD0OrI/AAAAAAAAD94/Yz74NqCRwZI/s72-c/buli1.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-8307119680988558030</id><published>2011-09-23T01:11:00.000-07:00</published><updated>2011-09-23T01:20:48.781-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>தேவைக்கு மேற்பட்ட மருந்துகளை நோயாளிக்கு அள்ளிக்கொடுப்பதை நிறுத்துங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்</title><content type='html'>உபயோகப்படுத்தாத அல்லது காலாவதியான மருந்துகளை அரசாங்க மருத்துவ மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் கொண்டு போய் கொடுத்துவிடுமாறு அமைச்சு கூறியுள்ளது சரியான அணுகுமுறை கிடையாது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;காலாவதியான மருந்துகளை ஒரு முறையில்லாமல் தூக்கி எறிவதைத் தவிர்க்கவும், மருந்துப் புட்டிகளின் மூடி கூட திறக்கப்படாமல் இருக்கின்ற மருந்துகளை, நல்ல நிலையில் உள்ள மருந்துகளை  மறுபயனீடு செய்யவும் இந்த அணுகுமுறையை சென்ற வருடத்தில் அமைச்சு பரிந்துரை செய்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-cKe9VIpHFLI/Tnw_0r4OjaI/AAAAAAAAD9w/oHphkt9dO0E/s1600/59561.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 226px;" src="http://3.bp.blogspot.com/-cKe9VIpHFLI/Tnw_0r4OjaI/AAAAAAAAD9w/oHphkt9dO0E/s400/59561.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5655465406434807202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முதல் அரை வருடத்தில் கோலாலம்பூர் மருந்துவமனையில் திருப்பிக் கொடுக்கப்பட்ட மருந்துகள் மவெ. 128,818 பெருமானமுள்ளவை.  சென்ற வருடத்தில் மட்டும் செபிராங் ஜாயா மருத்துவமனையில் திருப்பிக் கொடுக்கப்பட்ட மருந்துகள் மவெ. 27,899 பெருமானமுள்ளவை.  இருதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலெஸ்ட்ரோல் குறைப்பு மருந்துகளே பெரும்பாலும் திருப்பி கொடுக்கப்பட்ட மருந்துகளாகும் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;நோயாளிகளுக்குத் தேவையில்லாத மருந்துகள் மற்றும் குறிப்பிட்ட நோய்க்கு தேவைப்பட்டதைவிட அதிகமான மருந்துகள் அளிக்கப்படுகின்றன.  மலேசியாவில் உள்ள அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இப்படிக் கொடுப்பது வழக்கமாகிவிட்டது என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறையும் தேவைக்கு மேற்பட்ட மருந்துகளைக் கொடுத்து நோயாளியின் மருத்துவக் கட்டணத்தை ஏகத்துக்கு உயர்த்துவதும் வழக்கமாகிவிட்டது என்று பத்திரிகைகள் அம்பலப்படுத்தியுள்ளன.    மருத்துவக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட நோயாளி பணி புரியும் கம்பெனி செலுத்தும் பட்சத்தில் இப்படி அதிகமாக விதிக்கப்படும் மருத்துவக் கட்டணம் நோயாளிக்கு பிரச்னையாக இருப்பதில்லை.  மருந்துகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று, தேவையானதை பயன்படுத்திவிட்டு மிச்சத்தை குப்பையில் போடுகிறார்கள் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாத நோய்க்கான மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவமனைகளும் இருக்கின்றன.  இருமல் இல்லாமலேயே இருமல் மருந்தும், காய்ச்சல் இல்லாமலேயே பாரசெட்டமோலும், தேவையில்லாத லோஷன் மற்றும் கிரீம்களையும் கொடுத்துவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நோயாளியின் அறியாமை, நோயை விரைவில் குணப்படுத்தும் மருந்து வேண்டும் என்று வலியுறுத்துவது, அல்லது கம்பெனிதான் கட்டணம் செலுத்துகிறது என்ற காரணத்திற்காக அதிக மருந்துகளை பெற்றுக்கொள்வது என்று நோயாளியே இந்நிலைக்குப் பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதற்கு உண்மையான காரணம் நோயாளி கிடையாது.    மருந்துகளை விநியோகிக்கும் மருத்துவமனைகளுக்கும் மருந்துக் கம்பெனிகளுக்கும் உள்ள வியாபாரத் தொடர்பே இதற்குக் காரணமாகும் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடத்தில் மட்டும் சுகாதார அமைச்சு மவெ. 1.6 பில்லியனை நாட்டில் உள்ள 135 மருத்துவமனைகளின் மருந்துத் தேவைக்காக செலவிட்டுள்ளது.  இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 15% அதிகமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறையும் பினாங்கு பொது மருத்துவமனைக்குச் செல்லும்பொழுது புதிய மருந்துகளை கொடுப்பதாகவும் அவருக்குப் பை நிறைய மருந்துகள் குவிந்து கிடப்பதாகவும் ஒருவர் புகார் அளித்திருந்தார்.  சில வருடங்களுக்கு முன்பு கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையின் மீது ஒருவர் புகார் கொடுத்திருந்தார்.  இருமல் மற்றும் தொண்டை வலிக்கு மருந்து வாங்கச் சென்றபொழுது அளவுக்கு அதிகமான பாரசெட்டமோல், மிகவும் வீரியமான இருமல் மருந்து மற்றும் என்டிபையோட்டிக்கை கொடுத்து அவருடைய மருத்துவக் கட்டணத்தை அளவுக்கு அதிகமான உயர்த்தியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நோயாளியின் தேவைக்கு அதிகமான மருந்துகளைக் கொடுப்பதைப் பெரும்பாலான மருத்துவமனைகள் செய்து வருகின்றன.  இவ்வாறு செய்து நோயாளிகளுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முதலில் நோயாளியின் நோய் முழுமையாக சரியாகக் கண்டறியப்பட வேண்டும்.  சில சமயங்களில் மருந்தைவிட நோயாளிக்கு ஓய்வு, உடற்பயிற்சி, போதிய தூக்கம், உணவுப் பழக்கத்தில் சில மாறுதல்கள் போன்றவையே நோயைக் குணப்படுத்த போதுமானவையாக இருக்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கத்தால் மருத்துமவனைகள் இலாபம் பார்க்கும் பொருட்டு நிறைய மருந்துகளையும் புதிய புதிய மருந்துகளையும் வாங்கி பின்பு அவற்றைத் தேவைக்கு மேற்பட்டு நோயாளிகளுக்குப் பரிந்துரைத்து இலாபம் சம்பாதிக்க முயல்கின்றன.  இப்படி மருந்துக் கம்பெனிகளின் அளவுக்கு மீறிய மூக்கை நுழைக்கும் போக்குக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தெந்த மருந்துகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவை என்பதை அரசாங்கம் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.    தேவைப்படாத மருந்துகளை நோயாளிகள் உட்கொள்ளும்பொழுது அவர்கள் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம்.  சில சமயங்களில் இறப்பு கூட நிகழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் நாட்டு மக்களின் சுகாதாரத்தைப் பேணும் பொருட்டு அளவுக்கு அதிகமான மருந்துகளை பரிந்துரை செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-8307119680988558030?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/8307119680988558030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/09/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/8307119680988558030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/8307119680988558030'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/09/blog-post.html' title='தேவைக்கு மேற்பட்ட மருந்துகளை நோயாளிக்கு அள்ளிக்கொடுப்பதை நிறுத்துங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-cKe9VIpHFLI/Tnw_0r4OjaI/AAAAAAAAD9w/oHphkt9dO0E/s72-c/59561.png' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-8096955200755043660</id><published>2011-09-21T01:44:00.000-07:00</published><updated>2011-09-21T21:37:15.089-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுச்சூழல் / Environments'/><title type='text'>பிபியின் நாச வேலை</title><content type='html'>கடந்த ஆண்டு (2010) ஏப்ரல் மாதம் 20ம் தேதி மெக்ஸிகோ வளைகுடாவில் பிபி எரிசக்தி நிறுவனத்தின் ஆழ்கடல் துளை இயந்திரம், எண்ணெய் கிணறு ஏதாவது கிடைக்கிறதா என்பதற்காகத் துளையிடும்பொழுது, கடலுக்கு அடியில் உள்ள எண்ணெய்க் கிணறு ஒன்று வெடித்துச் சிதறியது. உள்ளே இருந்த கச்சா எண்ணெய் பீய்ச்சி அடிக்கத் தொடங்கிவிட்டது. ஆழ்கடலில் நடந்த இந்த விபரீதத்தால் கடலெல்லாம் பிசுபிசுவென்று கச்சா எண்ணெய். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-j_yQBvionrY/Tnq55oiRZVI/AAAAAAAAD9g/8Xl3fM5juhU/s1600/bp-oil-spill-pic-ap-611782044.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 249px;" src="http://4.bp.blogspot.com/-j_yQBvionrY/Tnq55oiRZVI/AAAAAAAAD9g/8Xl3fM5juhU/s400/bp-oil-spill-pic-ap-611782044.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5655036681901925714" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;நாளொன்றுக்கு 10 லட்சம் கேலன்கள் கச்சா எண்ணெய் அந்தக் கிணற்றிலிருந்து கடலில் கலந்துகொண்டிருக்கிறது. கடல் மட்டத்திற்கு 1500 மீட்டர் கீழே வெடித்துச் சிதறியிருக்கும் அந்த எண்ணெய்க் கிணற்றிலிருந்து கலந்து கொண்டிருக்கின்றது. கச்சா எண்ணெய் கடல் மீது படர்ந்து, கரை நோக்கி நகர்ந்து, ஒரு கச்சா எண்ணெய்க் கம்பளமே விரிந்துவிட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-GaFRerAhcIE/Tnq55lGfE8I/AAAAAAAAD9Y/TQZTpNxRKQA/s1600/bp-oil-spill-pic-ap-259019097.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 251px;" src="http://2.bp.blogspot.com/-GaFRerAhcIE/Tnq55lGfE8I/AAAAAAAAD9Y/TQZTpNxRKQA/s400/bp-oil-spill-pic-ap-259019097.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5655036680980075458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவ்வளவு சம்பவத்திற்கும் காரணமாக இருக்கும் உலகத்தின் 4வது பெரிய நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் (BP) கொடூர நடவடிக்கைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்பது பிபி நிறுவனத்திற்கு ஒன்றும் தெரியாத விஷயமல்ல. எண்ணெய் தோண்டுவதற்கு மட்டுமே தன்னுடைய பணத்தைச் செலவு செய்யும் பிபி, எண்ணெய் கசிவைத் தடுப்பதற்கோ, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கோ பணத்தை இது வரைக்கும் செலவு செய்ததில்லை. ஒவ்வொரு நாளும் கடல் நீரை மாசுபடுத்திக் கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெய்க் கசிவை நிறுத்துவதற்கு வழி கோளாமல், தன்னுடைய நல்ல பெயரை தற்காத்துக்&lt;br /&gt;கொள்வதற்காக மட்டும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடங்களில் செத்துக்கிடக்கும் உயிரினங்களைப் படம் பிடிக்கச் செல்லும் பத்திரிகையாளர்களை அமெரிக்க தேசிய காவலர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கச்சா எண்ணெய் கடலில் கலந்து வரும் வேகம் உண்மையிலேயே கவலை அளிக்கக்கூடியது. இந்தக் கழிவு ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் அபாயமிருக்கிறது. எண்ணெய் நீருடன் கலக்கும்பொழுது அது வேதிய மாற்றத்திற்கு உட்பட்டு பிசுபிசுப்பான நிலையை அடைந்துவிடுகிறது. கடலில் கலந்துவிடும் எண்ணெயினால் மீன் வளங்களும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் பெருமளவிற்குப் பாதிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-hUIPNfdfKJA/Tnq55_Gz7pI/AAAAAAAAD9o/7jjXQvb4aWA/s1600/Natural_disasters_2010_08.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 325px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-hUIPNfdfKJA/Tnq55_Gz7pI/AAAAAAAAD9o/7jjXQvb4aWA/s400/Natural_disasters_2010_08.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5655036687960764050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெய் கசிவு தொடங்கி 40 நாட்களில், வனவிலங்குத் துறை அதிகாரிகள் அமெரிக்க வளைகுடா கடற்பகுதிகளிலிருந்து பறவைகள், ஆமைகள் மற்றும் பல்வேறு பாலூட்டிகளின் சடலங்களைக் கைப்பற்றியுள்ளனர். பிபி அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய்க் கம்பெனியாகும். இரு சாராரும் ஒருவரை ஒருவர் எதிர்பார்த்து இருப்பதால் பிபிக்கு எதிர்காலம் பிரகாசமானதாகவே இருக்கிறது, பிபி மிகப்பெரிய சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டுக்கு வித்திட்டு இருந்தாலும் கூட அமெரிக்க அரசாங்கம் பிபி நிறுவனத்தை தற்காத்தே தீரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாவற்றிற்கும் மேலாக, கச்சா எண்ணெய் உற்பத்தித் துறையே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஒன்றாகும். தற்போது நிகழ்ந்து வரும் மிகவும் மோசமான சீதோஷ்ண நிலை மாறுதல்களுக்கும் எண்ணெய் நிறுவனங்களும் முக்கிய காரணமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை உறிஞ்சினாலும் தீராத நம் எண்ணெய் தாகம்தான் இத்தனை அவலங்களுக்கும் அடிப்படை. இயற்கையை நாங்கள் நன்றாக அறிந்துகொண்டுவிட்டோம் என்ற ஆணவம். இனி அதை இஷ்டத்திற்கு உபயோகித்துக்கொள்ள வேண்டியதுதான் என்ற பேராசை. ஆனால் இயற்கையோ நம்முடைய அறிவைப் புரட்டிப்போட்டு சிரித்துக்&lt;br /&gt;கொண்டிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-8096955200755043660?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/8096955200755043660/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/08/blog-post_15.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/8096955200755043660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/8096955200755043660'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/08/blog-post_15.html' title='பிபியின் நாச வேலை'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-j_yQBvionrY/Tnq55oiRZVI/AAAAAAAAD9g/8Xl3fM5juhU/s72-c/bp-oil-spill-pic-ap-611782044.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-2434150982108943716</id><published>2011-09-20T18:31:00.000-07:00</published><updated>2011-09-20T20:43:31.436-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='P.ஜான் பிரிட்டோ / P.John Britto'/><title type='text'>P. ஜான் பிரிட்டோ</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-zEdZmITZDyM/Tnlc5j1Bl1I/AAAAAAAAD9I/BSX2IvONFdI/s1600/297587_270872182927092_100000129386520_1244958_2811934_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 275px; height: 357px;" src="http://3.bp.blogspot.com/-zEdZmITZDyM/Tnlc5j1Bl1I/AAAAAAAAD9I/BSX2IvONFdI/s400/297587_270872182927092_100000129386520_1244958_2811934_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5654652951080310610" /&gt;&lt;/a&gt; P. ஜான் பிரிட்டோ, தஞ்சாவூர், INDIAN INSTITUTE OF DEVELOPMENT (IID) இயக்குநராக 1987 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்று கணிணியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இதழியல் மற்றும் தகவல் தொடர்பிலும், விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பிலும், முதுகலைப் பட்டங்களையும் பெற்றுள்ளார். பிரான்சு நாட்டிற்குச் சென்று சமூக தகவல் தொடர்பு பற்றிய உயர்கல்வியும் பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல், எய்ட்ஸ் மற்றும் பேரிடர் ஆகிய துறைகளில் களப்பணிகள் செய்வதோடு ஆய்வுகள் செய்து ஆவணப்படுத்தியும் வருகிறார். இதுவரை இத்துறைகள் சம்பந்தமான 16 நூல்களை எழுதி உள்ளார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரான்சு, அல்பேனியா, பெல்ஜியம், ஹாலந்து, டென்மார்க் போன்ற நாடுகளுக்குச் சென்று இத்துறைகள் சம்பந்தமான பயிற்சிகள் கொடுத்து உள்ளார். இதுவரை சமூகப்பணியாளர்களுக்கும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமென 2000த்திற்கும் மேலான பயிற்சிகளை நடத்தி உள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-2434150982108943716?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/2434150982108943716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/09/p.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/2434150982108943716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/2434150982108943716'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/09/p.html' title='P. ஜான் பிரிட்டோ'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-zEdZmITZDyM/Tnlc5j1Bl1I/AAAAAAAAD9I/BSX2IvONFdI/s72-c/297587_270872182927092_100000129386520_1244958_2811934_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-1035544725321978803</id><published>2011-08-16T01:45:00.000-07:00</published><updated>2011-08-16T01:52:04.645-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுச்சூழல் / Environments'/><title type='text'>உருகும் பனிப்பாறைகள் அபாயத்தில் மனித இனம்</title><content type='html'>மிகப் பெரிய காரியத்தை சாதித்து முடித்தவுடன் இமாலய வெற்றி என்றெல்லாம் கொண்டாடுவோம். அந்தளவுக்கு இமலாயத்தின் பிரமாண்டம் நமக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது அந்த இமய மலையும் மனிதர்களின் அடாவடித்தனத்தால் கரைய ஆரம்பித்துள்ளது. இமய மலையில் முன்பைப் போன்று அல்லாது வெகு வேகமாக கரைய ஆரம்பிக்கும் இமாலய பனிக்கட்டிகள் ஆசியாவில் உள்ள மிகப் பெரிய 10 நதிகளின் மூலம் வழிந்தோடுகின்றன. உலக உஷ்ணத்தால் 2030லிருந்து 2050க்குள் 35% பனிக்கட்டிகள் உருகிவிடும். இமாயலத்திலிருந்து உருகி ஆறாய்ப் பெருக்கெடுக்கும் நீரை நம்பியே 1.3 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா நதிகளுக்கு இமயத்தில் உள்ள சுமார் 16,000 பனிக்கட்டிகள்தான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-ILBa0ZtrfoM/TkovVCAZGHI/AAAAAAAAD7Y/hZ80IGZ_b5w/s1600/SuperStock_1598R-123071.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 231px;" src="http://2.bp.blogspot.com/-ILBa0ZtrfoM/TkovVCAZGHI/AAAAAAAAD7Y/hZ80IGZ_b5w/s400/SuperStock_1598R-123071.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5641373521597241458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இமய மலையில் அடிக்கடி ஏறி இறங்கி வரும் ஷெர்பா ஒருவர் 8000 அடிக்கு மேல் கூட&lt;br /&gt;பனிக்கட்டி உருகி நீராகி இருப்பதைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். இது நாள் வரைக்கும்&lt;br /&gt;பனியையும் பனிக்கட்டிகளையும் பார்த்து வந்த அவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இப்படி அளவுக்கு அதிகமாக பனிக்கட்டிகள் உருகிக்கொண்டே இருந்தால் ஒரு காலத்தின் இமயத்திலிருந்து உருகியோடும் நீரின் அளவு கணிசமான அளவில் குறைந்துவிடும். இந்நிலை&lt;br /&gt;ஏற்படுமானால் அதிகம் பாதிக்கப்படப்போவது விவசாயத்தை நம்பியிருக்கும் ஏழை வர்க்கம்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-1035544725321978803?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/1035544725321978803/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/08/blog-post_7818.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/1035544725321978803'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/1035544725321978803'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/08/blog-post_7818.html' title='உருகும் பனிப்பாறைகள் அபாயத்தில் மனித இனம்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ILBa0ZtrfoM/TkovVCAZGHI/AAAAAAAAD7Y/hZ80IGZ_b5w/s72-c/SuperStock_1598R-123071.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-8188746186702057742</id><published>2011-08-16T01:08:00.000-07:00</published><updated>2011-08-16T01:42:32.577-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலியுகம்'/><title type='text'>வாழ்க்கை மன்னிக்க மறுத்துவிடும்</title><content type='html'>அவ்வப்போது தொலைக்காட்சி மூலம் மற்றவர்கள் வாழ்க்கையில் நான் நுழைந்து கொண்டு இருக்கிறேன். என் வாழ்க்கையில் தொலைக்காட்சி நுழைந்ததா என்று யோசித்துப் பார்க்கிறேன்.&lt;br /&gt;இல்லை. சிறு வயதிலிருந்தே வாழ்க்கை என்னைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், தொலைக்காட்சி நம் தேசத்தில் அறிமுகமான ஆரம்ப வருடங்களில்கூட என்னைப் பெரிதாக வசீகரித்ததில்லை. வாழ்க்கையில் எதுவும் உருப்படியாக நடக்காதவர்கள்தாம்&lt;br /&gt;தொலைக்காட்சியே கதி என்று கிடப்பார்கள். அதில் காணும் வேறு யார் மூலமோ தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொள்ள முற்படுவார்கள். பசுமையான மலையையோ, அழகான நீரோடையையோ பார்த்து ரசித்துவிட்டு வந்தபிறகும், அந்த அதிர்வுகள் வெகு நேரம் உங்கள்&lt;br /&gt;மனதில் தங்கியிருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-D-TtKk4-w5M/TkotORQdREI/AAAAAAAAD7Q/r2Qiq6tnziw/s1600/Serial.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 299px;" src="http://3.bp.blogspot.com/-D-TtKk4-w5M/TkotORQdREI/AAAAAAAAD7Q/r2Qiq6tnziw/s400/Serial.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5641371206408815682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தொலைகாட்சியின் அதிர்வுகளும் அப்படித்தான் உள்ளே இறங்கும். பார்த்த ஒவ்வொரு பிம்பத்தையும், ஒலியையும் மனம் அசைபோடும்.குடிக்காரர்கள்,கொலைகாரர்கள், போதை மருந்துக்கு அடிமையானவர்கள், மற்றவர் வாழ்க்கையைக் கெடுக்க சூழ்ச்சி செய்பவர்கள், இன்னும் யார் யார் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டுவிடக்கூடாது என்று கவனமாக இருக்க ஆசைப்படுவீர்களோ , யார் யாருடன் எந்த வித சகவாசமும் வைத்துக்கொள்ளவே கூடாது என்று தீர்மானமாக நினைக்கிறீர்களோ, அவர்களைத் தொலைக்காட்சி மூலம் உங்கள் வீட்டுக்குள் சுதந்திரமாக நுழைய அனுமதிக்கிறீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்களால், உங்கள் வீட்டுக் குழந்தைகளின் புத்திசாலித்தனம் பெரிதளவு சிதைக்கப்படுகிறது. அவர்களின் மூளை வளர்ச்சி பெரும் அளவு தடை செய்யப்படுகிறது. தொலைக்காட்சி என்ற கண்டுபிடிப்பு அபாரமானது. ஆனால், அளவுக்கு அதிகமாக அதற்கு இடம் கொடுத்ததால், அது புத்தகங்கள் படிக்கும் வழக்கம், விளையாட்டில் ஈடுபடும் ஆர்வம் இவற்றைக் குழந்தைகளிடமிருந்து பறித்துவிட்டது. கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளை ஒரு நிலையாக உட்காரச் சொன்னால், வெகு இயல்பாக செய்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-qBDf9h737Bw/TkosWgqyZ_I/AAAAAAAAD7I/mhLFLzg5JDY/s1600/Sat%2BGuruji.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 198px;" src="http://1.bp.blogspot.com/-qBDf9h737Bw/TkosWgqyZ_I/AAAAAAAAD7I/mhLFLzg5JDY/s200/Sat%2BGuruji.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5641370248473110514" /&gt;&lt;/a&gt;                                                          &lt;br /&gt;                                                             சத்குரு ஜக்கி வாசுதேவ்&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம், நகரத்து மாணவர்கள் உடைந்த பம்பரங்கள் போல் ஒரு புறமாகச் சாய்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய உடல்நலம், விளையாட்டை மறந்து, அலட்சியப்படுத்தப்பட்டு இருக்கிறது. தொலைக்காட்சி முன் உட்கார்ந்து, யாரோ மலையேறுவதைப் பார்த்து, நீங்களே மலையேறிவிட்ட திருப்தி கொள்கிறீர்கள். யாரோ நடக்கிறார்கள். யாரோ μடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ நீந்துகிறார்கள். யாரோ காதலிக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையையே அந்த நபரின் மூலம் வாழப் பார்க்கிறீர்கள். வாழ்க்கையின் நேரடி அனுபவங்களைச் சந்திக்காமல், யாருடைய பிம்பம் மூலமாகவோ பொய்யாக வாழ்வது புத்திசாலித்தனமா? நாளைக்குத் தொலைக் காட்சித் திரையைப் பொருத்திவிட்டால், கல்லறையில் கூட உட்கார்ந்திருக்க நீங்கள் தயார். அப்படித்தானே? மக்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி, அவர்களை மேம்படுத்தி சமூகக் கட்டுக்கோப்பையே மாற்றி அமைக்கக்கூடிய மிகச் சக்தி வாய்ந்த μர் ஊடகம், பயனற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே தயாரித்து வழங்கிக்கொண்டு இருப்பது எவ்வளவு அபத்தமான விஷயம். பணம் பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நிகழ்ச்சிகளைத் தயாரிப்பவர்கள் பற்றித்தான் கவலையாக இருக்கிறது. அவர்கள் முதலில் தங்கள் ரசனையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிஜ வெள்ளத்தை மறந்து தொலைக்காட்சி வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினர் பொழுது போக்கு அம்சங்களே இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவை மனதை அமைதிப்படுத்தி, புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருக்க வேண்டும். ஆனால், இன்று பெரும்பாலான தொடர்களின் உள்ளடக்கமும், தரமும் பார்ப்பவரின் புத்திசாலித்தனத்தின் மீது தொடுக்கப்படும் போராகவே இருக்கிறது. தொழில்நுட்பங்களில் மற்ற எந்தத் தலைமுறையை விடவும் நாம் முன்னணியில் இருக்கக்கூடும். ஆனால், உடல்ரீதியாக, மனரீதியாக மக்கள் தொகையில் பெரும் பகுதி மிகப் பலவீனமாகவே விளங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உருப்படியாகச் செய்வதற்கு எவ்வளவோ இருக்க, பகல் நேரங்களில்கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு ஜனத் தொகையில் ஒரு பெரும்பகுதி உட்கார்ந்திருந்தால், அந்த நாடு அழுகிக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். தொலைக்காட்சியோ, கைபேசியோ புதிதாக எது கிடைத்தாலும், சரியான பக்குவம் இன்றி, தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவிடுகின்றோம். பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், வாழ்க்கையையே அவற்றின் மீது எழுப்ப முயற்சிக்கின்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;தவறான திசையில் வெகு தொலைவுக்குப் போய்விட்டால், விருப்பப்பட்டால்கூட நம்மால் சரி செய்ய முடியாத அளவுக்கு எல்லாம் சிடுக்காகி இருக்கும். வாழ்க்கை எல்லா சமயங்களிலும் நம்மைப் பொறுத்துக்கொள்ளாது. அது மன்னிக்க மறுத்துவிடும் நேரங்களும் உண்டு என்பதை மறக்காதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : ஆனந்த விகடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-8188746186702057742?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/8188746186702057742/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/08/blog-post_16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/8188746186702057742'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/8188746186702057742'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/08/blog-post_16.html' title='வாழ்க்கை மன்னிக்க மறுத்துவிடும்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-D-TtKk4-w5M/TkotORQdREI/AAAAAAAAD7Q/r2Qiq6tnziw/s72-c/Serial.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-8469219007680395662</id><published>2011-08-14T20:22:00.000-07:00</published><updated>2011-08-15T00:57:57.530-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுச்சூழல் / Environments'/><title type='text'>பாட்டில் நீரும் பாழாகும் ஆரோக்கியமும்</title><content type='html'>கடந்த 20 ஆண்டுகளில் எல்லா விதமான நிகழ்வுகளிலும் வைபவங்களிலும் பாட்டில் நீரின் உபயோகம் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதற்கு முன்பு எல்லா வித நிகழ்வுகளிலும் கூஜாவில் தண்ணீர் வைக்கப்பட்டு குவளையில் பரிமாறப்பட்டது. அது ஒரு காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;குழாயைத் திறந்தால் எளிதில் கொட்டும் நீரை உதாசீனம் செய்துவிட்டு மலேசியர்கள் வெறும் தண்ணீருக்காகப் பெரிய தொகையைக் கொடுக்க முன் வருவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மலேசியர்கள் ஒவ்வொரு வருடமும் 100 மில்லியன் பாட்டில் நீர் அருந்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பேரங்காடிகளில் பெரிய எண்ணிக்கையில் வாங்கும் பொழுது 40 சென்னாகவும் அதே&lt;br /&gt;நீரை விடுதிகளில் வாங்கிக் குடிக்கும்பொழுது மவெ. 5.00 வரைக்கும் ஒரு பாட்டில் நீரின் விலை வேறுபடுகிறது. பாட்டிலின் மூடி வர்ணத்தில் இருந்தால் அது இயற்கையான நீர் என்றும், வெள்ளை மூடி என்றால் அது கிருமி நாசினி செய்யப்பட்ட நீர் என்பதும் பெரும்பாலான பயனீட்டாளர்களுக்குத் தெரியாது.கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உடலுக்குத் தேவையான மெக்னீஸியம், பொட்டேஸியம், துத்தநாகம் போன்றவை பாட்டில் நீரில் மிக மிக சொற்ப அளவில்தான் இருக்கின்றன. இவை உணவில் பன்மடங்கு அதிகமாக இருப்பதால் உணவின் மூலமே இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். பாட்டில் பானத்தை வாங்கும்பொழுது அந்த நீருக்காக நீங்கள் கொடுக்கும் தொகை மொத்த&lt;br /&gt;விலையில் 10% மட்டுமே. எஞ்சிய 90% பிளாஸ்டிக் பாட்டிலுக்காக நீங்கள் கொடுக்கும் தொகையாகும். ப ¡ ட் டி ல் நீர் தயாரிப்பு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேட்டைக் கொண்டு வருவதாக இருக்கிறது. பெரும்பாலான பாட்டில்கள் இறுதியில் குப்பை கொட்டும் இடங்களில் தஞ்சமடைகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் கொள்கலன் கச்சா எண்ணெய், பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வெவ்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் பெரிய தொகையில் நிறைய பணம் செலவழிக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பை விட பிளாஸ்டிக் தயாரிப்புக்கள் 100 மடங்கு அதிகமான நச்சு வாயுக்களை வெளியேற்றுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 2.7 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பாட்டில் நீரை வாங்கிக் குடித்த பிறகு&lt;br /&gt;பாட்டில்களைத் தூக்கி எறிகிறோம். இவை குப்பை மேடுகளை நிறைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-Eu3nBCwGMk4/TkiUmVF8PQI/AAAAAAAAD6o/1QbgPMOVjMc/s1600/sports_drinking.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://4.bp.blogspot.com/-Eu3nBCwGMk4/TkiUmVF8PQI/AAAAAAAAD6o/1QbgPMOVjMc/s400/sports_drinking.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5640921919499549954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை எரிக்கும்பொழுது மிகவும் மோசமான நச்சு வாயுக்கள் வெளிப்படுகின்றன. இவை மனித மற்றும் பிராணிகள் இனத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிய அச்சுறுத்தலாகும். இதே பாட்டில்கள் மண்ணில் புதையுறும் பட்சத்தில் மக்கிப்போவதற்கு குறைந்தது பாட்டில் நீரும் பாழாகும் ஆரோக்கியமும் 500 வருடங்களாவது பிடிக்கும். பெரும்பாலான நீர் பாட்டில்கள் எண் 1, PET, PETE ரகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த குறியீடுகள் பாட்டிலின் அடிப்பாகத்தில் அச்சிடப்பட்டிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டில் சூடாகும்பொழுது இந்த இரசாயனங்கள் நீருக்குள் கரைகின்றன. நம் நாட்டில் இந்த நீர் பாட்டில்கள் லாரிகளின் மூலம்தான் விநியோகிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இப்படி ஏற்றிச் செல்லப்படும் பாட்டில்கள் 30OC சூட்டுக்கு உள்ளாகின்றன. பிறகு கிடங்குகளில் வைக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகுதான் விற்பனைக்காகக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;வெப்ப நாடுகளில் நீர் பாட்டில்களை கார்களில் விட்டுச் செல்லும்பொழுது அவை சூடாகிப் பாட்டிலின் பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனம் நீரில் கரைகிறது என்று அமெரிக்க இரசாயனக் கழகப் பிரிவின் டாக்டர் கென் ஸ்மித் கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் நீரிலும் இந்த இரசாயனங்கள் கரையத்தான் செய்யும். PET ரக பாட்டிலில் உள்ள நச்சு இரசாயனங்களும் தண்ணீரில் உடனடியாகக் கரையக்கூடியவை என்று 2006ல் ஜெர்மனி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டில்நீர் எவ்வளவு காலத்திற்கு கிடத்தி வைக்கப்படுகிறதோ அவ்வளவு நாட்களுக்கு அது நச்சுத் தன்மை உடையதாக ஆகிறது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எவ்வளவு காலத்திற்கு உபயோகிக்கிறோமோ அந்த அளவுக்கு நீரில் கலக்கும் நச்சு இரசாயனங்களின் அளவும் அதிகமாகும். பாட்டில் நீர் பயனீட்டாளர்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்கப் போவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மாறாக ஆரோக்கியக் கோளாறுகளையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் உண்டாக்கும். பாட்டில் நீர் அருந்துவதை படிப்படியாகக் குறைத்துக்கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;அது கடந்த 20 வருடங்களாகத்தான் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் பாட்டில் நீர் தடை செய்யப்பட வேண்டும். மாறாக எல்லா நிகழ்வுகளிலும் குவளைகளில் தண்ணீர் பரிமாறப்பட வேண்டும். சாதாரண குடிநீரில் சில துளி எலுமிச்சையைக் கலந்து அருந்தினாலே புத்துணர்ச்சி கிட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-8469219007680395662?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/8469219007680395662/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/08/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/8469219007680395662'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/8469219007680395662'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/08/blog-post_14.html' title='பாட்டில் நீரும் பாழாகும் ஆரோக்கியமும்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Eu3nBCwGMk4/TkiUmVF8PQI/AAAAAAAAD6o/1QbgPMOVjMc/s72-c/sports_drinking.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-3946238464359423880</id><published>2011-08-11T20:09:00.000-07:00</published><updated>2011-08-11T20:39:07.581-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுச்சூழல் / Environments'/><title type='text'>பூர்வீகக் குடிகளின் மருத்துவ மகிமைகள்</title><content type='html'>பூர்வீகக் குடிகளின் நில உரிமையைத் தற்காக்கும் பொறுப்பிலிருந்து நாம் நழுவும் பட்சத்தில், அவர்களிடையே பொதிந்திருக்கும் மருத்துவ மூலிகைகள் தொடர்பான தகவல் பொக்கிஷங்கள் நம்மை விட்டு மறைந்துபோகும். எந்த ஒரு இனமாக இருக்கட்டும். பாரம்பரியமாக அவர்கள் உடல் நலத்தைப் பேண நம்பி இருந்தது மூலிகைகளைத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில் உள்ள மக்கள் தொகையில் 80% தங்களுடைய ஆரோக்கிய மேம்பாட்டுக்கு தாவரங்களையும் மூலிகைகளையும் நம்பியுள்ளனர். உலகத்தில் உள்ள சுமார் 150 மில்லியன் பூர்வீகக் குடிகளுக்கு இயற்கைதான் மருந்துக்கடை. மூலிகை தொடர்பான அவர்களுடைய அறிவும் அபாரமானவை. இயற்கையோடு இணைந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்ததால் அனுபவ அறிவால் வழிவழியாக வந்த அருமைச் சொத்து அவர்களுடையது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-HBG1yIodNSo/TkScs6v8UUI/AAAAAAAAD6g/wBS6RvQQf6Y/s1600/Forest-3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 274px;" src="http://2.bp.blogspot.com/-HBG1yIodNSo/TkScs6v8UUI/AAAAAAAAD6g/wBS6RvQQf6Y/s400/Forest-3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5639804928873222466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு அமேசோனைச் சேர்ந்த யனோமாமி என்ற பூர்வீகக் குடிகள் woody cat's claw vine என்ற மூலிகையை பேதியைக் குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். பைனி மரத்தின் copal tree) பட்டையை கண் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இக்குவாடோர் மற்றும் பெருவைச் சேர்ந்த சுவார் பூர்வீகக் குடிகள் வயிற்றுப் பிரச்சனைகளுக்காக நூற்றுக்கும் குறையாத மூலிகைகளைப் பயன்படுத்துகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மட்சிகென்கா என்ற இன்னொரு பூர்வீகக் குடியினர் தங்களுடைய குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகத் தண்ணீர் குடத்தில் மூலிகைகளைப் போட்டு&lt;br /&gt;வைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பூமியின் ஆசனத்திலிருந்து வெளிப்படும் துர்வாடையும் நீராவியுமே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் என்று அவர்கள் நம்புகிறார்கள். பூர்விகக் குடியினர்களிடையே ஷாமன் (shamans) என்னும் ஒருவரே மருத்துவராக செயல்படுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக உயிர்களுக்கும் அமானுஷ்ய சக்திகளுக்கும் இடையே தூதுவராக செயல்படுவார். மூலிகைகளின் குணப்படுத்தும் தன்மைகளை தன்வசமாக்கி வைத்தியத்திற்கு உபயோகிப்பர். அமானுஷ்ய சக்திகளின் உதவிகளோடு சிகிச்சை பெற வந்திருப்பவர்களுக்கு நோயின் மூலத்தைக் கண்டுபிடித்து அதற்கான ஆலோசனைகளையும் கேட்டறிந்து வைத்தியம்&lt;br /&gt;செய்வர். மூலிகைகளின் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி நோயாளிகளின் நோயைக் கண்டுபிடிப்பர். "ஒய் கனாஹி" மரத்தின் துகள்களை நுகரும்பொழுது, சாபிரிப் என்ற வன தேவதைகள் உங்களைச் சூழ்ந்துகொள்ளும். படிப்படியாக அவை தங்களை உங்களுக்கு வெளிக்காட்டும்" என்கிறார் பிரேசிலைச் சேர்ந்த டாவி கோப்பேனாவா என்ற ஷாமன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில மூலிகைகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. அவை கிராமத்தில் உள்ள எலிகளையும் பேய்களையும் விரட்டும் ஆற்றல் வாய்ந்தவை. மழை வருவதையும், வேட்டைக்குச் செல்பவர்கள் வெற்றியோடு திரும்புவதையும் அவை உறுதிப்படுத்துகின்றன என்று&lt;br /&gt;லண்டனில் உள்ள மூலிகை ஆராய்ச்சியாளர் வில்லியன் மில்லிகேன் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஷாமன்கள் மூலிகைகளின் பெயரை வேகமாகக் கூறுவதில்லை. காதில் மட்டும் கிசுகிசுக்கிறார்கள். அவை மிகவும் சக்தி வாய்ந்த மூலிகைகளாம். வழிவழியாகக் கொண்டு வரப்படும் ஷாமன் பாரம்பரியங்கள் இவை. &lt;br /&gt;&lt;br /&gt;பூர்வீகக் குடியினர்களின் மொழியும் இயற்கை வளம், பூகோளம், மருந்து, சீதோஷ்ண நிலை போன்றவை சார்ந்தே இருக்கின்றன. பொலிவியாவில் உள்ள கல்லவாயா என்ற மேட்டுநில விவசாயிகளின் மூலிகை அறிவு அபாரமானது. மூலிகை மற்றும் மருத்துவ குணங்கள் தொடர்பான இரகசிய மச்சாச் ஜூயாய் என்ற மொழி வைத்துள்ளனர். இது இன்கா அரசர்களின் மொழி என்று சிலர் நம்புகின்றனர். உலகில் 7,000 மொழிகளுக்கும் மேலாக இருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் 4,000 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. "ஒவ்வொரு மொழியும் கலாச்சாரமும் ஒரு சமுதாயத்தின் கலாச்சாரத்தை வளர்ச்சியை பெருமைகளை கோடிட்டுக் காட்டுபவை ஆகும். ஆகையால் ஒரு மொழி அழியும்பொழுது, வாழ்க்கை முறை, பிரச்னைகளுக்கான தீர்வுகள் எல்லோமே சேர்த்து அழிகின்றன என்கிறார் மொழி ஆய்வாளர் டேனியல் எவரட். &lt;br /&gt;&lt;br /&gt;பூர்வீகக் குடிகளின் புண்ணியத்தால் நமக்கு நிறைய மூலிகைகளின் மருத்துவ குணங்கள் தெரிய வந்த பயன்பாட்டில் உள்ளன. தெற்கு அமெரிக்க இந்தியர்களால் நஞ்சாக பயன்படுத்தப்பட்ட சில மூலிகை வகைகள் இப்பொழுது மேலை நாட்டு மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணத்திற்கு, குராரே (curare) என்ற மூலிகைச் செடி. இந்த மூலிகைகளை அம்புகளின் நுணியில் பொருத்தி மிருகங்களின் மீது பாய்ச்சி அவற்றைச் செயலிழக்கச் செய்வர். &lt;br /&gt;&lt;br /&gt;அதே மூலிகையை, நவீன மருத்துவத்தில் தசைகளை இலகுவாக்கும் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் திறந்த இருதய அறுவைச் சிகிச்சை சாத்தியமாகிறது. பூர்வீகக் குடியினரின் மருத்துவ அணுகுமுறையும் வியக்க வைக்கிறது. நோயற்ற வாழ்க்கை மட்டும் ஆரோக்கியம் என்று அவர்கள் நினைத்துவிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மனோ நலத்தையும் ஆன்மீக நலத்தையும் இணைத்து ஒருவரின் ஒட்டுமொத்த நலத்தைக் கணிக்கிறார்கள். மனிதன் ஒரு தனித்தீவு கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆரோக்கியமான மனித உறவுகள் மற்றும் இயற்கையோடு சுமூகமான தொடர்பும் முக்கியம். நவீன மருத்துவம் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுவதில்லை. ஒவ்வொருவரையும் ஒரு தனி அமைப்பாகவே அது பார்க்கிறது. இப்பொழுது இந்த உண்மையை நாம் உணர ஆரம்பித்துவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பித்தப்பை அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களின் படுக்கைக்கு வெளியே இயற்கைக் காட்சிகள் இருக்குமாறு அமைப்பு இருந்தபொழுது அவர்களுக்கு மிகவும் குறைவான அளவு வலி நிவாரண மருந்துகளே தேவைப்பட்டன என்று ஓர் ஆய்வு கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போர்னியோ காடுகளில் உள்ள பின்தாங்கோர் மரம் ஒரு விஷேசமான இரசாயனத்தை உற்பத்தி செய்கிறது. எச்.ஐ.வி. வைரஸ் பெருகுவதை இந்த இரசாயனம் கட்டுப்படுத்தும் என்பதால்&lt;br /&gt;இப்பொழுது இந்த மரங்களுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பவளப்பாறைகளும் மருந்து மூலங்களாக இருக்கின்றன. புற்றுநோய், மூட்டு வலி, இருதய நோய் போன்றவற்றுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலை நாடுகள் காடுகளின் மருத்துவ மகத்துவத்தைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தவுடன், காடுகளையும் பவளப்பாறைகளையும் சிறிது சிறிதாக சுரண்ட ஆரம்பித்துவிட்டன. இதனால் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளும் அருக ஆரம்பித்துவிட்டன. மூலிகைகளை அளவுக்கு அதிகமாக அறுவடை செய்வதால் 50,000க்கும் மேற்பட்ட மருத்துவ மூலிகைகள் அழியும் விளிம்பில் இருப்பதாக அனைத்துலக மூலிகை பாதுகாப்புக் கழகம் கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அழியும் மூலிகைகளைப் பாதுகாக்க வேண்டுமானால் முதலில் பூர்வீகக் குடியினரின் நில உரிமையைப் பாதுகாக்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் எனக்குக் கட்டை விரலில் மரு உண்டாகும். ஒரு பிரபலமான கண் மருத்துவரான என் தாத்தா இதற்கு எப்படி மருத்துவம் பார்ப்பார் தெரியுமா? ஒரு ஆப்பிளை இரண்டாக வெட்டுவார். &lt;br /&gt;&lt;br /&gt;பாதி ஆப்பிளைக் கொண்டு மருவைத் தடவுவார். இன்னொரு பாதியை எங்கள் வீட்டுத் தோட்டத்தில் சூரிய ஒளி படும் இடத்தில் புதைத்து வைப்பார். மரு μரிரு தினங்களிலேயே மறைந்து போகும். இயற்கையோடு இணைந்து எதற்கும் தீர்வு காண முயலும்பொழுது அது நமக்கு வேண்டிய தீர்வை அளிக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;மோர்பைனைவிட 200 மடங்கு அதிகமான சக்தி வாய்ந்த வலி நிவாரணியை இக்குவாடோர் தவளைகளிலிருந்து பெற முடியும் என்றால், நம்முடைய மலைக்காடுகளில் நமக்கு இதுவரை தெரியாத இன்னும் நிறைய அதிசயங்கள் பொதிந்து கிடக்கத்தான் செய்யும். பூர்வீகக் குடியினரின் மொழிகளில் எல்லாம் இந்தத் தகவல்கள் எல்லாம் பொதிந்து கிடக்கின்றன என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-3946238464359423880?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/3946238464359423880/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/08/blog-post_3006.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/3946238464359423880'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/3946238464359423880'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/08/blog-post_3006.html' title='பூர்வீகக் குடிகளின் மருத்துவ மகிமைகள்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-HBG1yIodNSo/TkScs6v8UUI/AAAAAAAAD6g/wBS6RvQQf6Y/s72-c/Forest-3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-3369821032018628994</id><published>2011-08-11T19:48:00.000-07:00</published><updated>2011-08-11T20:01:02.732-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுச்சூழல் / Environments'/><title type='text'>உங்களைக் கொல்ல கால் தேக்கரண்டி பூச்சிக்கொல்லியே போதுமானது - கார்போபியூரானை தடை செய்யுங்கள்!</title><content type='html'>விவசாய அமைச்சு உடனடியாக கார்போபியூரான் என்ற பூச்சிக்கொல்லியைத் தடை செய்ய வேண்டும். இந்த வருட ஆரம்பத்தில், கெடா, பெண்டாங்கைச் சேர்ந்த 5 விவசாயிகளின் 18 மாடுகள் கார்போபியூரான் நச்சுத்தன்மைக்கு உள்ளாகி செத்துப்போன காரணத்தால் அவர்கள் மவெ. 30,000.00 இழப்பை எதிர்நோக்கியுள்ளனர். கார்போபியூரான் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட புல்லை மேய்ந்ததால் இந்த மாடுகள் செத்துப்போயின. &lt;br /&gt;&lt;br /&gt;சோளம் வளர்க்கும் விவசாயிகள் அவற்றை பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கும் பொருட்டு சோளச்செடியின் முளைகளில் கார்போபியூரான் சிற்றுருண்டைகளை வைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேப்போன்று குமட்டி வளர்ப்பவர்களும் அவற்றைப் பூச்சிகள் தாக்காமல் இருக்கும் பொருட்டு மண்ணில் கார்போபியூரானைப் இடுகின்றனர். கார்போபியூரான் அதிக அளவு நச்சுத்தன்மை வாய்ந்த காரணத்தால் அதை கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் 2008ல் தடை செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகக் கடைசியாக அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகமும் கார்போபியூரான் உபயோகத்தைத் தடை செய்துள்ளது. கார்போபியூரானை பியூராடான் (Furadan) என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். உணவு சட்டம் 1985ன்படி கார்போபியூரான் அரிசி, சோளம், மிளகு (கருப்பு, வெள்ளை), மாங்காய், வாழைப்பழம், கரும்பு மற்றும் கத்திரிக்காய் பயிர் வளர்ப்பில் பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. பயிர்களுக்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளில் கார்போபியூரான்தான் அதிக அளவு நச்சுத்தன்மை கொண்டது. ஒருவரைக் கொல்வதற்கு வெறும் கால் தேக்கரண்டி கார்போபியூரான் போதுமானது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நச்சு நரம்பு மண்டலத்தைத் தூண்டி, குமட்டல், தலை சுற்றல், குழப்பம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அளவு அதிகமானால் சுவாசக் குழாய் செயலிழப்பை ஏற்படுத்தி இறப்புக்கும் இட்டுச் செல்லும். நரம்பு மண்டலம் மற்றும் இன உற்பத்தி உறுப்பில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். கார்போபியூரான் எச்சங்கள், சாப்பிடும் உணவிலும் குடிக்கும் நீரிலும் கலக்கும்பொழுது இந்தப் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கார்போபியூரான் சுற்றுச்சூழல் பாதிப்புக்களையும் ஏற்படுத்தும். 1967ல் கார்போபியூரான் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இலட்சக்கணக்கான பறவைகள்&lt;br /&gt;மற்றும் வனவிலங்குகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த கார்போபியூரான் சிற்றுருண்டைகளைக் குருவிகள் தீனி என்று நினைத்து அவற்றைத் தின்று மடிகின்றன. செத்துப்போன&lt;br /&gt;பறவைகளை இதர மிருகங்கள் தின்னும்பொழுது அவையும் சாகின்றன. இந்த கார்போபியூரான் மீன் இனத்தையும் நச்சுக்குள்ளாக்கி வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் வஞ்சன மீன் இனம் குறைந்து போனதற்கு இந்த கார்போபியூரான்தான் காரணம். கென்யாவில் உள்ள ஆப்பிரிக்க சிங்கங்களைக் கொல்வதற்கு கார்போபியூரானைப் பயன்படுத்துவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. கார்போபியூரானின் நச்சுத்தன்மை காரணமாக மலேசியாவில் இந்த நச்சு பூச்சிக்கொல்லி தடை செய்யப்பட வேண்டும். கார்போபியூரானால் விவசாயிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புக்களை  இதன் மூலம் பெரும் அளவில் குறைக்க முடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-3369821032018628994?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/3369821032018628994/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/08/blog-post_11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/3369821032018628994'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/3369821032018628994'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/08/blog-post_11.html' title='உங்களைக் கொல்ல கால் தேக்கரண்டி பூச்சிக்கொல்லியே போதுமானது - கார்போபியூரானை தடை செய்யுங்கள்!'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-4945352398550519533</id><published>2011-08-11T19:34:00.000-07:00</published><updated>2011-08-11T19:42:39.656-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுச்சூழல் / Environments'/><title type='text'>உருகும் பனிப்பாறைகள் அபாயத்தில் மனித இனம்</title><content type='html'>மிகப் பெரிய காரியத்தை சாதித்து முடித்தவுடன் இமாலய வெற்றி&lt;br /&gt;என்றெல்லாம் கொண்டாடுவோம். அந்தளவுக்கு இமலாயத்தின் பிரமாண்டம்&lt;br /&gt;நமக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது அந்த இமய மலையும் மனிதர்களின் அடாவடித்தனத்தால் கரைய ஆரம்பித்துள்ளது. இமய மலையில் முன்பைப் போன்று அல்லாது&lt;br /&gt;வெகு வேகமாக கரைய ஆரம்பிக்கும் இமாலய பனிக்கட்டிகள் ஆசியாவில் உள்ள மிகப் பெரிய&lt;br /&gt;10 நதிகளின் மூலம் வழிந்தோடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உலக உஷ்ணத்தால் 2030லிருந்து 2050க்குள் 35% பனிக்கட்டிகள் உருகிவிடும். இமாயலத்திலிருந்து உருகி ஆறாய்ப்&lt;br /&gt;பெருக்கெடுக்கும் நீரை நம்பியே 1.3 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சிந்து, கங்கை,பிரம்மபுத்ரா நதிகளுக்கு இமயத்தில் உள்ள சுமார் 16,000 பனிக்கட்டிகள்தான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இமய மலையில் அடிக்கடி ஏறி இறங்கி வரும் ஷெர்பா ஒருவர் 8000 அடிக்கு மேல் கூட&lt;br /&gt;பனிக்கட்டி உருகி நீராகி இருப்பதைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். இது நாள் வரைக்கும்&lt;br /&gt;பனியையும் பனிக்கட்டிகளையும் பார்த்து வந்த அவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அளவுக்கு அதிகமாக பனிக்கட்டிகள் உருகிக்கொண்டே இருந்தால் ஒரு காலத்தின் இமயத்திலிருந்து உருகியோடும் நீரின் அளவு கணிசமான அளவில் குறைந்துவிடும். இந்நிலை&lt;br /&gt;ஏற்படுமானால் அதிகம் பாதிக்கப்படப்போவது விவசாயத்தை&lt;br /&gt;நம்பியிருக்கும் ஏழை வர்க்கம்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-4945352398550519533?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/4945352398550519533/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/4945352398550519533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/4945352398550519533'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/08/blog-post.html' title='உருகும் பனிப்பாறைகள் அபாயத்தில் மனித இனம்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-6039045248388180407</id><published>2011-07-27T18:47:00.000-07:00</published><updated>2011-07-27T20:57:34.581-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>நச்சு இரசாயனங்கள் அற்ற இயற்கை விவசாயத்தை நோக்கிச் செல்வோம் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்</title><content type='html'>நவீன விவசாய முறையில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் நோய்களும் பெருகிவிட்ட காரணத்தால் அதனைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவும் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டும், நிறைய இரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  நவீன விவசாய முறையில் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களும் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் குறைந்துபோவதற்கு எந்த வித சாத்தியக்கூறுகளும் தென்படாத நிலையில், இந்தப் பிரச்னையிலிருந்து நம்மை விடுவிக்கும் ஒரு நீடித்த நிலையான விவசாய முறையை நாம் நாட வேண்டிய அவசியம் உண்டாகிவிட்டது.  அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில், நம்முடைய இயற்றை வளங்கள் அழிந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு மட்டுமல்லாமல் மனித ஆரோக்கியத்துக்கே கேடாக இது முடியும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பூச்சிக்கொல்லி என்பது ஒரு நஞ்சாகும்.  அது சுற்றுச்சூலுக்கு மட்டுமல்லாமல் மனித ஆரோக்கியத்திற்குப் பல விதமான கேடுகளை உண்டாக்குகிறது.  பயிர்களுக்குத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள், பயிர்களை உட்கொள்ளும் பட்சத்தில் நம்முடைய உடலுக்குள் சேமித்து வைக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வருடமும் 20,000லிருந்து 40,000 பேர் வரைக்கும் பூச்சிக்கொல்லி நச்சத்தன்மையால் இறந்து போவதாக ஐக்கிய நாட்டு சபையின் பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைக் குழு கூறுகிறது.  பூச்சிக்கொல்லிகளில் உள்ள 426 சேர்வைகளில் 164 சேர்வைகள் புற்றுநோய், மரபணுக்கோளாறுகள், மலட்டுத்தன்மை மற்றும் பிறப்புக் கோளாறுகள் போன்ற இன விருத்தி பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-E_hevwCjmTw/TjDBdf_3VwI/AAAAAAAAD2c/yvtHSODV-zk/s1600/Golden%2BApple%2BSnail%2B2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-E_hevwCjmTw/TjDBdf_3VwI/AAAAAAAAD2c/yvtHSODV-zk/s400/Golden%2BApple%2BSnail%2B2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5634215846390224642" /&gt;&lt;/a&gt; &lt;span style="font-style:italic;"&gt;நெற்பயிரை தாக்கும் நத்தைகளிலிருந்து வளத்தை பாதுகாப்பதற்கான பாரம்பரிய வழிமுறையை, இந்திய மருத்துவர் இராமு விளக்கமளிக்கிறார்.&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூச்சிக்கொல்லிகள், பயிர்களை நாசப்படுத்தும் பூச்சிகளைக் கொல்லுவதற்காகவே பயன்படுத்தப்பட்டாலும் இவை சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே கொன்றுவிடுகின்றன.  பயிர்களுக்குத் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள் விவசாயிகளையும் சேர்த்தே கொன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நிறைய நடந்துள்ளன.  மலேசியாவில் உள்ள ஆறுகளில் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் நிறைய இருப்பதாகவும், இவற்றில் சில தசாப்தங்களுக்கு முன்பே தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில் உள்ள விளை நிலங்களில் 77% மேலான நிலங்கள் செம்பனை, ரப்பர், கொக்கொ, அன்னாசி, மிளகு போன்ற விளைச்சலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.  எஞ்சியுள்ள நிலங்களில்தான் நெல், காய்கறிகள், பழங்கள் நடப்படுகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில், விவசாயிகள் தங்களுடைய பயிர்களில் ஒரே பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தாமல், வெவ்வேறு விதமான தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளை கலந்து அவற்றின் வீரியத்தை அதிகரித்துப் பயிர்களுக்குத் தெளிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பயனீட்டாளர்களுக்கு நஞ்சில்லாத காய்கறிகள் போய்ச் சேர வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பல காலமாகப் போராடி வருகிறது.  அந்த வகையில் பூச்சிக்கொல்லிகளின் துணை அல்லாமல் இயற்கையான முறையில் பயிர்களை விளைவிக்கும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருக்கும், இந்தியாவின் நீடித்த விவசாய மையத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜி.வி.ராமு அவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு வருகை புரிந்தார்.  இவர் குழுவினரின் உழைப்பால் ஆந்திராவில் உள்ள ஓரிரு கிராமங்கள் அறவே பூச்சிக்கொல்லி இல்லாமல் விவசாயம் செய்கின்றன.  இயற்கை முறை செலவுகளைக் குறைத்த அதே வேளையில் உற்பத்தியையும் பெருக்கியுள்ளது என்கிறார் டாக்டர் ராமு.  பூச்சிக்கொல்லியற்ற வளர்ப்பு முறையை இப்பொழுது ஆந்திராவில் 1.5 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பில் மேற்கொள்கிறார்கள்.  இப்பொழுது இந்த பூச்சிக்கொல்லியற்ற முறையை இந்தியா முழுக்க 159 மாவட்டங்களில் மேற்கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ராமு மலேசியாவில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கள், விவசாய இலாக்காக்களின் அதிகாரிகளோடு கலந்துரையாடல்களை மேற்கொண்டு பூச்சிக்கொல்லியற்ற மாற்று வழிகளைப் பற்றி எடுத்துரைத்தார்.  மலேசியாவில் செம்பனை, ரப்பர் மற்றும் நெல் வளர்ப்பில் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  பூச்சித் தொல்லையிலிருந்து விடுபட விவசாயிகள் பாதுகாப்பான மாற்று வழிகளைத் தெரிந்து வைத்திருக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பூச்சிக்கொல்லியற்ற இயற்கையான பயிர் பாதுகாப்பு முறைகளை மலேசிய விவசாயிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.  பூச்சிகளின் வாழ்க்கை வட்டம், பயிர் நோய்கள், பூச்சி தாக்கும் காலம் போன்றவற்றைப் பற்றிய ஒரு முழுமையான அறிவை விவசாயிகள் பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், எப்படி உள்நாட்டிலேயே கிடைக்கும் தாவரங்களைக் கொண்டு பூச்சி விரட்டிகளைத் தயாரிப்பது என்பதைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.    &lt;br /&gt;&lt;br /&gt;செம்பனை, ரப்பர் பயிர்கள் நிறைய கழிவுகளை உற்பத்தி செய்கின்றன.  நெல்வயலிலும் நிறைய வைக்கோல்கள் எரிக்கப்படுகின்றன.  இப்படிச் செய்வதைத் தவிர்த்து இவற்றையெல்லாம் எருவாக மாற்றி இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆக, மலேசியர்களின் நலன் காக்கும் பொருட்டு, பூச்சிக்கொல்லியற்ற இரசாயன உரங்கள் அற்ற இயற்கை விவசாய முறையினை விவசாயிகள் கற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மலேசிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-6039045248388180407?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/6039045248388180407/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/6039045248388180407'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/6039045248388180407'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/07/blog-post.html' title='நச்சு இரசாயனங்கள் அற்ற இயற்கை விவசாயத்தை நோக்கிச் செல்வோம் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-E_hevwCjmTw/TjDBdf_3VwI/AAAAAAAAD2c/yvtHSODV-zk/s72-c/Golden%2BApple%2BSnail%2B2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-4446010119306470392</id><published>2011-06-20T20:56:00.000-07:00</published><updated>2011-06-20T20:57:11.220-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>பள்ளிக்கூடங்களில் சாதூரியமாக ஊடுருவுகின்றன மதுக் கம்பெனிகள் மாணவர்களை மதுவின் பாதிப்பிலிருந்து காப்பாற்றுங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்</title><content type='html'>கல்வி ஊக்குவிப்பு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைள் என்ற பெயரில் மது பான நிறுவனங்கள் மிகவும் சாதுரியமாக பள்ளிக்கூடங்களில் நுழைவது தடுக்கப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்கு உதவுவதாகக் கூறி நுழையும் மதுபான நிறுவனங்கள் மாணவர்களின் மனதில் தங்கள் மதுபான உற்பத்தியை மிகவும் இலகுவான முறையில் பதிய வைத்து விடுகின்றன என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடங்களில் மிகவும் சாதூரியமான முறையில் நுழைந்து சிறார்களின் சிந்தனையை ஆக்கிரமிக்கும் யுக்திகளை கார்ஸ்பெக் மற்றும் கின்னஸ் மதுபான நிறுவனங்கள் நன்றாகவே கற்று வைத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கார்ல்ஸ்பெர்க் மலேசியாவின் அகப்பக்கத்தை இணையத்தில் மேற்பார்வையிட்டபொழுது அதில் சிறார்கள் பச்சை வர்ண கார்ல்பெர்க் பையைப் பிடித்துக்கொண்டு புன்னகை பூத்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள்.  சென்ற வருட டிசம்பர் மாதத்தில் கார்ஸ்பெர்க் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்கள் மேற்கொண்ட சுற்றுலாவில் பிடிக்கப்பட்ட படமே இது.  இந்த மாதிரியான நிகழ்வுகளின் மூலம் மது அருந்துவது ஏற்புடையது என்ற எண்ணம் மாணவர்களின் மனதில் அவர்களை அறியாமலேயே பதிந்துவிடுகிறது என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் உள்ள தமிழ்ப்பள்ளிக்கூடம் ஒன்றுக்கு தினந்தோறும்  40 பத்திரிகைகளை இலவசமாகவே வழங்குவதற்கு கார்ஸ்பெர்க் மலேசியா ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது.  இந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் ஆங்கிலத் தரத்தை உயர்த்துவதற்காகவே இந்த நடவடிக்கையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக மதுபானக் கம்பெனிகள் கோரிக்கொள்வது கேலிக்குரியது.  உண்மையில் பல குடும்பத் தலைவர்களை குடிகாரர்களாக்கி குடும்பங்கள் சின்னாப்பின்னமாவதற்குக் காரணம் இந்த மதுபானக் கம்பெனிகள் தயாரிக்கும் மதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி கற்க உதவுவதாகக் கூறி தமிழ்ப்பள்ளிக்கூடங்களோடு கை கோர்த்து தங்களுடைய மது பிரண்டை இளையோர்களிடையே பிரபலப்படுத்தும் இன்னொரு மதுபான நிறுவனம் கின்னஸ் எங்கர் ஆகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;மலேசிய இந்தியர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுவதாகக் கூறி கின்னஸ் எங்கர் நிறுவனம் பள்ளிக்கூடங்களில் இலவச ஆங்கில வகுப்புக்களையும் நடத்தி வருகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலக் குடிகாரர்களை உருவாக்குவதற்கு இப்போதைய சிறார்களை நோக்கிக் குறி வைத்தால்தான் முடியும் என்பதை மதுபானக் கம்பெனிகள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளன.   மது விளம்பரத்திற்கும் மது அருந்துபவர்களின் அதிகமான எண்ணிக்கைக்கும் இருக்கின்ற தொடர்பை மதுக்கம்பெனிகள் மறுத்தாலும் கூட உண்மை அதுதான்.  மது விளம்பரம் செய்யும்பொழுது ஒருவர் ஒரு மது பிரண்டிலிருந்து இன்னொரு மது பிரண்டிற்கு மாறுவாரே தவிர புதிதாக யாரையும் குடிக்கத் தூண்டுவதில்லை என்று இந்த மதுக் கம்பெனிகள் வலியுறுத்தி வருகின்றன என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;மது உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட ஒரு இனத்தின் இளைய சமுதாயத்தைக் குறி வைத்து விளம்பரம் செய்கிறார்கள்.  20களில் இருக்கும் இளைஞர்கள்தான் விரைவில் மதுவுக்கு அடிமையாகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் மதுக் கம்பெனிகள் தங்களுடைய வியாபாரத்தைப் பெருக்குவதற்காக பள்ளிக்கூடங்களில் தொடர்ந்து ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்கும் பொருட்டு கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.  மதுக் கம்பெனிகளை கல்வியாளர்களும், பள்ளிக்கூடங்களும், கல்வி அமைச்சும் ஏற்றுக்கொண்டு அங்கீகாரம் வழங்கும் ஒரு நிலையில் மது ஒன்றும் அவ்வளவு ஆபத்தானது அல்ல என்ற சிந்தனையும் மனப்போக்கும் கல்வி கற்கும் மாணவர்களிடையே அவர்களை அறியாமலேயே உருவாகிவிடும்.  பிறகு இதுவே மதுக் கம்பெனிகள் தங்களுடைய விற்பனையை அதிகரிக்கும் ஒரு உத்தியாகிவிடும் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;சமுதாயத்தில் உள்ள எல்லா சிறார்களும் பதின்மர்களும் மதுவின் பாதிப்பிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு உரிமை இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனக்  கோட்பாடு கூறுகிறது.  பள்ளிக்கூட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் மதுபான நிறுவனங்கள் இந்தக் கோட்பாடுகளை மீறுகின்றனவா என்று அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் என்று இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மது கொண்டு வரும் பாதிப்புக்கள் எண்ணிலடங்கா.  உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 2 மில்லியன் பேர் மது ஏற்படுத்தும் நோய்களால் மரணமடைகின்றனர்.  நாட்டில் ஏற்படும்  30% சாலை விபத்துக்களுக்கு மது அருந்திவிட்டு காரோட்டுவதே காரணம் என்று சாலை பாதுகாப்புக் கழகம் கூறுகிறது.  மது அருந்துவது ஒருவரை நிதானமிழக்கச் செய்து வன்முறைப் போக்கை உருவாக்குகிறது.  இது வீட்டுக் கொடுமை, சிறார் சித்ரவதை மற்றும் பல விதமான குற்றச் செயல்களுக்கு வித்திட்டுவிடுகிறது. மது அருந்துபவர்களின் தொழில் திறனும், உற்பத்தித் திறனும் குறைந்துவிடுகிறது என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுக் கம்பெனிகள் பள்ளிக்கூடங்களில் எந்த ஒரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டும்.  மது உற்பத்திகளுக்காக விதிக்கப்படும் வரிக்கட்டணத்தையும் உயர்த்த வேண்டும். மதுக் கம்பெனிகள் சட்டத்தை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதங்கள் விதித்து பிறகு அந்த அபராதத் தொகையை கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிகழ்வுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-4446010119306470392?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/4446010119306470392/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/06/blog-post_194.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/4446010119306470392'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/4446010119306470392'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/06/blog-post_194.html' title='பள்ளிக்கூடங்களில் சாதூரியமாக ஊடுருவுகின்றன மதுக் கம்பெனிகள் மாணவர்களை மதுவின் பாதிப்பிலிருந்து காப்பாற்றுங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-2726583346181413761</id><published>2011-06-20T20:54:00.001-07:00</published><updated>2011-06-20T20:54:30.467-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>மின்சார சைக்கிள்களுக்கு கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் தேவை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை</title><content type='html'>அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டால் மட்டுமே, குறிப்பிட்ட சில வகையான மின்சார சைக்கிள்கள் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மின்சார சைக்கிள்களுக்கு வெவ்வேறு நாடுகள், அந்தந்த நாட்டுக்கு ஏற்புடைய வகையில் சட்டங்களை வகுத்திருக்கின்றன.  மணிக்கு 60 கிலோமீட்டர் வேகஅளவைக் கொண்ட மின்சார சைகக்கிள்கள் இருக்கின்றன.  இவ்வளவு வேகத்தில் மின்சைக்கிளோட்டிகள் அமைதியாக பயணம் செய்யும் போது மற்ற மோட்டாரோட்டிகளால் அவர்கள் கவனிக்கப்படாமல் போய்விட நேரிடும். மேலும் நம்முடைய சாலைகளின் தன்மைக்கு அவை ஆபத்தானதாகவும் அமையக்கூடும் என இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு ஒப்ப மின்சக்தி வழி இயங்கும் சைக்கிளின் பெடல்கள்,  நம் நாட்டு சூழ்நிலைக்கு மிகவும் ஏதுவாக அமைந்திருப்பதால் அதன் பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;40 கிலோ எடை கொண்டிருக்கும் ஒவ்வொரு மின்சைக்கிளும்  400 வாட் மின்சார மோட்டோரை கொண்டிருக்கிறது.  ஓடும்போது அதன் வேகம் மணிக்கு 25 கிலோமீட்டர் வரை குறைய கூடியதாக இருக்கிறது.  இப்படிபட்ட சைக்கிள்களுக்கு பதிவு, காப்புறுதி அல்லது ஓட்டநருக்கான லைசன்சும் தேவையில்லை என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;மின்சைக்கிள்களுக்கு பின்வரும் பாதுகாப்புகள் மிகவும் முக்கியமாகிறது.:&lt;br /&gt;அ)  வீடமைப்பு பகுதிகள் மற்றும் கெம்பஸ்களில் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்&lt;br /&gt;ஆ)  பிரத்தியேக வழிகளைக் கொண்டிருந்தால் மட்டுமே பொது சாலைகளில் அவை  அனுமதிக்கப்பட வேண்டும்&lt;br /&gt;இ)  சாக்கிள் ஓட்டனர் தலைக்கவசம், பளபளக்கும் பாதுகாப்பு மேலாடை அணிந்திருக்க  வேண்டும்&lt;br /&gt;ஈ)  மின் சைக்கிள்களின் பிரேக் சரியாக இயங்கும் வகையிலும், பாதுகாப்பு தரத்தைக்  கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் பின்பற்றப்பட்டு வந்தால், குறுகிய தூர ஓட்டத்திற்கு இது மிகவும் வசதியான மலிவான வாகனமாக அமையும்.  மேலும் வண்டியை நிறுத்துவதற்கு குறைந்த இடமே தேவை. சுலபமாகவும் பார்க் செய்து விடலாம். பாதுகாப்பான மின் சைக்கிள் உபயோகிதத்துக்கு, சட்டத்தைத் திருத்தி தேவையான பாதுகாப்பு அம்சங்கள் புகுத்துவது மிகவும் அவசியம்.  அதோடு இதர பிரிவுகளைச் சேர்ந்த சைக்கிள்கள் நமது சாலைகளில் அனுமதிக்கக்கூடாது என பி.ப.சங்க தலைவர் இத்ரிஸ் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-2726583346181413761?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/2726583346181413761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/06/blog-post_331.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/2726583346181413761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/2726583346181413761'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/06/blog-post_331.html' title='மின்சார சைக்கிள்களுக்கு கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் தேவை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-3947754832635039782</id><published>2011-06-20T20:51:00.000-07:00</published><updated>2011-06-20T20:53:06.570-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>சட்ட விரோத கருத்தடை மாத்திரை விற்பனையும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களும் பெண்கள் ஆரோக்கியமான வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-24Fn6DYC7Sg/TgAVimU4TUI/AAAAAAAAD0o/E1xfijlZXxo/s1600/IMG_6537.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/-24Fn6DYC7Sg/TgAVimU4TUI/AAAAAAAAD0o/E1xfijlZXxo/s400/IMG_6537.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5620516019106237762" /&gt;&lt;/a&gt;கருத்தடை மாத்திரைகள் தொடர்பாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் அது மருந்துக்கடைகளில் மிகவும் எளிதாக கிடைக்கப்பெறுவது அம்பலமாகியுள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கருத்தடை மாத்திரை விற்பனைகள் விஷ சட்டம் 1952ன் கீழ் வருகின்றன.  கருத்தடை மாத்திரையை விற்பனை செய்பவர், வாங்குபவரின் விபரத்தை விஷ புத்தகம் என்ற பெயரிடப்பட்ட புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும்.  ஆனால் இப்படி பதிவு செய்யப்படாமலேயே இந்த கருத்தடை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சி தரும் விஷயமாகும்.  பினாங்கில் உள்ள மருந்துக்கடைகளிலும் கூலிம், கெடாவில் உள்ள மளிகைக்கடைகளிலும் இம்மாதிரியான சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.  கோலாலம்பூரில் உள்ள சௌகிட் பகுதியிலும் கிராமப்புறங்களில் உள்ள மளிகைக் கடைகளிலும் கருத்தடை மாத்திரைகள் சட்டத்திற்கு விரோதமான முறையில் விற்கப்பட்டு வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தடை மாத்திரைகள் விளைவிக்கும் பாதிப்புக்களை உணராத ஆயிரக்கணக்கான மலேசியப் பெண்கள் அதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்யும் 15 கடைகளில் சோதனையிட்ட பொழுது அவற்றில் 14 கடைகளில் விஷ புத்தகத்தில் வாங்குபவரின் பெயர் பதிவு செய்யப்படாமலேயேதான் விற்பனை செய்து வருகிறார்கள்.  ஒரே ஒரு மருந்துக்கடையில் மட்டும்தான் கருத்தடை மாத்திரையை வாங்குபவரின் பெயரைப் பதிவு செய்தார்கள்.  அதுவும் கூட அவர் கொடுத்த விபரங்கள் உண்மையா என்பது பரிசோதிக்கப்படவில்லை.  அப்படியானால் விஷ புத்தகத்தில் தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.  14 மருந்துக் கடைகளில் 5 மருந்துக்கடைகள் மட்டுமே வாங்குபவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டு இறுதியில் மாத்திரையை விற்றன.  ஓர் ஆணும் எந்த வித சிரமமும் இல்லாமல் மருந்தை வாங்க முடிந்தது என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துக்கடைகள் பினாங்கில் உள்ளவையாகும்.  அவை பள்ளிக்கூடத்திற்கு, பல்கலைக்கழகத்திற்கு, கடைகள் மற்றும் மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கு  அருகில் இருந்தன.  சில கருத்தடை மாத்திரைகளை உதிரியாகவும் விற்பனை செய்கின்றனர்.  அதில் மாத்திரை தொடர்பான விபரங்கள், பக்க விளைவுகள் தொடர்பான எந்த விபரங்களும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சில கடைகளில் மட்டுமே கருத்தடை மாத்திரையின் விலையை எழுதி வைத்திருந்தார்கள்.  ஒரே பிரண்டைக் கருத்தடை மாத்திரைகள் மவெ.4.80லிருந்து மவெ. 6.50 வரை விற்கப்படுகின்றன.  வெவ்வேறு பிரண்டு கருத்தடை மாத்திரைகளுக்கான விலைகள் மவெ. 4.80லிருந்து மவெ.23.00 வரைக்கும் உள்ளன.  சிலர் விலையைக் குறைத்து வாங்குகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கருத்தடை மாத்திரைகள் எளிதில் கிடைக்கின்ற காரணத்தால் அதனை மலேசியப் பெண்கள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன.  கருத்தடை மாத்திரைகள் விளைவிக்கும் ஆபத்துக்கள் மற்றும் நீண்ட கால பாதிப்புக்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இவை மருத்துவரின் கண்காணிப்பின் கீழேயே விநியோகிக்கப்பட வேண்டும் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கருத்தடை மாத்திரைகளை அதனுடைய உண்மையான நோக்கத்தைத் தவிர்த்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.  பரீட்சைக் காலங்களில் தங்களுடைய மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்கும், சமய சம்பிரதாய நிகழ்வுகளில் தடையின்றி கலந்துகொள்வதற்காகவும் மாதவிடாயைத் தள்ளிப்போட இணையம் மூலம் ஆலோசனைக் கேட்டு வருவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.  பெண்கள் இந்த மாத்திரைகளை ரமலான் மாதத்திலும் ஹாஜ் செலுத்தும் சமயத்திலும் பயன்படுத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தரித்த காலத்தில், இருதயக் கோளாறுகள், இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், இரத்த சோகை, புற்றுநோய், மூளை, குருதிக்குழாய் கோளாறுகள் போன்ற நிலையில் உள்ளவர்கள் இந்த மாத்திரையைப் பயன்படுத்தக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தடை மாத்திரைகளின் மூலம் போலி ஹோர்மோன்களை உடலுக்குள் செலுத்தி சினை முட்டை வெளிப்படுவதைத் தடுப்பது உடலின் இயல்பான இயக்கத்திற்கு ஊறு விளைவிப்பதாகும்.  இது பெண்களுக்கு சௌகரியம், வலி, மன நிலையில் மாற்றம், மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.  அதே நேரத்தில் எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்களுக்குப் பிரச்னைகளையும் ஏற்படுத்திவிடும் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தடை மாத்திரைகள் மன அழுத்தம், மார்பகக்கட்டி, மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரப்போக்கு, உயர் இரத்த அழுத்தம், உடலில் கொலெஸ்ட்ரோலின் அளவை அதிகரித்தல், காலில் இரத்தக் கட்டு, நெஞ்சு வலி, ஈரல் பாதிப்பு மற்றும் பக்கவாதத்திற்கான அறிகுறிகளை ஏற்படுத்திவிடும்.  கருத்தடை மாத்திரைகளில் உள்ள எஸ்ட்ரோஜனின் அளவே இவ்வளவு பாதிப்புக்களையும் ஏற்படுத்திவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கான மாதவிடாய் சுற்று 27லிருந்து 29 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.  இதில் மாதவிடாய் அதிகபட்சமாக 7 நாட்கள் வரைக்கும் வரும்.  8லிருந்து 10 நாட்களுக்கு சினை முட்டைகள் வெளிப்படும்.  10லிருந்து 11 நாட்கள் மாதவிடாய் வருவதற்கான அறிகுறிகளுக்கான உடல் பாதிப்புக்கள் இருக்கும்.  இதையெல்லாம் கணக்கு வைத்துப் பார்க்கும்பொழுது பெண்களுக்கு வெறும் 5 நாட்கள் எந்த வலியும் வேதனையும் இல்லாத நாட்களாக இருக்கின்றன.  மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடல் வலியும் மனஅழுத்தமும் ஏற்படுவது சகஜம்தான்.  ஆனால் இப்படி மாத்திரைகளை உட்கொள்வது மாதவிடாயின்போது ஏற்படும் பாதிப்புக்களை அதிகமாக்கிவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பதாக வரும் உடல் நலப் பாதிப்புக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மார்பகத்தில் வலி, குமட்டல், வாந்தி, மன அழுத்தம், ஒலி மற்றும் வாசனைகளால் அதிகம் எரிச்சலுக்கு உள்ளாகுதல்.  இவை எல்லாம் மாதவிடாய் வருவதற்கு 5லிருந்து 11 நாட்களுக்கு முன்பதாகவே ஏற்பட்டுவிடுகின்றன.  மாதவிடாய் ஆரம்பித்தவுடன் இந்த அறிகுறிகள் எல்லாம் போய்விடுகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;சினை முட்டை வெளிப்படும் சமயத்தில் ஏற்படும் வலிகள்&lt;br /&gt;மாதவிடாய் ஆரம்பித்த 11லிருந்து 17வது நாளில் இந்த வலி ஏற்படுகிறது.  வெள்ளைப்படுதல் மற்றும் இடுப்பு மற்றும் தொடையில் வலி ஏற்படுவதே இதற்கான அறிகுறி.&lt;br /&gt;&lt;br /&gt;மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி&lt;br /&gt;மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, குமட்டல், வாந்தி மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.  அடி வயிறு, முதுகு வலி மற்றும் தொடைக்கும் வலி பரவுகிறது.  கால்களில் விறைப்பு ஏற்படுகிறது.  சிலருக்கு வயிற்று வலி அதிகமாகவும் உதிரப் போக்கு கட்டியாகவும் வெளிப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;விஷ சட்டம் 1952 பெண்களுக்கு எந்த விதமான பாதுகாப்பையும் வழங்கவில்லை.  கருத்தடை மாத்திரைகளை எந்த பதிவும் எல்லாமல் பெண்கள் எளிதாக வாங்குவது தடை செய்யப்பட்ட மருத்துவரின் கண்காணிப்பின் கீழேயே கருத்தடை மருந்துகள் விநியோகிக்கப்பட வேண்டும்.  தற்போதுள்ள சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தடை மாத்திரைகள் கொண்டு வரும் பாதிப்புக்களை எடுத்து விளக்கும் பொருட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  இதற்கு மாற்றாக வேறு பாதுகாப்பான குறைவான உடல் நலப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வழிகளைப் பரிந்துரைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களில் உடல் நலனில் அக்கறை காட்டும் பொருட்டு ஆண்களும் தங்களுடைய பங்கை ஆற்ற வேண்டும்.  ஆணுறை,  விந்து புகுதலை தவிர்க்கும் முறை (coitus interruptus) மற்றும்  ஆண் குடும்பக் கட்டுப்பாடு (vasectomies) போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம்.  தாய்லாந்தில் ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வது பரவலாக வரவேற்கப்படுகிறது.  1984ல் அங்கு 164,511 ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டுள்ளனர்.  ஆகையால் குடும்பக் கட்டுப்பாடு என்பது பெண்களால் மட்டும் செய்துகொள்ளப்பட வேண்டியது ஒன்று அல்ல.  &lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கான உடல் நலனும் வாழ்க்கைத் தரமும் மேம்பட ஆரோக்கியமான வழிகளை கடைபிடிக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-3947754832635039782?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/3947754832635039782/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/06/blog-post_5912.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/3947754832635039782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/3947754832635039782'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/06/blog-post_5912.html' title='சட்ட விரோத கருத்தடை மாத்திரை விற்பனையும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களும் பெண்கள் ஆரோக்கியமான வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-24Fn6DYC7Sg/TgAVimU4TUI/AAAAAAAAD0o/E1xfijlZXxo/s72-c/IMG_6537.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-3575361675609611541</id><published>2011-06-20T20:46:00.000-07:00</published><updated>2011-06-20T20:49:50.082-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் பாரம்பரிய நடைமுறைகளை அமல்படுத்தி ஏற்றம் காணுவதை மலேசிய அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்</title><content type='html'>மலேசியாவில் உட்கொள்ளப்படும் இறைச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட காரணத்தால் கால்நடைகளுக்கான தேவை அதிகமாக இருக்கிறது.  1985ல் ஒருவர் சராசரி வருடத்திற்கு 2.4 கிலோகிராம் மாட்டிறைச்சி மட்டுமே உட்கொண்டு வந்தார்.  2010ல் ஒருவர் உட்கொள்ளும் மாட்டிறைச்சி 8.4 கிலோகிராமாக உயர்ந்துள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் பன்றியிறைச்சி உள்நாட்டுத் தேவைக்குப் போதுமானதாக உள்ளது.  அதிகமான இறைச்சித் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மலேசியாவில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அதே வேளையில் அவற்றை உட்கொள்ளும் பயனீட்டாளர்களுக்கும் பல விதமான ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்குகிறது என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-QM30r7PBxYs/TgAUtfwk0wI/AAAAAAAAD0g/FgBnTWykhQs/s1600/PC.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-QM30r7PBxYs/TgAUtfwk0wI/AAAAAAAAD0g/FgBnTWykhQs/s400/PC.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5620515106810286850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கால்நடை வளர்ப்பில் பாரம்பரிய நடைமுறைகளும் வளங்களும் சிறிதுசிறிதாக அழிக்கப்பட்டு வருகின்றன.  கால்நடைகள் சுதந்திரமாக மேய்வதற்கு இடமில்லை.  மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம், சோயா ஆகியவை அதிகமாக சுத்திகரிக்கப்பட்டு கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கப்படுகின்றன.  இவை கால்நடைகளுக்குப் பல விதமான நோய்களை ஏற்படுத்துகின்றன.  தீவனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.  இவற்றுக்குக் கொடுக்கப்படும் அளவுக்கு அதிகமான என்டிபையோட்டிக்குகள் நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைத்துவிடுகின்றன.  இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளான கால்நடைகள் சினை ஆவது குறைந்து போகிறது.  இவற்றுக்கும் எளிதில் கருச்சிதைவும் ஆகின்றன.  வெளிநாட்டிலிருந்து இன்னும் குறைவான விலைக்கு இறைச்சிகள் கிடைக்கின்ற காரணத்தால் உள்நாட்டு கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களுடைய கால்நடைகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, ஆந்திராவில் உள்ள இரு கால்நடை நிபுணர்கள் மலேசியாவில் உள்ள பலதரப்பட்ட கால்நடைப் பண்ணைகளுக்கு வருகை அளித்து, அந்தப் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைக் களைவதற்கான வழிமுறைகளையும் கால்நடைகளுக்கான மாற்று மருத்துவத்தையும் பரிந்துரைத்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திரா என்ற அமைப்பைச் சேர்ந்த டாக்டர் சகாரி ராமதாஸ் கால்நடை மருத்துவர் ஆவார்.  ஆந்திரா அமைப்பின் இயக்குநராக இவர் இருக்கிறார்.  திரு சன்யாசி ராவ் மூலிகை ஆராய்ச்சியாளர்.  ஆந்திரா அமைப்பின் இயற்கை வள ஆய்வு வேலைகளில் இவர் இருக்கிறார்.  ஒதுக்கப்பட்டவர்கள், நிலமில்லாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள், குறிப்பாக இதில் உள்ள பெண்களோடு இணைந்து வேலை செய்து நிலைத்த நீடித்த விவசாயத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது இந்த அமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய், சீரணக் கோளாறுகள், சுவாசக்குழாய், இன உற்பத்தி, சிறுநீர் சார்ந்த இயக்கம், சரும நோய்கள் போன்ற பலதரப்பட்ட கால்நடைகளுக்கு ஏற்படும் ஆரோக்கியக் கோளாறுகளுக்கு பாரம்பரிய முறையில் நிவாரணம் அளித்து நூறு விழுக்காடு வெற்றியினைக் கண்டிருக்கும் இவர்களுடைய பாரம்பரிய கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை மருத்துவ வழிமுறைகளை இங்குள்ள கால்நடை வளர்ப்பாளர்களோடு பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறார்கள்.  எந்த வித இரசாயனக் கலப்பு இல்லாத மூலிகை சார்ந்த இவர்களுடைய அணுகுமுறைகள் ஆரோக்கியமான கால்நடை வளர்ப்புக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலைப் பேணி, நீடித்த நிலையான விவசாயத்திற்கும் உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில் உள்ள விவசாயிகளும் கால்நடை வளர்ப்பாளர்களும்  ஆந்திரா அமைப்பின் தகவல்களைப் பெற்றுக்கொண்டு இரசாயனம் அல்லாத, நீடித்த விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு முறையைக் கற்றுக்கொண்டு பயன் பெற வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-3575361675609611541?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/3575361675609611541/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/06/blog-post_20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/3575361675609611541'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/3575361675609611541'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/06/blog-post_20.html' title='கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் பாரம்பரிய நடைமுறைகளை அமல்படுத்தி ஏற்றம் காணுவதை மலேசிய அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-QM30r7PBxYs/TgAUtfwk0wI/AAAAAAAAD0g/FgBnTWykhQs/s72-c/PC.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-7514622390714947703</id><published>2011-06-20T20:44:00.001-07:00</published><updated>2011-06-20T20:44:49.453-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>ஆஸ்ட்ரவின் ஆதிக்கத்தினால் தொலைகாட்சி ரசிகர்களுக்கு இழப்பு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சாடல்</title><content type='html'>அரசாங்கம் ஆஸ்ட்ரோவுக்கு கொடுத்துள்ள அதிசலுகைகளினால், மலேசியர்கள் நெடுங்காலமாகவே அதிகமாக செலவு செய்து வந்திருக்கின்றனர்.  இதனால் மலேசிய தொலைகாட்சி ரசிகர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதோடு மற்ற நிறுவனங்களின் சேவைகளும் தடுக்கப்பட்டிருக்கின்றன.  ஒரு தொலைகாட்சி நிறுவனத்துக்கு மட்டும் 20 வருட சிறப்பு லைசன்ஸ் வழங்கியிருப்பது மலேசியாவில் மட்டுமே காணப்படும் நிலையாகும் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;மற்ற நாடுகளில் தொலைகாட்சி ரசிகர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைகாட்சி அலைவரிசைகள் கிடைக்கின்றன.  அத்தகைய நாடுகளில்:&lt;br /&gt;* இந்தியாவில் கட்டணம் செலுத்தப்படும் ஐ6 தொலைகாட்சி நடத்துநர்கள் இருக்கின்றார்கள்&lt;br /&gt;* இந்தோனிசியாவில் 6&lt;br /&gt;* ஆஸ்திரேலியாவில் 3;&lt;br /&gt;* விலையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றோரு விஷயமாகும்.  இந்தியாவில் மெவ19.17க்கு 155 தொலைகாட்சி அலைவரிசைகள் கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே ஆஸ்ட்ரோவுடன் ஒப்பிடும் போது மவெ64.61க்கு குடும்ப பேக்கஜ் அல்லது 3 மினி பேக்கஜ் என்று மொத்தம் 50 அலைவரிசைகளைக் கொண்டிருக்கிறது.  குடும்ப பேக்கஜில் 33 அலைவரிசைகள் மட்டுமே இருக்கின்றன, அவற்றில் டிவி1லிருந்து டிவி 9 வரை இலவசமாக கொடுக்கப்படும் 6 அலைவரிசைகளும் அடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப பேக்கஜில் இருக்கும் அலைவரிசைகள் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்கள் விரும்பி பார்க்கக்கூடியவையாக இருக்கின்றது.  ஆகையால் தங்களுக்கு பிடிக்காத அலைவரிசைகளுக்கு சந்தாதாரர்கள் காசு கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள என்று இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்ட்ரோ டிகாடர் வழி வரும் இந்த அலைவரிசைகள் மழை பெய்யும் போது ரசிகர்களால் பார்க்க இயலுவதில்லை.  மழை பெய்யும் போது தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல் போகிறது என்பது ரசிகர்களின் பெரிய புகாராகும். 2008ல் மியாசாட் 2 மற்றும் மியாசாட் 3 துணைக்கோளங்கள் பாய்ச்சப்பட்ட பிறகு இந்த பிரச்னை 30விழுக்காட்டுக்கு குறைந்து விடும் என்று ஆஸ்ட்ரோ கூறியிருந்தது. ஆனால் அப்படி எதுவும் பெரிய மாற்றங்கள் இருந்ததாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்ட்ரோ இப்பொழுது HD B என்ற புதிய டிக்கோடரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.  உண்மையில் இந்த புதிய டிக்கோடருக்கு ரசிகர்கள் மாதாமாதம் கூடுதல் மவெ20 செலுத்த வேண்டியிருக்கிறது.  இந்த புதிய டிஷ் மழைபிரச்னையைக் குறைப்பதற்கான நோக்கத்திற்கே தயாரிக்கப்பட்டது. ஆயினும் மழை காலங்களில் இன்னுமும் தெளிவான சேவையை பெற இயலாத நிலையிலே ரசிகர்கள் இருப்பதால் ஆஸ்ட்ரோ இந்த புதிய டிஷை அனைத்து சந்தாதாரர்களுக்கும் இலவசமாகவே பொறுத்தியிருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெளிவான காட்சி குறிப்பிட்ட சில அலைவரிசைகளுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் அதிகமான அலவரிசைகளுக்கு இதை அறிமுகப்படுத்தும் போது ஆஸ்ட்ரோ தனது கட்டணத்தை இன்னும் அதிகரிக்கூடும் என்று இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், தொலைகாட்சிக்கான உபகருவிகளின் சந்தையையும் ஆஸ்ட்ரோவே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.  இத்தகைய கருவிகள் சீரிம் மற்றும் எம்சிஎம்சி அனுமதியோடு விற்கப்பட்டால் ரசிகர்கள் அவற்றை எங்கு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். இந்தக் கருவிகளின் விற்பனையில் கூட ஆஸ்ட்ரோ ஏன் தனது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்று இத்ரிஸ் கேள்வி எழுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்ட்ரோ சந்தாதாரர்கள் அதன் சேவை பொறுத்தப்பட்ட காலத்திலிருந்து எல்லாவற்றிற்கும் பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.  இதில் தாமதமான கட்டணம், மீண்டும் பொறுத்தும் கட்டணம், சேவை கட்டணம் வேறு இருக்கிறது.  இது போதாது என்று ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை புதிய பேக்கஜ் என்று ரசிகர்கள் தலையில் மேலும் மேலும் பணச்சுமையை ஏற்படுத்துகிறார்கள். ஜூலை 11 2011 முதல் மீண்டும் மாற்றம் காணப்பட்ட கட்டணம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு கட்டணங்களுக்குப் பிறகும் நிகழ்ச்சிகளுக்கு நடுவில் ஏகத்துக்கும் விளம்பரங்கள் காட்டப்படுகின்றன.  இது மிகவும் எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் ரசிகர்களை ஏமாற்றுவதாகவும் இருக்கிறது என்று இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;2017 வரை ஆஸ்ட்ரோவுக்கு 20 வருட சிறப்பு லைசன்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது.  அமைச்சு வலியுறுத்தியும் கூட இந்நிறுவனம் தொடர்புத்துறை பல்நோக்கு ஊடக சட்டம் 1998க்கு  மாற மறுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:&lt;br /&gt;&lt;br /&gt;* மலேசிய தொடர்புத்துறை பல்நோக்கு ஊடக கமிஷன், ஆஸ்டரோ போன்ற வாணிக சமூகத்தினருக்கு  உதவுகிறதே தவிர ஏழை மக்களுக்கு அல்ல.  அவர்கள் பொதுமக்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* விலையை ஏற்றுவதற்கு பதில் ஆஸ்ட்ரோ குடும்ப பேக்கஜில் உள்ள அலைவரிசைகளை மலிவான சிறு சிறு பேக்கஜுகளாக மாற்ற வேண்டும். இது பணச்சுமையைக் குறைக்கும். ஆஸ்ட்ரோ சந்தாதார்கள் எண்ணிக்கை 3 மில்லின் குடும்பங்களை எட்டியிருப்பதால், ஆஸ்ட்ரோவுக்கு இந்த விலைக்குறைப்பு பெரிய சிக்கல்களை எதுவும் ஏற்படுத்தாது. &lt;br /&gt;&lt;br /&gt;* அரசாங்கம் புதிய தொலைகாட்சி நடத்துநர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும், அதோடு மற்ற நாடுகளைப் போன்று தொலைகாட்சி உபகருவிகளைச் சந்தையில் வாங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* சுலபமான போக்குவரத்துக்கு உதவும் வகையில் டிஷ் கனமில்லா பொருளிலிருந்து தயாரிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்&lt;br /&gt;தலைவர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-7514622390714947703?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/7514622390714947703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/7514622390714947703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/7514622390714947703'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/06/blog-post.html' title='ஆஸ்ட்ரவின் ஆதிக்கத்தினால் தொலைகாட்சி ரசிகர்களுக்கு இழப்பு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சாடல்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-2240740152550162469</id><published>2011-02-22T17:16:00.000-08:00</published><updated>2011-02-22T17:19:59.781-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய சமுதாயம்/ Indian Community'/><title type='text'>இந்திய மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி 2011</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-sSUAeeqbOAE/TWRgcLPoflI/AAAAAAAADrM/AkwDfK5g2OQ/s1600/samayam%2B2011_gt_Page_1.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 291px;" src="http://3.bp.blogspot.com/-sSUAeeqbOAE/TWRgcLPoflI/AAAAAAAADrM/AkwDfK5g2OQ/s400/samayam%2B2011_gt_Page_1.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5576688275762478674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-PhIhPdgFsJ4/TWRgb3OupuI/AAAAAAAADrE/SW5iw7a0Sz8/s1600/samayam%2B2011_gt_Page_2.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 243px;" src="http://4.bp.blogspot.com/-PhIhPdgFsJ4/TWRgb3OupuI/AAAAAAAADrE/SW5iw7a0Sz8/s400/samayam%2B2011_gt_Page_2.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5576688270389978850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தைச் சொடுக்கவும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-2240740152550162469?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/2240740152550162469/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/02/2011.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/2240740152550162469'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/2240740152550162469'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2011/02/2011.html' title='இந்திய மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி 2011'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-sSUAeeqbOAE/TWRgcLPoflI/AAAAAAAADrM/AkwDfK5g2OQ/s72-c/samayam%2B2011_gt_Page_1.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-6574032666464360663</id><published>2010-12-26T22:39:00.000-08:00</published><updated>2010-12-26T22:44:42.015-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுச்சூழல் / Environments'/><title type='text'>10 விஷயங்கள் மரபணு மாற்றப்பட்ட  கொசுக்கள் பற்றி  நீங்கள் தெரிந்து  கொள்ள வேண்டியவை</title><content type='html'>மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் தொடர்பாக மருத்துவ ஆராய்ச்சி கழகம் (IMR) செய்திருந்த மனுவுக்கு, தேசிய உயிரியல் பாதுகாப்பு மன்றம்(NBB), அனுமதி அளித்திருக்கின்றது.  மருத்துவ ஆராய்ச்சி கழகம், இந்த ஆண் கொசுக்களால் எவ்வளவு தூரம் பறக்க முடியும், எவ்வளவு காலம் அவற்றால் உயிர் வாழ முடியும் போன்ற பரீட்ச்சார்த்த சோதனைகளை  பெந்தோங் மற்றும் ஆலோர் காஜாவில்  நடத்தவிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt; இந்த மரபணு மாற்று தொழில்நுட்பத்தின் நோக்கம் மரபணு மாற்றபட்ட ஆண் கொசுக்களைப் பெண் கொசுக்களுடன் ஜோடி சேர வைப்பதாகும். ஆண் கொசுவின் மரபணு மாற்றப்பட்டிருப்பதால், கொசுக்குஞ்சுகள் வளர்ச்சியடைவதற்கு முன்பதாகவே இறந்துவிடும். இதன் வழி கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி டெங்கி காய்ச்சலைக் குறைக்கலாம் என்ற எதிர்ப்பார்போடு இதைச் செய்கின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TRg1rUxjpyI/AAAAAAAADko/VTGNsdKd65A/s1600/gmi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 271px;" src="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TRg1rUxjpyI/AAAAAAAADko/VTGNsdKd65A/s400/gmi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555249158788720418" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1. மரபணு தொழில்நுட்பம் அல்லது மாற்றம் பாதகமான விளைவுகளைக் கொண்டு வரலாம். அதன் விளைவுகளைச் சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. மரபணு மாற்றப்பட்ட கொசுக்களின் பாதுகாப்பு குறித்த ஏராளமான சந்தேகங்களுக்கு இன்னும் விடை காணப்படாமலேயே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2.  மரபணு மாற்றப்பட்ட கொசுக்களைப் பற்றி மிக குறைந்த அறிவும் அனுபவமே இருப்பதால் அது சுகாதாரத்திற்கும் சுற்றுப்புறத்திற்கும் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் பற்றி சில அறிவியலாளர்கள் அச்சம் கொண்டிருக்கின்றார்கள். சில விஞ்ஞானிகள் தங்கள் அச்சம் குறித்து தேசிய உயிரியல் பாதுகாப்பு மன்றம் மற்றும் இயற்கை வள சுற்றுப்புற அமைச்சிடம் அறிக்கை சமர்பித்திருக்கிறார்கள்.  விஞ்ஞானிகளிடையே இதன் பாதுகாப்பு பற்றிய சர்ச்சைகள் ஏற்பட்டிருப்பதால், இந்தக் கொசுக்களை வெளியிடுவதில் நாம் இன்னும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. இந்த பரீட்ச்சார்த்த சோதனை பல தடவைகள் செய்யப்படவிருப்பதால், அதிக எண்ணிக்கையிலான கொசுக்கள் வெளியில் விடப்படும்.   இந்தச் சோதனையின் போது நாள் ஒன்றுக்கு 2,000-3,000 கொசுக்கள் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து விடப்படும்.  அதாவது ஒரு சோதனையின் போது ஏறக்குறைய 4,000லிருந்து 6,000 கொசுக்கள் வெளியே விடப்படும்.  இதுவே தேர்ந்தெடுக்கபட்ட இரு பகுதிகள் என்றால்  16,000லிருந்து 24,000  மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மலேசிய சுற்றப்புறத்தில் உலா வந்து கொண்டிருக்கும்.  அப்படி இச்சோதனை தொடரப்பட்டால் இவற்றின் எண்ணிக்கை பன்மடங்காகும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்கள் மட்டுமே வெளியே விடப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.  ஆராய்ச்சி கழகம்  கொசுக்களை வெளியே விடுவதற்கு முன் ஆண் பெண் கொசுக்களைப்  பிரித்தெடுக்க வேண்டும்.  அதிக எண்ணிக்கை என்பதால், அப்பணியின் போது, மனித தவறுகள் நிகழுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உருவாகும்.  பெண்கொசுக்களே மனிதர்களைக் கடித்து நோயைப் பரப்புவுதால் இதுவும் அச்சப்படவைக்கும் விஷயமாக இருக்கிறது.&lt;br /&gt;5. செத்துமடியும் படி வடிவமைக்கப்படும் சில கூட்டுப்புழுக்கள் தப்பி உயிர் பிழைக்கலாம்.  ஆண் பெண் கொசுக்கள் ஜோடி சேரும் போது உற்பத்தியாகும் கூட்டுப்புழு செத்து மடிய வேண்டும்.  ஆயினும் சொற்ப எண்ணிக்கையிலான கூட்டுப்புழுக்கள் உயிர் தப்பலாம் (ஆய்வுக்கூட சோதனையில் உயிர் தப்பியவை3-4%) இப்படி உயிர்தப்பிப்பவைப் பெண் கொசுக்களாக இருக்கலாம். மரபணு மாற்றப்பட்ட உயிர்தப்பும் கூட்டுப்புழுக்கள் என்பது நமது சுற்றுச்சூழலில் அந்நிய மரபணு உலா வரும் என்று அர்த்தமாகிறது. அவற்றின்  பாதிப்புக்கள் பற்றியும் தெரிந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;6. மலேசியாவில் டிங்கி காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் ஒரு வழி முறையாக பின்பற்றப்பட்டால், தொடர்ந்தார் போல் பல இலட்சக்கணக்கான கொசுக்கள் வெளியே விடப்பட வேண்டும். கொசுக்கள் தொடர்ந்தார்போல் இனப்பெருக்கம் செய்யக்கூடியது என்பதால், அடிக்கடி இந்தக் கொசுக்களை வெளியே விடவேண்டி வரும்.  அதுவும் வாராவாரம் இப்படி செய்ய வேண்டும்.  இந்தத் திட்டத்திற்கு 100 மில்லியனிலிருந்து 1 பில்லியன் வரையிலான மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் பயன்படுத்தப்படுவதற்குச் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;7. மரபணு மாற்றப்பட்ட கொசு தொழில்நுட்பம் பிரிட்டனைச் சேர்ந்த ஒக்சிடெக் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்தத் தொழில்நுட்பத்தின் உலகளாவிய உரிமத்தை இந்த ஒக்சிடெக் நிறுவனம் கொண்டுள்ளது.  தொடர்ந்தார் போல் இந்தக் கொசுக்கள் விடப்படும் என்றால் இந்த நிறுவனத்திற்குத் தொடர்ச்சியான லாபம் கிடைத்துவரும்.  அண்மைய காலமாக இந்நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதால், தனது உற்பத்திக்கு அனுமதி பெறுவதில் அது நிறைய நெருக்குதலுக்கு உள்ளாகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;8. மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் எண்ணிக்கை நீண்ட நாட்களுக்குக் குறைவாகவே இருந்தால், டெங்கி மற்றும் சிக்கன்கூனியா நோய்களைப் பரப்பும் இன்னும் ஒரு வகையான கொசுக்களின் எண்ணிக்கை பெருகக்கூடும். இயற்கையும் இப்படிதான் இயங்குகிறது - ஒரு இனம் குறையும் போது மற்றொரு வகை வளர்ச்சி அடைவது இயற்கையின் நியதியும் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;9. உலக அளவில் மரபணு மாற்றப்பட்ட கொசுக்களைச் சுற்றுச்சூழலில் பரவ செய்வதில்  மலேசியா இரண்டாவது நாடாக இருக்கிறது - மலேசியர்களும் மலேசிய சுற்றுச்சூழலும் ஏன் சோதனை எலிகளாக்கப்பட வேண்டும்? 2010ல் கெய்மென் தீவு என்ற இடத்தில் பரீட்ச்சார்த்த சோதனை நடத்தப்பட்டது.  ஆனால், அங்குள்ள சுற்றுச்சூழல் (சூழியலும் மனிதர்களும்) முற்றிலும் வேறுப்பட்டது.  கெய்மென் தீவின் முழுமையான மதிப்பீட்டு சோதனை இன்னும் பொதுவாக விவாதிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;10. கொசுக்கள் விடப்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த பரீட்ச்சார்த்த சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கலாம். அனுமதிக்காக உள்ள விதிமுறைகளில் ஒன்று தேசிய உயிரியல் பாதுகாப்பு மன்றம் பொது விவாத மேடை வைத்து, அங்கு வசிப்பவர்களின் அனுமதியைப் பெற்றிருப்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-6574032666464360663?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/6574032666464360663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/12/10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/6574032666464360663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/6574032666464360663'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/12/10.html' title='10 விஷயங்கள் மரபணு மாற்றப்பட்ட  கொசுக்கள் பற்றி  நீங்கள் தெரிந்து  கொள்ள வேண்டியவை'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TRg1rUxjpyI/AAAAAAAADko/VTGNsdKd65A/s72-c/gmi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-7698938675345916482</id><published>2010-11-15T20:01:00.000-08:00</published><updated>2010-11-15T20:07:36.066-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>நீரிழிவு  நோய் - அமைதியான உயிர்கொல்லி!</title><content type='html'>இன்று உலக நீரிழிவு தினம்.  சர்வதேச நீரிழிவு சம்மேளனமும் உலக சுகாதார நிறுவனமும் 1991ம் ஆண்டு நவம்பர் 14 தேதியை நீரிழிவு தினமாக பிரகடனப்படுத்தியதிலிருந்து, உலக அளவில் நீரிழிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தன்று சுகாதார அமைச்சும் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரங்களை நடத்தி வருகின்றது.  இருப்பினும் மலேசியாவில் இந்நோய் குறிப்பாக 2ம் ரக நீரிழிவு, தொற்றுநோய் போல எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TOIDZ8KB0vI/AAAAAAAADkU/VF802yXGC7o/s1600/Press%2BConference%2BPhoto1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 246px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TOIDZ8KB0vI/AAAAAAAADkU/VF802yXGC7o/s400/Press%2BConference%2BPhoto1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5539994235798934258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆசியாவிலேயே நீரிழிவு நோயாளிகளில், மலேசியா 4வது இடத்தில் இருப்பதாக சர்வதேச நீரிழிவு சம்மேளனம் கூறுகிறது.  2007ல் எட்டு இலட்சமாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, 2010ல் 3.4 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  2025ம் ஆண்டுகளில், தென் கிழக்காசிய நாடுகளில் நீரிழிவு நோயாளிகள் மிக அதிகமாக இருப்பார்கள் என்றும் அச்சம்மேளனம் கணித்திருக்கிறது என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய சுகாதாரம் மற்றும் நோய்கள் பற்றி மிக அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை திடுக்கிடும் வகைனில் அதிகரித்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.    1996-ல் 8.3 விழுக்காடாக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை, 2006ல் 14.9 விழுக்காடாக அதிகரித்தது. பத்தே வருடத்தில் 30 வயதுக்கும் அதிகமான மலேசியர்களிடையே 80% வரை இந்நோய் அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதே ஆய்வில் 18 வயதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மத்தியில், 1996ல் 4.4 விழுக்காடாக இருந்த உடல் பருமன், 2006ல் 14.0 விழுக்காடாக உயர்ந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.  இது பத்தே வருடத்தில் 200 விழுக்காடு உயர்வாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசியாவிலேயே அதிக உடல் பருமனும் கூடுதல் எடை கொண்டவர்களும் மலேசியாவில் தான் அதிகமாக இருக்கிறார்கள். பெரியவர்களுக்கான மக்கள் தொகையில் 54 விழுக்காட்டினர் உடல் பருமன் அல்லது கூடுதல் எடையோடு இருக்கின்றார்கள்.   இந்த எண்ணிக்கை 10 வருடங்களுக்கு முன் 24.1 விழுக்காடாக மட்டுமே இருந்தது.  இப்பொழுது 10 மலேசியர்களில் (பெரியவர்கள்) எழுவர் மோசமான பிணிக்கு உளாகியிருக்கிறார்கள் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகமான சீனி உட்கொள்ளும் பழக்கமே மலேசியர்களிடையே நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் இத்ரிஸ் கூறினார். நாள் ஒன்றுக்கு 26 தேக்கரண்டி சீனியை உட்கொள்வதோடு, சீனி அதிகமாக உபயோகிப்பவர்கள் பட்டியலில் நாம் எட்டாவது இடத்தை வகிக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீரிழிவு உயிர்க்கொல்லி நோயாக கருதப்படுவதற்கு காரணம் அது உடலில் முக்கிய உறுப்புக்களான இருதயம், சீறுநீரகம், நரம்புகள், கண்கள் போன்றவற்றைப் பாதிக்கிறது.  நீரிழிவு நோய் முறையாக கட்டுபட்டுத்தப்படவில்லை என்றால், அது பல்வேறு சிக்கல்களை உடலில் ஏற்படுத்தும். முக்கிய உடல் உற்றுப்புக்களைத் தாக்கும் அதே வேளை, கால்களையும் அது குறி வைக்கிறது. 40%லிருந்து 70% கால் துண்டிப்பு சம்பவங்களுக்கு நீரிழிவே காரணமாக இருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில் ஏதாவது ஒரு மூலையில்:&lt;br /&gt;*  10 வினாடிகளில் இருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது&lt;br /&gt;*  10 வினாடிகளில் ஒருவர் நீரிழிவு நோயினால் இறக்கிறார். &lt;br /&gt;*  30 வினாடிகளில் ஒருவர் கை அல்லது காலை நீரிழிவு நோய்க்கு பலி கொடுக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;நீரிழிவு நோயின் முற்றிய நிலையில் சிறுநீரகம் பாதிக்கப்படுவது மலேசியாவில் மிகப் பெரிய சுகாதார பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. சுமார் 13,000 நீரிழிவு நோயாளிகள் டயலிசிஸ் செய்து கொள்கிறவர்கள். ஒவ்வொரு ஆண்டும் 2,500 பேர் நீரிழிவு நோயின் இறுதி கட்டத்தை அடைகின்றார்கள் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;நீரிழிவு நோயாளிகளில் ஐவரில் நான்கு பேர் இருதய நோயால் இறக்கிறார்கள்.  ஒரு மணி நேரத்தில் அறுவர் பக்கவாதத்திற்கு பலியாகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவருக்கு நீரிழிவு நோய் என்று அறியப்படும் பொழுது ஒருவர் தனக்கு இந்நோய் இருப்பது தெரியாமலேயே இருக்கிறார்.  வயதானவர்களுக்கு அல்லது மத்திய வயதை ஒத்தவர்களுக்கு ஏற்படும் என்று மட்டுமே கருதப்பட்ட 2ம் ரக நீரிழிவு இப்பொழுது 10 வயது குழந்தைக்கும் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர்களிடையே நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு உண்ணும் பழக்கமும், வாழ்க்கை முறையும் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  18க்கும் 29 வயதுக்கும் இடைபட்டவர்களிடையே 2ம் ரக நீரிழிவு ஏற்படுவது அதிகமாக இருக்கிறது என்று இத்ரிஸ் மேலும் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் உண்ணும் “நாகட், பர்கர், பொறித்த கோழி, பொறியல், கேஸ் பானங்கள் அவர்களை உடல் பருமனானவர்களாக மாற்றுகிறது.  நீண்ட நேரத்துக்கு அமர்ந்து நிலையில் வீட்டுப்பாடம் செய்வது, தொலைகாட்சி பார்ப்பது, கணினி விளையாட்டுக்களை விளையாடுவது” அவர்களிடையே உடல் பருமன் பிரச்னையை ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிக புருக்டோஸ் உள்ள சோள சீரப்பில் இருக்கும் மலிவான சீனி பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களிலும், பானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது இன்சுலினுக்கு எதிராக செயல்பட்டு 2ம் ரக நீரிழிவு நோய்க்கு வித்திடுகிறது. ஜேம், சாக்லட், பேக் செய்யப்பட்ட பதார்த்தங்கள், பேக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட பானங்கள், சத்து பானங்கள், பசியாறல் சீரியல்கள், சாஸ் வகைகள், சூப் வகைகளில் இந்த சீரப் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நீரிழிவு பொதுமக்களின் சுகாதாரத்தைக் குறிவைக்கும் ஒரு மோசமான நோய்.  உலக அளவில் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை  அதிகரிப்பதற்கு காரணம். மக்கட்தொகை எண்ணிக்கை அதிகரிப்பு, நகரமயமாக்குதல், உடல் பருமன் அதிகரிப்பு, குறைவான உடல் உழைப்பு போன்றவை முக்கிய காரணமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில் நீரிழிவின் அதிகரிப்பு எதிர்பார்த்த அளவைவிட மிக அதிகமாக இருக்கிறது. இந்த நோய்க்கான செலவினங்கள் அதிகரிப்பதோடு, அது நோயாளிகளின் கைகால்கள், கண் பார்வை போன்றவற்றைப் பலி கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொற்றுநோய் போன்று அதிகரித்து வரும் இந்நோயைத் தடுப்பதற்கு அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டு கொள்கிறது:&lt;br /&gt;&lt;br /&gt;*  உணவுகளில் சோள சீரப் பயன்பாட்டைத் தடை செய்ய வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;*  உணவு உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்பில் சீனி பயன்பாட்டைத்    தவிர்ப்பதற்கு வகை செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*  தங்கள் தயாரிப்பில் எவ்வளவு சீனி இருக்கிறது என்பதை லேபல்களில்   குறிப்பிடும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*  குழந்தைகள் தொலைகாட்சி பார்க்கும் சமயங்களில் அதிக சீனி சேர்த்த   உணவுகளின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*  பள்ளிக்கூட சிற்றுண்டிச் சாலையிலும், பள்ளிக்கூட வளாகத்துக்கு வெளியே   ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இந்த உணவுகள் விற்கப்படுவதற்கு தடை   விதிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*  மருத்துவமனை, விமான நிலையம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களில்   தின்பண்டங்களை விற்கும் தானியங்கி இயந்திரங்களுக்குத்  தடை விதிக்க   வேண்டும். அதற்குப் பதில் குடிநீர் தானியங்கி இயந்திரங்களைப் பொருத்த   வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*  நீரிழிவு நோயின் ஆபத்துக்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு    ஏற்படுத்தும் பெரிய அளவிலான பிரச்சாரங்கள் தீவிரமாக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*  பயனீட்டாளர்கள் உடல் உழைப்பு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும்,   உடல் எடையைக் குறைப்பதற்கும் விரிவான பிரச்சாரங்கள் மெற்கொள்ளப்பட   வேண்டும் என்று எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-7698938675345916482?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/7698938675345916482/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/11/blog-post_15.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/7698938675345916482'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/7698938675345916482'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/11/blog-post_15.html' title='நீரிழிவு  நோய் - அமைதியான உயிர்கொல்லி!'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TOIDZ8KB0vI/AAAAAAAADkU/VF802yXGC7o/s72-c/Press%2BConference%2BPhoto1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-963331271434569264</id><published>2010-11-02T00:39:00.000-07:00</published><updated>2010-11-02T00:41:44.928-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது! எலிகளின் சிறுநீர் மற்றும் எச்சத்தால் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு! எச்சரிக்கின்றது  பினாங்கு பயனீட்டாளர் சங்கம்!</title><content type='html'>கடந்த 10 ஆண்டுகளில், மலேசியா எலிகளின் பெருக்கத்தில் ஆச்சிரியப்படக் கூடிய வளர்ச்சியை கண்டுள்ளது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முக்கிய காரணம், மோசமான ஆரோக்கிய பழக்கங்களும், கழிவு முறைகளுமே என்றார் பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்.&lt;br /&gt;நகர்புறத்தின் அதிக வளரச்சி, மற்றும் மக்கள் குடியிருக்கும் இடத்தில் முறையாக செயல்படாத திட்டங்களுமே இதற்கு மற்றொரு காரணமும் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகத்தில், தோன்றிய இயற்கை பிராணியாக ஏற்றுக்கொண்டாலும் மனித உயிருக்கு இந்த எலிகள் இன்று மிகவும் மிரட்டலாக இருக்கின்றது. “லெப்டோஸ்பிரோஸிஸ் எனப்படும் எலிகளின் எச்சத்தால் ஏற்படும் நோய்கள் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;எலிகளின் சிறுநீர் மற்றும் எச்சத்தால் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களும் மரணங்களும் அதிக அளவு அதிகரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2009ல் எலிகளின் மூலமாக 62 மரணங்களும், 1418 நோய்களும் ஏற்பபட்டதாக சுகாதார அமைச்சு அண்மையில் அறிவித்துள்ளது. மலேசியாவில் எலி தொடர்பான மற்றொரு நோய் தொடர்பான தகவல்கள் அவ்வளவாக கிடைப்பதில்லை என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;தீபகற்ப மலேசியாவில் எவ்வளவுதான் எலிகள் இருக்கின்றன? கோலாலம்பூரில் மட்டும் ஏறக்குறைய 44 லட்சம் எலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பினாங்கு நகராண்மை கழகம், கடந்த 2009ம் ஆண்டில் 14,639 எலிகளை பிடித்து கொன்றுள்ளதாக அறிவித்துள்ளது என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் எலிகளின் எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் என்றார் இத்ரிஸ். ஊதாரணத்திற்கு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர ஆய்வில், 600 லட்சம் எலிகள் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவருக்கு ஒரு எலி என்ற விகிதத்தில்.  &lt;br /&gt;மலேசியாவில் எலிகளை ஒழிப்பதற்காக, சில இலாக்காக்கள் நடவடிக்கை எடுத்திருந்தாலும், இப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை. எலிகளின் வசிப்பிடங்கள் அதிகரித்துகொண்டே போவதற்கு முக்கிய காரணம், சுத்தமின்மை, உணவுகளை தூக்கி எறிவது மற்றும் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டுவதுதான் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான முறையில் கட்டுப்படுத்த முடியாவிட்டால், எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கும் என எச்சரித்தார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;எலிகள் ஒரு ஆண்டில் நான்கிலிருந்து ஏழு முறை குட்டியிடும். ஒவ்வொரு முறையும் 6லிருந்து 12 குட்டிகளை அது ஈன்றெடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் எலி ஒரு ஆண்டில் 4 முறை குட்டியிட்டால், ஏறக்குறைய ஒரு ஆண்டில் 582லிருந்து 954 எலிகள் சுற்றித்திரியும் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அதிகித்துவரும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட இலாக்காக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். நன்றாக சுத்தத்தை கடைப்பிடிக்கும் உயர்ந்த அடுக்குமாடிகள் மற்றும் உணவங்களில் எலிகள் குடியிருக்கும் போது, சந்தைகள், உணவுச் சந்தைகள் மற்றும் பிற உணவு அங்காடி இடங்களில் எலிகளின் சாம்பிராஜயிம் இருக்காது என்பதில் என்ன உறுதி என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில் இரண்டுவிதமான எலிகள் இருக்கின்றன. குடியிருப்பு, வாணிபம் மற்றும் தொழிற்துறை பகுதிகளில் இருப்பவை, வீட்டு எலியான ராட்டுஸ் மற்றும் நோர்வே எலியான ராட்டுஸ் நோர்வெகிகுஸ். &lt;br /&gt;&lt;br /&gt;மனித ஆராக்கியத்திற்கு எலிகள் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. பலதரப்பட்ட நோய்களையும் இது ஏற்படுத்துவதாக இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எலிகளின் சிறுநீர் தாக்கத்ததால் பலருக்கு லெப்டோஸ்பிரோஸிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. அப்படி இந்நோய் குணப்படுத்தப்படாவிடில், அந்நோய் சிறுநீரக பாதிப்பு, மூளை மற்றும் ஈரல் பாதிப்பும் ஏற்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எலிகள் நோய்களையும் தருகிறது, உணவுகளை அசுத்தப்படுத்துவதோடு, மின்சார கம்பிகளை கடிக்கின்றன, மேலும் பயிர்களையும் நாசப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எலிகளை கட்டுப்படுத்துவதற்கு பூனைகளை வளர்ப்பது நல்லதுதான். ஆனால், சிறப்பான தூய்மையான சூழலுக்கு, பொது மக்களும், உணவுகளை கையாளுபவர்களும் தங்களது பொருப்பற்றப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்  என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;உணவு விற்கப்படும்  எல்லா கடைகளிலும் மற்றும் உணவு கிடப்பில் வைக்கப்பட்டிpருக்கும் வர்த்தக இடங்களில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவுகளை தூக்கியெறியும் இடங்களில் எலிகள் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும். ஆகையால் உணவுகளை கண்மூடித்தனமாக தூக்கி எறிவதைவிடுத்து, சுத்தத்திலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுமக்கள் சுகாதாரம் மற்றும் நமது நன்மைக்காக இந்த எலிகளின் தொல்லை பிரச்சனையை அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டுக்கொள்ளவதாக எஸ்எம். முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்&lt;br /&gt;தலைவர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-963331271434569264?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/963331271434569264/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/963331271434569264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/963331271434569264'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/11/blog-post.html' title='எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது! எலிகளின் சிறுநீர் மற்றும் எச்சத்தால் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு! எச்சரிக்கின்றது  பினாங்கு பயனீட்டாளர் சங்கம்!'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-8085303861909578087</id><published>2010-10-14T01:38:00.000-07:00</published><updated>2010-10-14T01:41:40.496-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புருவின் கைசித்திரம் / Puru’s Cari Cature'/><title type='text'>இந்த நூற்றாண்டு இந்திய சமுதாயத்தின் "தலை"யாய பிரச்சனை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TLbBuYOPOhI/AAAAAAAADjs/1mDEM-yQTOA/s1600/Puru%27s+CARTOONS3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 349px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TLbBuYOPOhI/AAAAAAAADjs/1mDEM-yQTOA/s400/Puru%27s+CARTOONS3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5527818595164174866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;படத்தைச் சொடுக்கவும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-8085303861909578087?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/8085303861909578087/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/10/blog-post_8834.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/8085303861909578087'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/8085303861909578087'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/10/blog-post_8834.html' title='இந்த நூற்றாண்டு இந்திய சமுதாயத்தின் &quot;தலை&quot;யாய பிரச்சனை'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TLbBuYOPOhI/AAAAAAAADjs/1mDEM-yQTOA/s72-c/Puru%27s+CARTOONS3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-2017375790082828299</id><published>2010-10-14T01:33:00.000-07:00</published><updated>2010-10-14T01:37:23.150-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புருவின் கைசித்திரம் / Puru’s Cari Cature'/><title type='text'>நல்ல காரியத்திற்காக நேரத்தைச் செலவிடுவோம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TLbAh62P4jI/AAAAAAAADjk/lkodpfTM6u8/s1600/Puru%27s+CARTOONS.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 265px;" src="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TLbAh62P4jI/AAAAAAAADjk/lkodpfTM6u8/s400/Puru%27s+CARTOONS.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5527817281608868402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;படத்தைச் சொடுக்கவும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-2017375790082828299?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/2017375790082828299/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/10/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/2017375790082828299'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/2017375790082828299'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/10/blog-post_14.html' title='நல்ல காரியத்திற்காக நேரத்தைச் செலவிடுவோம்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TLbAh62P4jI/AAAAAAAADjk/lkodpfTM6u8/s72-c/Puru%27s+CARTOONS.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-2905672436817679577</id><published>2010-10-07T20:52:00.000-07:00</published><updated>2010-10-07T21:01:21.393-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>மருத்துவ  விளம்பரங்கள் தேவையில்லை என்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்</title><content type='html'>பொது மருத்துவமனைகள், கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவை தங்களுடைய துறையைப் பிரபலப்படுத்த விளம்பரம் செய்வது தேவையில்லாதது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவ சுற்றுலா வளர்ந்து வரும் ஒரு துறையாக இருப்பதால் மருந்து (விளம்பரம் மற்றும் விற்பனை) சட்டம் 1956ல் உள்ள விதிமுறைகளைக் தளர்த்துகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ லியோ தியோங் லாய் அறிவிக்கை விடுத்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இல்லை என்று இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மட்டும் 336,000 சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு வந்துள்ளனர்.  இந்த எண்ணிக்கையில் 20 விழுக்காட்டைக் கூட்டுவதற்கு எண்ணம் கொண்டிருப்பதாலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் “மருத்துவத் துறை” என்ற ஒன்று இப்பொழுது இல்லை.  அது வெறும் “மருத்துவ தொழிற்துறை”யாகவே இயங்கி வருகிறது.  ஒரு பெரிய கும்பல் மருத்துவமனைகள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள் எல்லாவற்றின் உற்பத்தியையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, அரசாங்கத்தை அவர்களுக்குச் சாதகமாக இயக்கி வருகிறது.  தகவல் சாதனங்களின் மூலமாக தங்களுடைய துறையை மிகவும் அபரிமிதமாக விளம்பரம் செய்து இலாப நோக்கோடு செயல்படுகின்றனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;விளம்பரங்கள் மருத்துவத் துறையையும் மருந்து கம்பெனிகளையும் பலப்படுத்துகின்றன.  ஒரு மருந்து விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்தப்படும்பொழுது, மருத்துவரை அந்தக் குறிப்பிட்ட மருந்தைப் பரிந்துரைக்குமாறு நோயாளிகள் கேட்டுக்கொள்வர் அல்லது அந்த மருந்தை பரிந்துரை செய்யும் மருத்துவரை நாடிச் செல்வர் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் அதிக நோய்வாய்ப்படும்பொழுதுதான் இந்த மருத்துவ விளம்பரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.  யாராவது தன்னுடைய நோய்க்கு உடனடி நிவாரணம் கொடுப்பார்களா என்று ஏங்கும் பட்சத்தில் மருத்துவ விளம்பரங்கள் அவருடைய கவனத்தை ஈர்க்கும்.  பெரும்பாலோர் தங்களுடைய வைட்டமின்கள், டானிக், ஜீரணமின்மை, வலி நிவாரணத்திற்கு மருந்துக் கடைகளின் உதவியையே நாடுகின்றனர்.  ஏனெனில் இவையெல்லாம் விளம்பரம் செய்யப்படுகின்றன.  மருத்துவர்களை நாடிச் சென்று அவர்களைப் பார்ப்பதற்காக வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான சூழ்நிலையில் மருந்துவத் துறையை விளம்பரம் செய்யும்பொழுது அதற்கான செலவுகளையெல்லாம் நோயாளிகளின் மீது சுமத்தி ஈடுகட்டும் ஒரு நிலை உருவாகும் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவத் துறை ஒரு புனிதமான துறையாகும்.  அதனை இலாப நோக்கோடு தீவிரமாக விளம்பரப்படுத்தும்பொழுது முறைகேடுகள் ஏற்பட்டு நோயாளிகளின் நலனுக்கு பாதகத்தை உருவாக்கும் நிலை ஏற்படலாம்.  மருத்துவத்துறையை ஒரு வியாபாரமாக பார்க்கலாகாது. என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவச் சுற்றுலாத்துறையைப் பிரபலப்படுத்த நினைக்கும் சுகாதா அமைச்சின் நோக்கத்திற்கு அது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  தற்போது நம் நாட்டின் மருத்துவத்துறையில் இருக்கும் கோளாறுகளை இனங்கண்டு அதனை நிவர்த்தி செய்வதே இந்த நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் தலையாய கடமையாகும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்&lt;br /&gt;தலைவர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-2905672436817679577?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/2905672436817679577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/2905672436817679577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/2905672436817679577'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/10/blog-post.html' title='மருத்துவ  விளம்பரங்கள் தேவையில்லை என்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-4687024504828637862</id><published>2010-09-13T23:41:00.000-07:00</published><updated>2010-09-13T23:47:34.409-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>தற்கொலை காட்சிகள் தொடர வேண்டுமா? நடிகை ராதிகாவின் செல்லமே தொடர் குடும்ப நல்லுணர்வு சீரழிக்கின்றது பி.ப.சங்கம் குற்றச்சாட்டு!</title><content type='html'>குடும்ப சமூக மேம்பாட்டுக்கு உதவ வேண்டிய தொலைக்காட்சி  தொடர் நாடகங்கள் சினிமாப் படங்களை விட மிக மோசமான அழிவை ஏற்படுத்தக்கூடியவையாக அமைந்து வருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிப்பட்ட காட்சிகள் இருக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகின்றோமோ அதற்கு எதிராகவே, சின்னத்திரைகளில் காட்சிகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றன என்றார் பி.ப.சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TI8aWkLlxQI/AAAAAAAADfM/571W2xa9fFM/s1600/chellam14.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 286px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TI8aWkLlxQI/AAAAAAAADfM/571W2xa9fFM/s400/chellam14.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5516657043523880194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சன் தொலைக்காட்சியில் காட்டப்பட்டு இங்கே மறு ஒலிபரப்பாக தினமும் திரையிடப்படும் நடிகை ராதிகாவின் செல்லமே தொடரில் குடும்ப சீரழிவை ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் ஒவ்வொன்றாக வலம் வந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகக் கடைசியாக காற்றாடியில் சேலையைத் தொங்கவிட்டு கறுத்தில் இறுக்கி எப்படித் தற்கொலை செய்துகொள்வது என்ற காட்சி அண்மையில் செல்லமே மெகா தொடரில் காட்டப்பட்டது.  இந்தக் காட்சி பலரின் கோபத்தைத் தூண்டியுள்ளதாக சுப்பாராவ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் திரைப்படங்களில்தான் தற்கொலைக் காட்சிகள் அதிக அளவு  காட்டப்பட்டு வந்தன.  ஆனால் இப்பொழுது மெகா தொடர்களில் இதுபோன்ற காட்சிகள் வரத்தொடங்கிவிட்டன என்றார் சுப்பாராவ்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது நாட்டில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படித் தற்கொலை செய்து கொள்வது என்பதை இந்த நாடகங்களே சொல்லித் தருகின்றன.  தமிழ் மெகா தொடர்களைப் பார்த்தே தமிழ்நாட்டில் பலர் தற்கொலை செய்துகொள்வதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.  இந்த நிலை மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் ஏற்படக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TI8aWcYcuLI/AAAAAAAADfE/xmPJre8TW58/s1600/chellame11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 286px;" src="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TI8aWcYcuLI/AAAAAAAADfE/xmPJre8TW58/s400/chellame11.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5516657041430329522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;செல்லமே போன்ற நாடகங்கள் மிக முக்கிய நேரத்தில் காட்டப்படுவதால் அனைவராலும் பார்க்கப்படுகின்றன. இப்படிப்பட்ட தற்கொலைக் காட்சிகள் பார்ப்பவர்களின் மன நிலையைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் தங்களுடைய சொந்த பிரச்னைகளுக்கு தவறான முடிவுகளை எடுக்கவும் தூண்டிவிடலாம் என்றார் சுப்பாராவ்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் மற்றும் மகன், மகளுக்கு எதிரிலேயே அம்மா உயர்ரக மது குடிக்கும் காட்சி, உணவில் விஷத்தைக் கலப்பது, ஆண் பெண்ணை அறைவது, பெண் ஆணை அறைவது, காப்பியில் தூக்க மாத்திரையைப் போட்டுவிட்டு உறவு கொள்வது, பழிக்குப் பழி வாங்குவதற்காக சொந்த தந்தையே தன் மகளை வழி தவறிச் செல்ல உதவுவது போன்ற மனதை நோகடிக்கும், தலைக்குனிவை ஏற்படுத்தும் காட்சிகள் நடிகை ராதிகாவின் செல்லமே தொடரில் தொடர்ந்து கொண்டே போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TI8aV0o3tFI/AAAAAAAADe8/ZbKn0vqCG7E/s1600/chellame10.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 286px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TI8aV0o3tFI/AAAAAAAADe8/ZbKn0vqCG7E/s400/chellame10.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5516657030761788498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட தொடர்களை ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பார்ப்பதில்லை.  பெற்றோர்கள் முதல் குழந்தைகள் வரையிலும் சில சமயங்களில் பாட்டிமார்களும் இத்தொடர்களில் கண் விழித்து பொழுதைக் கழித்துவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக மோசமான காட்சிகள் காட்டப்படும்போது அது அவர்களின் மனதில் தங்கிவிடுகிறது.  ஏதோ பொழுது போக்கிற்காக பார்க்கக்கூடிய நாடகங்கள் குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்போதுதான் அதன் உண்மை நிலை தெரிய வருகிறது என்றார் சுப்பாராவ்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற சமூகத்தோடு எல்லா துறைகளிலும் போட்டி போட்டுக்கொண்டும் உரிமைகளுக்காக போராடிக்கொண்டும் இருக்கிற சமூகத்துக்கு செல்லமே போன்ற தொடர் நாடகங்கள் இன்னும் அதிகமாக கேடுகளையே கொண்டு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற சமூக நலனுக்கு பாதகங்களை விளைவிக்கும் நாடகங்களை ஒளிபரப்புவதை விடுத்து, உருப்படியான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒலிபரப்ப வேண்டும் என என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்.வி.சுப்பாராவ்&lt;br /&gt;கல்வி அதிகாரி&lt;br /&gt;பினாங்கு பயனீட்டாளர் சங்கம்&lt;br /&gt;தொலைபேசி : 012-5374899&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-4687024504828637862?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/4687024504828637862/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/09/blog-post_13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/4687024504828637862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/4687024504828637862'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/09/blog-post_13.html' title='தற்கொலை காட்சிகள் தொடர வேண்டுமா? நடிகை ராதிகாவின் செல்லமே தொடர் குடும்ப நல்லுணர்வு சீரழிக்கின்றது பி.ப.சங்கம் குற்றச்சாட்டு!'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TI8aWkLlxQI/AAAAAAAADfM/571W2xa9fFM/s72-c/chellam14.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-7929022550237311889</id><published>2010-09-07T21:10:00.000-07:00</published><updated>2010-09-07T21:15:44.527-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுச்சூழல் / Environments'/><title type='text'>பறவைகள் பலவிதம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNpK9-DhI/AAAAAAAADeY/zLigLngzNzY/s1600/image002.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNpK9-DhI/AAAAAAAADeY/zLigLngzNzY/s400/image002.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514391269708533266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNouSfv5I/AAAAAAAADeQ/f_QAfDJNcXE/s1600/image003.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 282px;" src="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNouSfv5I/AAAAAAAADeQ/f_QAfDJNcXE/s400/image003.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514391262009999250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNn6AEQQI/AAAAAAAADeI/PDKWn8Md-ho/s1600/image004.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 278px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNn6AEQQI/AAAAAAAADeI/PDKWn8Md-ho/s400/image004.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514391247974056194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNnoI6n8I/AAAAAAAADeA/_IzLytI5ENU/s1600/image005.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNnoI6n8I/AAAAAAAADeA/_IzLytI5ENU/s400/image005.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514391243179335618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNnO0arMI/AAAAAAAADd4/ee5CyO0AwsY/s1600/image006.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNnO0arMI/AAAAAAAADd4/ee5CyO0AwsY/s400/image006.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514391236382469314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNRdCeTsI/AAAAAAAADdw/PG2HOn-7uz8/s1600/image007.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 291px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNRdCeTsI/AAAAAAAADdw/PG2HOn-7uz8/s400/image007.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514390862242401986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNQWAXDhI/AAAAAAAADdo/Qq1BX-ul2nk/s1600/image008.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 268px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNQWAXDhI/AAAAAAAADdo/Qq1BX-ul2nk/s400/image008.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514390843174620690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNPxm7paI/AAAAAAAADdg/pxO9DPlB3WE/s1600/image009.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 288px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNPxm7paI/AAAAAAAADdg/pxO9DPlB3WE/s400/image009.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514390833404290466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNPWwLLLI/AAAAAAAADdY/xHFrZjxnWko/s1600/image010.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 286px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNPWwLLLI/AAAAAAAADdY/xHFrZjxnWko/s400/image010.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514390826195299506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNOzHsyaI/AAAAAAAADdQ/To1waDxOuXs/s1600/image011.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 309px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNOzHsyaI/AAAAAAAADdQ/To1waDxOuXs/s400/image011.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514390816630294946" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-7929022550237311889?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/7929022550237311889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/09/blog-post_07.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/7929022550237311889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/7929022550237311889'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/09/blog-post_07.html' title='பறவைகள் பலவிதம்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TIcNpK9-DhI/AAAAAAAADeY/zLigLngzNzY/s72-c/image002.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-2647604968862608170</id><published>2010-09-07T18:30:00.000-07:00</published><updated>2010-09-07T18:51:54.171-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம் / Theology'/><title type='text'>உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் - விவேகானந்தர்</title><content type='html'>*  இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கு நாம் நம்மை வலிமை உடையவர்கள் ஆக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சொந்த வளர்ச்சிக்காக தானே வேலை செய்தாக வேண்டும்.  இதைத் தவிர வேறு வழியில்லை. தனி மனிதனுக்குப் பொருந்தும் இந்த உண்மை நாடுகளுக்கும் பொருந்தும். தனி மனிதர்களின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்.த அற்ப இதயமுடைய மனிதர் களிடமிருந்து எந்த உருப்படியான வேலையை நீ எதிர்பார்க்க முடியும்? நீ கடலைக் கடக்க விரும்பினால் இரும்பைப் போன்ற மனவுறுதி உன்னிடம் இருந்தாக வேண்டும். மலைகளைத் துளைத்துச் செல்வதற்கு போதுமான வலிமை உனக்கு இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* சிந்தனையின் 90 சதவீத ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும்தவறு செய்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;*  எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத் தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருகசக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை &lt;br /&gt;மயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தையே நிரப்பு. அந்த நிலையில் மற்ற எல்லா கருத்துக்களையும் தவிர்த்துவிடு. வெற்றிக்கு இது தான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவானாக விரும்பினால் நம்முள் நாம் மேலும் ஆழ்ந்து சென்றாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*  இவனை நம்பு. அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன்- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. &lt;உன்னைப் பற்றி முதலில் அறிந்து கொள். எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீஅந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ சாதிக்கப் பிறந்திருக்கிறாய். உறுதியுடன் எதையும் பொருட்படுத்தாமல் போராடினால், பாம்பின் விஷம் கூட சக்தி அற்றதாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;*  உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே! உன் மனமே உனக்கு நீதிபதி. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உன் காலடியில் பணிந்து கிடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;*  நம்பிக்கையை இழந்து விடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பது போல மிகவும் கடின மானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே.  நீ அடையவேண்டிய உனதுலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி. &lt;br /&gt;&lt;br /&gt;* எதிலும் கவனம் வேண்டும் &lt;br /&gt;பேச்சு பேச்சாக இருந்தாலும், நாம் செய்து கொண்டிருக்கும் பணியில் இருந்து கவனம் சிதறிவிடக்கூடாது என்று பெரியவர்கள் சிறுவர்களுக்கு அறிவுரை சொல்வது வழக்கம். இது  விவேகானந்தரின் விஷயத்தில் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அவரது நிஜப்பெயர் நரேந்திரன் என்னும் நரேன். இவரது தாயார் புவனேஸ்வரி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்து கதைகளையும், நீதிகளையும் மகனுக்கு எடுத்துச் சொல்வது வழக்கம். இதனால் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதில் சிறுவனாக இருந்தபோதே நரேன் உறுதியாக இருந்தார். ஒருநாள் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் ஆர்வத்துடன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு பாடத்தைக் கவனிக்கவில்லை. கோபம் கொண்ட ஆசிரியர் நரேனை எழுப்பி, நடத்திய பாடத்திலிருந்து கேள்விக்கணைகளைத் தொடுத்தார். ஆனால், சற்றும் தயங்காமல் அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலளித்தான் சிறுவன் நரேன்.&lt;br /&gt;&lt;br /&gt; ""நீ பேசிக் கொண்டிருந்தாய் என்று தவறாக எண்ணி விட்டேனே! உண்மையில் இவ்வளவு நேரம் வகுப்பில் பேசிக் கொண்டிருந்தது யார்?'' என்று கேட்டு மற்ற மாணவர்களைப் பார்த்தார் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt; நரேன் ஆசிரியரிடம், ""ஐயா! இவ்வளவு நேரம் பேசியது நான் தான்! இருப்பினும், பாடத்தில் இருந்தும் என் கவனம் விலகவில்லை'' என்று உண்மையைச் சொன்னார். ஒரு பணியில் கவனம் செலுத்தும்போது, மற்றொன்றைக் கேட்கும் நிலை வந்தால், அதிலும் கவனம் இருக்க வேண்டும், புரிகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;* துணிச்சலும் வேண்டும்   கருணையும் வேண்டும்&lt;br /&gt; விவேகானந்தரின் வீடு அருகில் உடற் பயிற்சிக் கூடம் ஒன்று இருந்தது. அங்கே நண்பர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கிருந்த பெரிய கனமான மரக்கட்டையை சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து உயரமான இடத்தில் இருந்து எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களால் அக்கட்டையை அசைக்கக் கூட முடியவில்லை. இதைக் கவனித்த மாலுமி ஒருவர் சிறுவர்களுக்கு உதவ முன்வந்தார். ஆனால், மரக்கட்டை நழுவி மாலுமியின் தலையில் விழுந்து விட்டது. ரத்தம் அதிகமாக வெளியேறியதால் அவர் மயக்கமடைந்தார். அவர் இறந்து விட்டதாக கருதி சிறுவர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். விவேகானந்தர் தன்னுடைய வேட்டியைக் கிழித்து காயத்தில் கட்டுப் போட்டதோடு அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து தெளிய வைத்தார். பெரியவர்களை உதவிக்கு அழைத்து மருத்துவரிடம் காண்பிக்க ஏற்பாடு செய்தார். ஆபத்தான நேரத்தில் துணிவோடும், கருணையோடும் செயல்படவேண்டும் என்பது நரேனின் இயல்பான சுபாவமாக இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;* வெளிநாட்டு சகோதரன்&lt;br /&gt;பேராசிரியர் ரைட் என்பவர் சுவாமி விவேகானந்தருக்காக, சிகாகோவில் நடந்த சர்வ மத மகாசபை மாநாட்டில் பேச அனுமதிக்கும் சிபாரிசு கடிதம் ஒன்றினைக் கொடுத்திருந்தார். சிகாகோவுக்குச் சென்றதும், தன்னிடம் இருந்த சிபாரிசு கடிதம், சர்வமத மகாசபை இருக்குமிடம், செலவுக்கு இருந்த பணம் உட்பட அனைத்தையும் விவேகானந்தர் தொலைத்து விட்டார். குளிரும் பசியும் விவேகானந்தரை வாட்டியது. எங்கு செல்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். செல்வந்தர்கள் வாழும் சிகாகோவில் ரோட்டோரத்தில் அமர்ந்து விட்டார். அவரைக் கண்ட ஆங்கிலேயப் பெண்மணி மிசஸ் ஹேல் விவேகானந்தரிடம் வந்து விஷயங்களை அறிந்து கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் கணவர் ஜார்ஜ் ஹேல் உதவியுடன் சர்வ மத மகாசபையில் பேசும் சொற்பொழிவாளர்கள் பட்டியலில் இடம் பெறச் செய்தார். ஜார்ஜ் ஹேல் குடும்பம், தனக்கு ஒரு சகோதரனைப்போல அன்பு பாராட்டி உதவி செய்ததாக விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-2647604968862608170?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/2647604968862608170/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/2647604968862608170'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/2647604968862608170'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/09/blog-post.html' title='உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் - விவேகானந்தர்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-4669955492137123704</id><published>2010-08-29T20:45:00.000-07:00</published><updated>2010-08-29T21:26:29.032-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய சமுதாயம்/ Indian Community'/><title type='text'>ஏன் இந்த நிலை?</title><content type='html'>தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="400" height="290"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/p3Vyibqz61I&amp;color1=0xb1b1b1&amp;color2=0xd0d0d0&amp;hl=en_US&amp;feature=player_embedded&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/p3Vyibqz61I&amp;color1=0xb1b1b1&amp;color2=0xd0d0d0&amp;hl=en_US&amp;feature=player_embedded&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="400" height="290"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-4669955492137123704?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/4669955492137123704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/blog-post_29.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/4669955492137123704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/4669955492137123704'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/blog-post_29.html' title='ஏன் இந்த நிலை?'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-9026053352710389261</id><published>2010-08-28T06:44:00.000-07:00</published><updated>2010-08-28T06:45:29.425-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>அனைத்துலக வர்த்தகத்தில் ரிங்கிட்டைப்  பயன்படுத்துவது சரியான முடிவு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்பு!</title><content type='html'>அனைத்துலக வர்த்தகத்தில் ரிங்கிட்டை ஒரு நாணயமாக  பயன்படுத்துவதற்கு வெளிநாட்டு நாணய மாற்று நிர்வாக விதிகளை  தளர்த்துவதற்கு பேங் நெகாரா எடுத்துள்ள முடிவை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முடிவு சரியான பொருளாதாரத்துக்குச் சாதகமானது என அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பதாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தால் உள்நாட்டு வியாபாரத்தின் பல இலட்சக்கணக்கான வெள்ளியை பாதுகாத்திருக்கலாம் என அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இப்பிரச்னையை பேங் நெகாராவின் கவனத்திற்கும் நிதி அமைச்சின் கவனத்திற்கும் ஜனவரி 2008ல் பி.ப.சங்கம் கொண்டு வந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;அச்சமயம் நாங்கள் அனுப்பிய கடிதத்தில் அமெரிக்க டாலரின் தொடர்ச்சியான பலவீனத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம்.  உள்நாட்டு நிறுவனங்கள் தங்களின் ஏற்றுமதி கணக்கை ரிங்கிட் நாணயத்திலேயே குறிப்பிட்டிருந்திருந்தால் அதிக அளவு அவர்கள் நன்மை அடைந்திருப்பார்கள் என்றார் அவர்.  அனைத்துலக வர்த்தகத்தில் உள்ளூர் நாணயத்தைப் பயன்படுத்துவது இவ்வட்டாரத்தில் பிரபலப்படுத்தப்பட்டால் அமெரிக்க டாலரை சார்ந்திருப்பது குறையக்கூடும் என தாங்கள் நம்புவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்&lt;br /&gt;தலைவர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-9026053352710389261?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/9026053352710389261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/9026053352710389261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/9026053352710389261'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/blog-post_28.html' title='அனைத்துலக வர்த்தகத்தில் ரிங்கிட்டைப்  பயன்படுத்துவது சரியான முடிவு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்பு!'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-6324175234684938437</id><published>2010-08-26T01:33:00.000-07:00</published><updated>2010-08-26T01:43:01.053-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்தலில் பிடித்தது / Favorite Books'/><title type='text'>கண்ணனைத் தேடி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/THSh2ETagRI/AAAAAAAADcg/6KxUMRbQoPg/s1600/In+Search+of+Lord+Krishna.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 264px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/THSh2ETagRI/AAAAAAAADcg/6KxUMRbQoPg/s400/In+Search+of+Lord+Krishna.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509206194421137682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் : டி.கே.வி.ராஜன்&lt;br /&gt;வெளியீடு :கற்பகம் புத்தகாலாயம்&lt;br /&gt;&lt;br /&gt;பல தொல்பொருள் ஆராயச்சிகளில் பல ஆண்டுகளாக தன்னை ஈடுப்படுத்திருந்த டி.கே.வி.ராஜனின் "கண்ணனைத் தேடி" என்ற ஆய்வு நூலை வாங்கிப் படித்து பல அதிசய செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-6324175234684938437?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/6324175234684938437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/blog-post_3953.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/6324175234684938437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/6324175234684938437'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/blog-post_3953.html' title='கண்ணனைத் தேடி'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/THSh2ETagRI/AAAAAAAADcg/6KxUMRbQoPg/s72-c/In+Search+of+Lord+Krishna.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-1404812825313963210</id><published>2010-08-26T01:27:00.000-07:00</published><updated>2010-08-26T01:30:20.657-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படித்தலில் பிடித்தது / Favorite Books'/><title type='text'>பூச்சிகள் தகவல் களஞ்சியம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/THYly3XyqEI/AAAAAAAADcw/q7hLGH0xr1s/s1600/42913.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 185px; height: 273px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/THYly3XyqEI/AAAAAAAADcw/q7hLGH0xr1s/s400/42913.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509632749921806402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆசிரியர்: ஆர்.வி. பதி &lt;br /&gt;வெளியீடு: குறிஞ்சி &lt;br /&gt;(பக்கம்: 112).&lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்து பூச்சிகளைப் பற்றி ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் பேசுவது போல் அமைக்கப்பட்டு உள் ளது. நகைச்சுவை ததும்பும் வகையில் பூச்சி விவரம் தெளிக்கப்பட்டுள்ளது. "சிக்கன் குனியா' என்பது தவறு, அது "சிக்குன் குனியா' என்பதே சரி. கரப்பானின் தலை துண்டானாலும் ஐந்து நாட்கள் உயிர் வாழும். பூச்சி புத்தகத்தில் ஏராளமான ஆச்சர்யமூட்டும் நெளியல்கள் உண்டு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-1404812825313963210?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/1404812825313963210/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/blog-post_26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/1404812825313963210'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/1404812825313963210'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/blog-post_26.html' title='பூச்சிகள் தகவல் களஞ்சியம்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/THYly3XyqEI/AAAAAAAADcw/q7hLGH0xr1s/s72-c/42913.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-6773491879141521415</id><published>2010-08-24T21:51:00.000-07:00</published><updated>2010-08-24T23:38:33.124-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம் / Theology'/><title type='text'>கண்ணனைத் தேடி புத்தகம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/THSh2ETagRI/AAAAAAAADcg/6KxUMRbQoPg/s1600/In+Search+of+Lord+Krishna.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 264px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/THSh2ETagRI/AAAAAAAADcg/6KxUMRbQoPg/s400/In+Search+of+Lord+Krishna.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509206194421137682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டி.கே.வி.ராஜன் அவர்களின் கண்ணனைத் தேடி என்ற ஆய்வு நூலின் கட்டுரைகள், ஆசிரியர் விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரனின் ஆவிகள் உலகம் என்ற அமானுஷ்ய ஆன்மீக மாத இதழில் தொடர் கட்டுரையாக பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளை இங்கே PDF முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.4shared.com/document/GasdSa0f/In_Search_of_Lord_Krishna_-_Ja.html"&gt;1. ஜனவரி 2010&lt;/a&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://www.4shared.com/document/rktyxmPa/In_Search_of_Lord_Krishna_-_Fe.html"&gt;பிப்ரவரி 2010&lt;/a&gt;&lt;br /&gt;3. &lt;a href="http://www.4shared.com/document/HdWONBT0/In_Search_of_Lord_Krishna_-_Ma.html"&gt;மார்ச் 2010&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-6773491879141521415?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/6773491879141521415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/6773491879141521415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/6773491879141521415'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/blog-post_24.html' title='கண்ணனைத் தேடி புத்தகம்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/THSh2ETagRI/AAAAAAAADcg/6KxUMRbQoPg/s72-c/In+Search+of+Lord+Krishna.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-381905562598948927</id><published>2010-08-22T08:13:00.000-07:00</published><updated>2010-08-22T08:18:01.920-07:00</updated><title type='text'>தேவையில்லாத, ஆபத்தான தடுப்பூசித் திட்டத்தை ரத்து செய்யுங்கள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/THE_fOpK74I/AAAAAAAADcA/ex-agWyD1j4/s1600/hpv1rv.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 330px; height: 252px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/THE_fOpK74I/AAAAAAAADcA/ex-agWyD1j4/s400/hpv1rv.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508253624990101378" /&gt;&lt;/a&gt;நாட்டில் உள்ள 13 வயதுடைய எல்லா சிறுமிகளுக்கும் யூமன்  பப்பிலோமாவைரஸ் (எச்.பி.வி.) (Human papillomavirus) தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு பரிந்துரைத்து வருவதை பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம் எதிர்ப்பதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலியல் தொடர்புகளின் மூலம் பரவும் வைரஸ் தொற்றுக்காக போடப்படும் இந்தத் தடுப்பூசி தேவையில்லாதது, அறிவியல் பூர்வமாக நிருபீக்கப்படாதது.  பாதுகாப்பற்றதும் கூட.  பல தரப்பிலிருந்து இந்த தடுப்பூசிக்கு கடும் எதிர்ப்புக்கள் வந்திருந்தாலும் கூட, அரசாங்கம் சுமார் 300,000 சிறுமிகளுக்கு எச்.பி.வி. தடுப்பூசியைப் போடுவதற்கு வருடத்திற்கு மவெ. 150 மில்லியனை செலவு செய்யவிருக்கிறது.   வைரஸ் தொற்றால் ஏற்படும் 40 விதமான புற்றுநோய்களில் இரண்டு வகையான புற்றுநோய்க்கு மட்டுமே இந்த தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கும் என்று இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலியில் தொடர்புகளினால் எச்.பி.வி. தொற்றுகிறது.  பாலியல் தொடர்புகளினால் ஏற்படும் அபாயங்களை சமய மற்றும் நன்னெறிக் கல்வி மூலம் தடுப்பதை விட்டுவிட்டு தடுப்பூசி மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முயல்வது அறிவுப்பூர்வமாகப் படவில்லை என்று இத்ரிஸ் கூறினார்.  எச்.பி.வி. தடுப்பூசி பாலியல் தொடர்பு மூலமாக பரவும் எல்லா விதமான வைரஸ்களுக்கும் எதிராக பாதுகாப்பு கொடுக்கும் என்று சிறுமிகளுக்கு தப்பான அபிப்பிராயம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.  இது மிகவும் ஆபத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலமாகவே இரண்டு வருட காலக்கட்டத்திற்குள் 90% எச்.பி.வி. தொற்றுநோயை விரட்டிவிட முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.  இது உண்மை என்றால் இந்த தொற்றுநோய் தடுப்பூசிக்கு தேவையே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எச்.பி.வி. தடுப்பூசி போடப்பட்ட பிறகு அமெரிக்காவில் ஒவ்வாமை காரணமாக 53 பேர் இறந்துபோயுள்ளனர்.  எச்.பி.வி. தடுப்பூசியால் ஏற்படும் பலன்களைவிட அது ஏற்படுத்தும் பக்க விளைவுகள் ஏராளம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகர் டாக்டர் டாயன் ஹாப்பர் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மெர்க் கம்பெனியின் கார்டாசில் (Gardasil) மற்றும் க்ளாக்சோஸ்மித்க்ளின் கம்பெனியின் செவாரிக்ஸ் (Cervarix) எச்.பி.வி. தடுப்பூசிகளே நம்முடைய குழந்தைகளுக்குப் போடப்படவிருக்கின்றன.  கார்டாசில் பக்கவாதம், வலிப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. தடுப்பூசிக்கும் ஆட்டிசம் நோய்க்கும் அதிக தொடர்பிருப்பதாகவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறுகிறது.  மயக்கம்  மற்றும் இரத்தம் கட்டிக்கொள்ளுதல் போன்றவை கார்டாசில் வகை தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஏற்பட்டதாக 2008ன் ஆய்வு காட்டுகிறது.  கார்டாசில் எச்.பி.வி. தடுப்பூசி போடப்பட்ட இரண்டு சிறுமிகள் மோசமான நோய்க்கு ஆளானதால் 2009ல்  ஸ்பெயின் நாட்டின் சுகாதார அமைச்சு கார்டாசில் எச்.பி.வி. தடுப்பூசி போடுவதை நிறுத்தியது. செவாரிக்ஸ் எச்.பி.வி. தடுப்பூசி போடப்பட்ட பெண்களும் தலைவலி, குமட்டல் மற்றும் இறப்புக்கு ஆளானதாக இங்கிலாந்தில் ஆதாரங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் சுகாதார அமைச்சு 150 மில்லியனை எச்.பி.வி. தடுப்பூசி போடுவதற்காக செலவு செய்யாமல், அதே தொகையை,  இளம் பிராய பாலியல் தொடர்புகளினால் ஏற்படும் ஆபத்துக்கள், எச்.பி.வி. தொற்றுநோய்க்கிருமிகளின் பாதிப்பு பற்றி கல்வி ஊட்டுவதற்கு பயன்படுத்துவது பலனளிக்கும்.  தடுப்பூசிகளை விட பெப் ஸ்மியர் சோதனையே கருப்பை புற்றுநோய் தடுப்புக்கு இன்னும் பாதுகாப்பானது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடம் நவம்பர் மாதத்திலும் இந்த வருட மார்ச் மாதத்திலும் பி.ப.சங்கம் சுகாதார அமைச்சோடு நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் தேவையில்லாத இந்த எச்.பி.வி. தடுப்பூசித் திட்டத்தைத் துடைத்தொழிக்குமாறு கேட்டுக்கொண்டது.  ஆனால் பினாங்கில் சுகாதார அமைச்சு நடத்திய சந்திப்புக் கூட்டத்தில், 13 வயது சிறுமிகளுக்கு எச்.பி.வி. தடுப்பூசி விளக்கங்களை அளித்து தடுப்பூசி தொடர்பான அவர்களுடைய பயத்தைப் போக்கவிருப்பதாக அறிவித்தது.  பிறகு இந்த சிறுமிகள் தங்களுடைய பெற்றோர்களுக்கு இதன் நன்மையை எடுத்து விளக்கி தடுப்பூசி போட அனுமதி பெற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தடுப்பூசி தொடர்பாக பெற்றோர்களுக்கு விளக்கமளிக்காமல், அவர்களுடைய குழந்தைகளுக்கு மட்டும் விளக்கத்தை அளிப்பதன் மூலம் பிள்ளைகளின் நலனையும் ஆரோக்கியத்தையும் முடிவு செய்ய வேண்டிய பெற்றோர்களுக்கு தடுப்பூசி தொடர்பான முழு விபரங்களை அளிக்கும் பொறுப்பிலிருந்து  இவர்கள் நழுவிக்கொள்ளப் பார்க்கிறார்கள் என்றே தெரிகிறது.  இது பெற்றோர்களின் உரிமையை மீறும் செயலாகும்.  எச்.பி.வி. தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை சுகாதார அமைச்சு பெற்றோர்களுக்கு அவசியம் விளக்கியாக வேண்டும் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;அவசியமற்ற இந்த எச்.பி.வி. தடுப்பூசித் திட்டத்தை சுகாதார அமைச்சு அமல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் முதலில் 13 வயது சிறுமிகளின் எல்லா பெற்றோர்களையும் அழைத்து இந்தத் தடுப்பூசி தொடர்பான முழுமையான விபரங்களை அளிக்க வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;தேவையற்ற, ஆபத்தை விளைவிக்கும் இந்த தடுப்பூசித் திட்டத்தில் உள்ள பக்க விளைவுகளையும் ஆபத்துக்களையும்,  மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் சுகாதார அமைச்சு முழுமையாக எடுத்து விளக்க வேண்டியது அவசியமாகும்.  அதோடு எச்.பி.வி. தடுப்பூசி போடப்பட்ட எந்த சிறுமியாவது பக்க விளைவுகளால் பாதிக்கப்படுவாரானால் அதற்கு சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-381905562598948927?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/381905562598948927/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/blog-post_8373.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/381905562598948927'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/381905562598948927'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/blog-post_8373.html' title='தேவையில்லாத, ஆபத்தான தடுப்பூசித் திட்டத்தை ரத்து செய்யுங்கள்!'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/THE_fOpK74I/AAAAAAAADcA/ex-agWyD1j4/s72-c/hpv1rv.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-4968613135021642260</id><published>2010-08-22T08:10:00.000-07:00</published><updated>2010-08-22T08:12:24.766-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>இந்து ஆலயங்களில் கைபேசியை உபயோகிப்பதற்கு தடை விதியுங்கள் விதவிதமான விரசமான சினிமா பாடல்களின் ரிங் டோன் கலாச்சார சீரிழிவுக்கு இட்டுச் செல்கிறது!</title><content type='html'>அண்மைய காலமாக இந்து ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெறும்போது கைப்பேசியை உபயோகிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது கவலையைத் தருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கோயில்களில் அர்ச்சகர் பூஜை செய்யும்போதும், மந்திரம் உச்சரிக்கும்போதும், வரிசையில் இருக்கும் பக்தர்கள் பலரின் கைப்பேசியில் அழைப்புக்கள் வருவது என்பது இப்பொழுது ஒரு புதிய கலாச்சாரமாகிவிட்டது என பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வருகின்ற அழைப்புக்கள் அமைதியாக வருவதில்லை அதற்கு மாறாக விரசமான சினிமா பாடல்களின் ரிங் டோனாக வருவதுதான் மற்ற பக்தர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றது என்கின்றார் சுப்பாராவ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலர் அழைப்பு வந்தால் சாமி கும்பிடுவதையும் விட்டு விட்டு சற்று தூரம் சென்று பேசிவிட்டு வருகின்றனர்.  இறைவினைவிட, கைப்பேசியில் வந்த அழைப்பே இவர்களுக்கு மிக முக்கியமாகிவிட்டது.  கோயிலுக்கு வராமல் வீட்டில் இருந்தே கைப்பேசிகளில் வரும்  அழைப்புகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு சிலர் இருந்த இடத்திலேயே வரிசையில் நின்றவாறு ஆங்கிலத்தில் “பிறகு கூப்பிடு” என சத்தம் போட்டு சொல்வதும் நின்றுகொண்டிருக்கிற பக்தர்களை மதிக்காதது மட்டுமல்ல,  இவர்களுக்கு உண்மையிலேயே இறை பக்தி உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது என்றார் சுப்பாராவ்.&lt;br /&gt;&lt;br /&gt;வருகின்ற அழைப்புக்களின் ரிங்டோன், அர்ச்சகர்கள் மந்திரம் ஓதுவதைவிட மிக அதிக சத்தத்துடன் இருப்பதும் இப்பொழுது ஒரு கலாச்சாரமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நவீன கலாச்சாரம் ஆலயத்தின் புனிதத்தன்மையை இழிவுபடுத்துகின்ற ஒரு செயலாக மாறிவருகின்றது என்றார் சுப்பாராவ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலயங்களில் அதிக அளவு கைப்பேசியைப் பயன்படுத்துவோர் இளைஞர்களாகவே இருக்கின்றனர்.  கை எடுத்து கும்பிடும்போது, கைப்பேசி உள்ளங்கைகளுக்கு நடுவே இருக்கும் அவல நிலை வெட்கித் தலை குனிய வைக்கும் ஒரு செயலாகும்.  இப்படியெல்லாமா கடவுள் வழிபாடு செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;அரை மணி நேரம் ஆலயத்தில் இருக்கும்போது 10 அழைப்புக்கள் வருவதும், அதற்கு ஈடாக அழைப்பதும் நாகரீகமாக செயல் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலயங்களில் கைப்பேசியை பயன்படுத்துவதற்கு ஆலய நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதையும் மீறி பயன்படுத்துவோரின் கைப்பேசியை பறிமுதல் செய்வதையும் நிர்வாகங்கள் ஆலோசிக்க வேண்டும் என என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-4968613135021642260?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/4968613135021642260/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/4968613135021642260'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/4968613135021642260'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/blog-post_22.html' title='இந்து ஆலயங்களில் கைபேசியை உபயோகிப்பதற்கு தடை விதியுங்கள் விதவிதமான விரசமான சினிமா பாடல்களின் ரிங் டோன் கலாச்சார சீரிழிவுக்கு இட்டுச் செல்கிறது!'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-8468438336273560183</id><published>2010-08-22T05:20:00.000-07:00</published><updated>2010-08-22T05:23:02.318-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் / Tamil'/><title type='text'>மதுரை மீனாட்சியம்மன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/THEWXc0zxkI/AAAAAAAADb4/igRAheZ__Pw/s1600/meenakshi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 292px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/THEWXc0zxkI/AAAAAAAADb4/igRAheZ__Pw/s400/meenakshi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508208411381319234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மதுரை மீனாட்சியம்மன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-8468438336273560183?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/8468438336273560183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/8468438336273560183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/8468438336273560183'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/blog-post.html' title='மதுரை மீனாட்சியம்மன்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/THEWXc0zxkI/AAAAAAAADb4/igRAheZ__Pw/s72-c/meenakshi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-2906999971100202080</id><published>2010-08-09T04:08:00.000-07:00</published><updated>2010-08-09T04:11:31.095-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>37 வருட போராட்டத்திற்குப் பிறகு ரோடாமைன் பி இன்னும் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TF_iUQ5AgxI/AAAAAAAADag/GkAxskW4zNk/s1600/DSCN6303.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TF_iUQ5AgxI/AAAAAAAADag/GkAxskW4zNk/s400/DSCN6303.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5503366107429372690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எப்பொழுதோ தடை செய்யப்பட்ட ரோடாமைன் என்ற வர்ணம் இன்னும் உணவுப் பொருட்களில் வலம் வருவதைப் பார்க்கும்பொழுது சுகாதார அமைச்சு உணவு சட்டத்தை இன்னும் முறையாக அமல்படுத்தவில்லை என்றே தெரிகிறது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெலாச்சானில் ரோடாமைன் பி சேர்க்கப்பட்டிருப்பதாக 1973ல் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கண்டுபிடித்து அறிவித்தது.  அதற்குப் பிறகு 1983, 1993, 1995, 1999, 2000, 2001, 2002, 2007 மற்றும் 2008 வருடங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் ரோடாமைன் பி பெலாச்சானோடு சேர்த்து இன்னும் நிறைய உணவுப் பொருட்களில் இருப்பது தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறையும் உணவில் ரோடாமைன் பி இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் சோதனைகள் காட்டியபொழுது, சுகாதார அமைச்சுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது.    ஆனால் இதுவெல்லாம் பயனளித்ததாகத் தெரியவில்லை. இரு தசாப்தங்கள் கடந்தும் உணவில் ரோடாமைன் பி இன்னும் பயன்படுத்தப்படு வருகின்றது என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;புற்றுநோயை வரவழைக்கும் ரோடாமைன் பி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அதை உணவுக்கு வர்ணம் கொடுக்க அறவே பயன்படுத்தக்கூடாது.  பிளாஸ்டிக் பொருட்களுக்கும் துணிக்கு வர்ணம் கொடுக்கவுமே இந்த வர்ணத்தைப் பயன்படுத்த வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;உணவு சட்டம் 1985 படி, ரோடாமைன் பியை உணவில் பயன்படுத்தக்கூடாது. அப்படிப் பயன்படுத்துபவர்களுக்கு மவெ. 5,000 அபராதம் அல்லது 2 வருடத்திற்கு மேற்போகாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு மற்றும் போதைப்பொருள் சட்டம் 1952ன் கீழ் ரோடாமைன் பி உணவில் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.  அப்படியானால் இந்த வர்ணத்தை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கான தடை ஏற்படுத்தப்பட்டு 50 வருடங்கள் ஆகிவிட்டன.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆகக் கடைசியாக ஏப்ரல் 2010ல் பி.ப.சங்கம் மேற்கொண்ட சோதனையில், கோலாலம்பூரில் வாங்கப்பட்ட 2 பிளாச்சான் மாதிரிகளிலும் நொறுக்குத் தீனியிலும் ரோடாமைன் பி இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் சோதனைகள் காட்டியுள்ளன.  ரோடாமைன் பியை உணவில் உபயோகிக்கத் தடை ஏற்படுத்தப்பட்டு 50 வருடங்கள் ஆகியும் இன்னும் உணவுப் பொருட்களில் ரோடாமைன் பி இருப்பது அதிர்ச்சியைத் தருவதாக இத்ரிஸ் கூறினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;ரோடாமைன் பியை உணவில் பயன்படுத்துபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத காரணத்திலேயே இந்நிலை நிலவுகிறது.  மலேசியாவில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. உணவில் அதிகமாகச் சேர்க்கப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்களே இதற்குக் காரணமாகும் என்றார் இத்ரிஸ்.  &lt;br /&gt;&lt;br /&gt;ரோடாமைன் பி வர்ணம் கொண்டு வரும் ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  உணவு சட்டம் 1985 முழுமையாக அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.  இரசாயன வர்ணங்களை உணவில் பயன்படுத்தும் நோக்கத்திற்காக விற்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும்.  வர்ணம் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை பயனீட்டாளர்கள் வாங்காமல் இருக்கும் பொருட்டு பயனீட்டாளர்களுக்கான கல்வித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.  சந்தைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை அவ்வப்பொழுது சோதைனைக்கு அனுப்பி அவற்றில் ஆபத்தான வர்ணங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டத்திற்கு எதிராக உணவில் வர்ணங்களை சேர்த்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் அபகரிக்கப்பட வேண்டும்.  வர்ணங்கள் சேர்க்கப்பட்ட பார்ப்பதற்கு அழகாக இருக்கும் உணவுப் பொருட்கள் ஆபத்தானவை என்ற காரணத்தால் அவற்றைப் பயனீட்டாளர்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-2906999971100202080?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/2906999971100202080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/37.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/2906999971100202080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/2906999971100202080'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/37.html' title='37 வருட போராட்டத்திற்குப் பிறகு ரோடாமைன் பி இன்னும் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது!'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TF_iUQ5AgxI/AAAAAAAADag/GkAxskW4zNk/s72-c/DSCN6303.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-8241224835824838089</id><published>2010-08-09T03:49:00.000-07:00</published><updated>2010-08-09T03:51:21.310-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>சாலையில் சாவைச் சந்தித்தவர்களின் எண்ணிக்கை 62,323 சட்ட அமலாக்கம் முறையாக நடைபெற வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TF_dm8WSf2I/AAAAAAAADaY/Y6fH3QPFPQ4/s1600/DSCN5824.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TF_dm8WSf2I/AAAAAAAADaY/Y6fH3QPFPQ4/s400/DSCN5824.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5503360930774417250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் மீது 2001ல்  படையெடுத்ததிலிருந்து இன்று வரை சுமார் 28,778 பேர் போரில் பலியாகியுள்ளனர்.  அதே காலக்கட்டத்தில் மலேசியாவில் 62,323 பேர் சாலை விபத்தில் இறந்து போயுள்ளனர்.  சாலை விபத்துக்களில் மோசமான காயங்களுக்கு உள்ளானவர்கள் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்பொழுது போரினால் பாதிக்கப்படும் நாட்டை விட நிலைமை இன்னும் மோசமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.  சில சமயங்களில் சாலை விபத்துக்களில் ஒட்டு மொத்த குடும்பமே மரணம் என்ற பெயரில் அப்படியே துடைத்தொழிக்கப்படுகிறது.  இப்படி நடந்தாலும் கூட சாலை விபத்துக்களைப் பற்றி நாம் ஒன்றும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;2000ல் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 250,429 ஆக இருந்தது.  சென்ற வருடத்தில் இது 397,268 ஆக உயர்ந்துள்ளது.  ஒவ்வொரு நாளும் சராசரி 18 பேர் சாலை விபத்துக்களினால் உயிர் இழக்கின்றனர்.  உலகிலேயே சாலை விபத்துக்களில் அதிகம் உயிரிழக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்று இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வருடமும் 9,081 பேர் மோசமான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றனர்.  இவர்களில் 4,540 பேர் நிரந்தர செயலிழப்புக்கு உள்ளாகின்றனர்.   சென்ற வருடம் மட்டும் சாலை விபத்துக்களினால் மவெ. 7.8 பில்லியன் செலவானது.  ஆகையால் கூடிய வரையில் விபத்துக்களை தடுப்பது ஒரு நல்ல முதலீடாகும் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலையில் ஓடும் பெரும்பாலான கார்கள் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கின்றனவா என்பது கேள்விக்குறி.  மிகவும் பிரபலமான விலை உயர்ந்த தோயோட்ட மற்றும் ஹோண்டா ரக கார்களில் கோளாறுகள் இருந்ததால் உலக சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;வாகனத்தை அதி வேகமாகச் செலுத்துவது, வாகனத்தை திறமையாகச் செலுத்துவது, வாகன நெரிசல், சாலை மோசமான நிலையில் இருத்தல், சட்டத்தை முறையாக அமல்படுத்தாமல் இருத்தல் போன்றவை சாலை விபத்துக்குக் காரணமாக இருக்கின்றன என்று இத்ரிஸ் கூறினார்.   பாதசாரிகளுக்கு பிரத்யேகமாக உள்ள வழிகளைப் பயன்படுத்தாமல் வாகனங்கள் ஓடும் சாலைகளையே கடக்கின்றனர்.  ஓய்வு இல்லாமல் சாலையில் வாகனங்களைச் செலுத்துதல், மோசமான சீதோஷ்ண நிலை போன்றவை அயர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குடிபோதையில் வாகனமோட்டியதால் விபத்துக்குள்ளாகி 2,698 பேர் இறந்து போயுள்ளனர்.  வாகனமோட்டும்பொழுது சாப்பிடுவதாலும், கைபேசியில் குறுந்தகவல் அனுப்புவதாலும் 1,318 பேர் சாலை விபத்து ஏற்பட்டு இறந்து போயுள்ளனர்.  16லிருந்து 25 வயதுக்கு உட்பட்டவர்கள்  தங்களுடைய பெற்றோரின் வாகனங்களை அவர்கள் அனுமதி இல்லாமல் ஓட்டிச் சென்றதால் ஏற்படும் விபத்து மொத்த விபத்துக்களில் 41% ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;லைசென்ஸ் மற்றும் அமுலாக்கத்தில் நிகழும் ஊழலும் விபத்துக்களுக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருக்கின்றன.  வாகனமோட்டும் பயிற்சி பெறாமலும், சாலை விதிமுறைகளைக் கற்காமலும், வர்த்தக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அதற்குரிய தகுதி இல்லாமலே மருத்துவச் சான்றிதழ் வழங்குவதும் விபத்துக்களுக்கு இன்னொரு காரணமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அமுலாக்க அதிகாரிகளும் வாகனமோட்டும் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதில் பாரபட்சத்தைக் காட்டுகிறார்கள்.  இருக்கை பெல்ட் போடாத அரசாங்க அதிகாரிகளைக் கண்டு கொள்ளவதில்லை ஆனால் மற்றவர்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் கோலாலம்பூர் வாசிகள் புகார் கூறியுள்ளனர் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிற்கும் மேலாக சட்ட அமுலாக்கத்தில் உள்ள ஓட்டைகளே சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.  சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனைகள் கடுமையாக இருக்கும் பட்சத்தில், வாகனோமோட்டுனர்கள் தவறிழைக்கத் தயங்குவார்கள் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;விபத்து தொடர்பாக போலீஸ் பதிவில் உள்ள விபரங்களை வைத்துப் பார்க்கும்பொழுது, வேகமாக வாகனத்தைச் செலுத்துவது, மற்ற வாகனங்களை முந்திச் செல்லுதல் ஆகியவற்றுக்கு அடுத்து, சாலையில் உள்ள குழிகளே சாலையில் ஏற்படும் மரணங்களுக்குக் காரணமாக அமைகின்றன என்றார் இத்ரிஸ்.  &lt;br /&gt;&lt;br /&gt;நிறைய சாலைகளை சம்பந்தப்பட்ட கம்பெனிகள் தோண்டிக் விட்டு அவற்றை மறுபடியும் புணர் நிலைக்குக் கொண்டு வருவதில்லை.  கனரக வாகனங்களும் தங்கள் பங்குக்கு சாலைகளை சேதப்படுத்திவிடுகின்றன.  இப்படிச் சாலைகளில் பழுது ஏற்படுத்தி மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;வாகனமோட்டுனர்கள் சாலை விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றுகிறார்களா என்பதனை உறுதி செய்யும் அதே வேளையில், வாகனங்களும் மற்றும் வாகனங்களைச் செலுத்துவதற்கான சாலைகளும் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதனை உறுதி செய்ய சட்டத்தில் முறையான மாற்றங்களைக் கொண்டு அவற்றை உடனடியாக அமலாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-8241224835824838089?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/8241224835824838089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/62323.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/8241224835824838089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/8241224835824838089'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/08/62323.html' title='சாலையில் சாவைச் சந்தித்தவர்களின் எண்ணிக்கை 62,323 சட்ட அமலாக்கம் முறையாக நடைபெற வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TF_dm8WSf2I/AAAAAAAADaY/Y6fH3QPFPQ4/s72-c/DSCN5824.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-7123984321397873176</id><published>2010-07-06T21:21:00.000-07:00</published><updated>2010-07-06T21:26:44.857-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செம்மொழி மாநாடு பாடல்/ Semmozhi Manadu'/><title type='text'></title><content type='html'>&lt;object width="480" height="295"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/lRITPjraXgA&amp;amp;hl=en_US&amp;amp;fs=1?color1=0x234900&amp;amp;color2=0x4e9e00&amp;amp;hd=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/lRITPjraXgA&amp;amp;hl=en_US&amp;amp;fs=1?color1=0x234900&amp;amp;color2=0x4e9e00&amp;amp;hd=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள அந்தப் பாடல்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்&lt;br /&gt;&lt;br /&gt;உண்பது நாழி உடுப்பது இரண்டே&lt;br /&gt;&lt;br /&gt;உறைவிடம் என்பது ஒன்றேயென&lt;br /&gt;&lt;br /&gt;உரைத்து வாழ்ந்தோம் -&lt;br /&gt;&lt;br /&gt;உழைத்து வாழ்வோம்&lt;br /&gt;&lt;br /&gt;தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்&lt;br /&gt;&lt;br /&gt;நன் மொழியே நம் பொன் மொழியாம்&lt;br /&gt;&lt;br /&gt;போரைப் புறம் தள்ளி&lt;br /&gt;&lt;br /&gt;பொருளைப் பொதுவாக்கவே&lt;br /&gt;&lt;br /&gt;அமைதி வழி காட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு மொழி&lt;br /&gt;&lt;br /&gt;அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழியான நம் தமிழ் மொழியாம் ( . . மீண்டும் மீண்டும் . .)&lt;br /&gt;&lt;br /&gt;ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ( . . 1 )&lt;br /&gt;ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ( . . 2 )&lt;br /&gt;&lt;br /&gt;ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழியான நம் தமிழ் மொழியாம் ( . . மீண்டும் மீண்டும் . .)&lt;br /&gt;கம்பன் நாட் ஆழ்வாரும், கவி அரசியாம், வேய் நல்லாளும்&lt;br /&gt;எம் மதமும், ஏற்றோம் புகழ்கின்ற, எம் மதமும் ஏற்று புகழ் கின்ற&lt;br /&gt;எத்தனயோ ஆயிரம் கவிதைகள் கோர்த்த, தாடை அணைத்து கொண்டுதாக விளங்கும் மொழி&lt;br /&gt;செம்மொழியான நம் தமிழ் மொழியாம் ( . . மீண்டும் மீண்டும் . .)&lt;br /&gt;&lt;br /&gt;அகமென்றும் புறமென்றும் வாழ்வை&lt;br /&gt;&lt;br /&gt;அழகாக வகுத்தளித்து&lt;br /&gt;&lt;br /&gt;ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி -&lt;br /&gt;&lt;br /&gt;ஓதி வளரும் உயிரான உலக மொழி -&lt;br /&gt;&lt;br /&gt;நம்மொழி நம் மொழி – அதுவே&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி – செம்மொழி – நம் தமிழ் மொழியாம் ( . . மீண்டும் மீண்டும் . . )&lt;br /&gt;&lt;br /&gt;வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே…&lt;br /&gt;&lt;br /&gt;————————————————————————————————-&lt;br /&gt;&lt;br /&gt;TMS : Pirapokkum Ella Uyirkkum Pirandha Pinnar&lt;br /&gt;&lt;br /&gt;A.R.R : Yaadhum Oore Yaavarum Kelir&lt;br /&gt;&lt;br /&gt;Harini : Onbadhu Naazhi Udupathu Irande&lt;br /&gt;&lt;br /&gt;Chinmayi : Uraividam Enbadhu Ondre&lt;br /&gt;&lt;br /&gt;Karthik : Uraithu Vazhndhom Uzhaithu Vazhvom&lt;br /&gt;&lt;br /&gt;Hariharan : Theedhum Nandrum Pirar Thara Vaarai Yenum Nan Mozhiye Nam Pon Mozhiyaam&lt;br /&gt;&lt;br /&gt;A.R.Rahman, Yuvan : Porrai Puram Thallzhi Porulai Podhuvaakave&lt;br /&gt;&lt;br /&gt;Chorus : Amaidhi Vazhi Kaatum Anbu Mozhi Ayyan Valluvarin Vaaimozhiyaam&lt;br /&gt;&lt;br /&gt;A.R.R, Yuvan ,Chorus : Semmozhiyaana Tamizh Mozhiyaam&lt;br /&gt;Semmozhiyaana Tamizh Mozhiyaam&lt;br /&gt;Semmozhiyaana Tamizh Mozhiyaam&lt;br /&gt;Semmozhiyaana Tamizh Mozhiyaam&lt;br /&gt;&lt;br /&gt;P.Susheela Humming…&lt;br /&gt;&lt;br /&gt;Vijay Yesudas : Orrarivu Mudhal Aararivu Uyirinam Varayile Unarndhidum Udal Amaipai Pagairthu Koorum&lt;br /&gt;&lt;br /&gt;P.Susheela : Orrarivu Mudhal Aararivu Uyirinam Varayile Unarndhidum Udal Amaipai Pagairthu Koorum&lt;br /&gt;&lt;br /&gt;G.V.Prakash Kumar : Thozhgapugal Tolkappiyamum Oppatra Kural Koorum Uyar Panpaadu&lt;br /&gt;&lt;br /&gt;Naresh Iyer, Chorus : Olikindra Silamubum Meghalayum Sindhamaniyudane&lt;br /&gt;&lt;br /&gt;T.L. Maharajan : Valayapathi Kundalakesiyumm&lt;br /&gt;&lt;br /&gt;Chorus, Nithya Shree Humming : Semmozhiyaana Tamizh Mozhiyaam&lt;br /&gt;Semmozhiyaana Tamizh Mozhiyaam&lt;br /&gt;Semmozhiyaana Tamizh Mozhiyaam&lt;br /&gt;Semmozhiyaana Tamizh Mozhiyaam&lt;br /&gt;&lt;br /&gt;Blaaze, Rayhanah : Kamba Naataaivarum Kavi Arasavai Nallaalum Yemmadhamum Yetrum Pugal Endrum Yethanayo Aayiram Kavidhai Neivor Tharum Thadai&lt;br /&gt;Anaithukkum Vithaaga Vilangum Mozhi&lt;br /&gt;&lt;br /&gt;Nagoor Brothers : Semmozhiyaana Tamizh Mozhiyaam&lt;br /&gt;Semmozhiyaana Tamizh Mozhiyaam&lt;br /&gt;Semmozhiyaana Tamizh Mozhiyaam&lt;br /&gt;&lt;br /&gt;Dr. Bala Murali Krishna, Srinivas, Chorus : Agam Endrum Puram Endrum Vazhvai Azhagaaga Vaguthalithu Aadhi Andam Illathu Irukindra Iniya Mozhi Modhi Valarum&lt;br /&gt;Uyiraana Ulaga Mozhi Tham Mozhi Nam Mozhi Adhuve..&lt;br /&gt;&lt;br /&gt;Shruti Haasan : Semmozhiyaana Tamizh Mozhiyaam Tamizh Mozhi Tamizh Mozhi Tamizh Mozhi Ya Ghaa..&lt;br /&gt;&lt;br /&gt;Chorus : Semmozhiyaana Tamizh Mozhiyaam&lt;br /&gt;Semmozhiyaana Tamizh Mozhiyaam&lt;br /&gt;Semmozhiyaana Tamizh Mozhiyaam&lt;br /&gt;Semmozhiyaana Tamizh Mozhiyaam&lt;br /&gt;&lt;br /&gt;Chinnaponnu : Thamizh Mozhiyam Engal Thamil Mozhiyam&lt;br /&gt;Thamizh Mozhiyam Engal Thamil Mozhiyam&lt;br /&gt;&lt;br /&gt;A.R.Rahman : Vazhiya Vazhiya Ve.. Thamizh.. Vazhiya Vazhiya Ve&lt;br /&gt;Vazhiya Vazhiya Ve.. Thamizh.. Vazhiya Vazhiya Ve&lt;br /&gt;&lt;br /&gt;A.R.Rahman : Semmozhiyaana Tamizh Mozhiyaam&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-7123984321397873176?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/7123984321397873176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/07/blog-post_06.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/7123984321397873176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/7123984321397873176'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/07/blog-post_06.html' title=''/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-9112290725642433804</id><published>2010-07-04T18:45:00.001-07:00</published><updated>2010-07-04T18:47:15.512-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>அசுத்தமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் இருக்கும் சந்தைகளை சுத்தப்படுத்துங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!</title><content type='html'>பினாங்கில் மிகவும் அசுத்தமாகவும் அருவருக்கத் தக்க வகையிலும் இருக்கும் சந்தைகளை சுத்தப்படுத்தி மேம்படுத்தும் நடவடிக்கையில் பினாங்கு நகராண்மைக் கழகம் இறங்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பினாங்கில் உள்ள சவ்ராஸ்தா, சென்ட்ரல், பாயான் பாரு, ஆயர் ஈத்தாம், பூலாவ் தீக்கூஸ், ஜெலுத்தோங், ரைபல் ரேன்ச், தாமான் துன் சார்டோன், பாடாங் தேம்பாக், பட்டர்வெர்த்தில் உள்ள ஜெட்டி லாமா ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்விலிலிருந்து இங்கு சுத்தம் மிகவும் அரிதாகவே கடைபிடிக்கப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE5bN1lLpI/AAAAAAAADYc/3HxpK9v6qCY/s1600/DSC01976.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE5bN1lLpI/AAAAAAAADYc/3HxpK9v6qCY/s400/DSC01976.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5490232560474992274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தரைகள் அசுத்தமாகவும் வழுக்கும் நிலையிலும், ஓட்டைகள் நிறைந்தும் இருந்தன.  குப்பைகள் ஆங்காங்கு சிதறிக் கிடந்தன.  கூரையில் ஒட்டடை ஆங்காங்கு தொங்கிக் கொண்டிருந்தது.   எலிகளும் இதர ஜந்துக்களும் திரிந்து கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது.    குறிப்பாக அருகில் உள்ள சாக்கடைகளில் குப்பைகளும் மண்ணுமாக நிறைந்து கிடந்த இடங்களில் ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாகவே காணப்பட்டது.  அழுக்கான தரைகளிலேயே காய்கறிகளையும் இறைச்சிகளையும் கிடத்தி வைத்திருக்கிறார்கள்.  ஒரு சந்தையில் விற்பனைக்கு உள்ள தேங்காய்கள் அடைபட்டிருந்த சாக்கடையில் வைக்கப்பட்டிருந்தன என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;வழுக்கும் தரைகளும் சந்தைக்கு வருபவர்களுக்கு சில வேளைகளில் ஆபத்தாகவே முடிகிறது.  குறிப்பாக சந்தைக்கு வரும் முதியோர்களுக்கு இது பெருத்த ஆபத்தாக முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE5adrq12I/AAAAAAAADYU/IKLO9q6PFQk/s1600/DSC01973.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE5adrq12I/AAAAAAAADYU/IKLO9q6PFQk/s400/DSC01973.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5490232547548518242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சந்தைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்றும், குப்பைக் கூளங்களும் எஞ்சிய கெட்டுப்போன அழுகிய பொருட்கள் விரைவில் அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் உள்ளூர் அரசாங்க சட்டம் 1976ன் கூறுகிறது.  ஆனால் தற்போதைய சந்தை நிலையைப் பார்க்கும்பொழுது இதனை யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE5baHaiOI/AAAAAAAADYk/zqWVCYPigAo/s1600/DSC01977.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE5baHaiOI/AAAAAAAADYk/zqWVCYPigAo/s400/DSC01977.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5490232563771017442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆகையால் கீழ்கண்ட விதிமுறைகளை சந்தை வியாபாரிகள் பின்பற்ற வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பரிந்துரை செய்கிறது.  சந்தைகள் அன்றாடம் சுத்தம் செய்யப்பட வேண்டும். காய்கறிகள், இறைச்சி வகைகள் மற்றும் தண்ணீர் நிரப்பப் பயன்படுத்தப்படும் கலன்கள் தினந்தோறும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.  தண்ணீர் தாங்கிகள் அவ்வப்பொழுது சுத்தம் செய்யப்பட்டு புதிய நீர் நிரப்பப்பட வேண்டும்.  சுகாதார அதிகாரிகள் அவ்வப்பொழுது சந்தைகளில் விற்கப்படும் இறைச்சிகளை சோதனையிட்டு அவற்றில் பாக்டீரியா இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.  நகராண்மைக் கழகம் சந்தை தூய்மையாக இருப்பதை அவ்வப்பொழுது சோதித்துக்கொண்டு இருப்பதும் நன்மை பயக்கும் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE5bzyWYnI/AAAAAAAADYs/Nh0ZsKpCuR4/s1600/DSC02344.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE5bzyWYnI/AAAAAAAADYs/Nh0ZsKpCuR4/s400/DSC02344.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5490232570661986930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பினாங்கு சந்தைகளில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் மற்ற இடங்களில் உள்ள சந்தையின் சூழ்நிலையையும் ஓரளவுக்குக் கோடிட்டுக் காட்டுகிறது.  ஆகையால் அந்தந்த மாநிலங்களில் உள்ள நகராண்மைக் கழகங்களும் சந்தை தூய்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியமாகும்.  செயலில் இறங்கத் தவறிய நகராண்மைக் கழகங்கள் மீது வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-9112290725642433804?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/9112290725642433804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/07/blog-post_4884.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/9112290725642433804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/9112290725642433804'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/07/blog-post_4884.html' title='அசுத்தமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் இருக்கும் சந்தைகளை சுத்தப்படுத்துங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE5bN1lLpI/AAAAAAAADYc/3HxpK9v6qCY/s72-c/DSC01976.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-9119008592154207763</id><published>2010-07-04T18:36:00.001-07:00</published><updated>2010-07-04T18:39:28.490-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>பள்ளி மாணவர்கள் உழவர்களாகத் திகழ வேண்டும் காய்கறிகளின் விலை குறையும் ஆரோக்கியம் உயரும் : சுப்பாராவ் வேண்டுகோள்</title><content type='html'>பள்ளி மாணவர்கள் தொழில் நுட்பம், கணினி, தொழில்திறன், அறிவியல் போன்ற புறப்பாட நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், விவசாயத் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாய நடவடிக்கை என்றாலே கைகளை அசுத்தப்படுத்தும் என்று நினைக்கும் மாணவர்களுக்கு, விவசாயம்தான் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்,  வாழ வைக்கும், என்ற உண்மையை ஆசிரியர்கள் உணர்த்த வேண்டும் என பி.ப.சங்க அதிகாரி என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் உண்மை நிலவரங்களை எடுத்துரைப்பது மிக அவசியமாகும் என்றார் அவர்.  உலகளாவிய நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.  பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, வறட்சி, நீரில் வாழும் உயிரினங்களின் பாதிப்பு, நிலங்கள் மலடாவது, வெள்ளம் போன்றவை ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் இயற்கையை எவ்வளவு சேதப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அதிகமாகவே சேதப்படுத்துகின்றார்கள் என்றார் சுப்பாராவ்.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயிகள் இரசாயனம் கலந்த உரங்களை தங்களது பயிர்களுக்கு தெளித்து பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை அழிக்கும் அதே நேரத்தில் நன்மை செய்யும் பூச்சிகளையும் பறவைகளையும் கூட அழித்துவிடுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலத்தில் இரசாயன உப்புகளை கொட்டி கொட்டி, மண்ணில் உள்ள நுண்ணுயிர்களைக் கொன்று அதன் ஆற்றலை, செழிப்பை, தன்மையை அழித்து மண்ணை மலடாக்கி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE3ZEOPJCI/AAAAAAAADXs/V1i2Ac2Wn-w/s1600/DSCN5411.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE3ZEOPJCI/AAAAAAAADXs/V1i2Ac2Wn-w/s400/DSCN5411.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5490230324511056930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பினாங்கு தஞ்சோங் பூங்கா இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 44 மாணவர்களும் 4 ஆசிரியர்களும், பி.ப.சங்க பணிமனையில் நடைபெற்ற இயற்கை விவசாய பயிலரங்கின் போது சுப்பாராவ் இந்தத் தகவல்களைக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் அருணாசல பாண்டியா அவர்களை தலைமைஆசிரியராகக் கொண்ட இந்த இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இயற்கை விவசாயத்தைப் பற்றி மேலும் அறிந்து தெரிந்துகொள்வதற்காக, பி.ப.சங்கத்தில் இருக்கும் மண்புழு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இயற்கை விவசாயம் தொடர்பான செயல் விளக்கங்கள் அவர்களுக்குச் சொல்லித் தரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது உள்ள விவசாயிகள் செயற்கை இரசாயன உரத்தை பயன்படுத்தும் பழக்கத்தை கைவிடாவிடில், எதிர்காலத்தில் மக்கள் பலதரப்பட்ட நோய்களுக்கு ஆளாவார்கள்.  இந்த அழிவிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், அடுத்து வரும் தலைமுறையினர் இயற்கையை சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்றார் சுப்பாராவ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE3ZdhJzSI/AAAAAAAADX0/Eh6KrwpMjyA/s1600/DSCN5502.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE3ZdhJzSI/AAAAAAAADX0/Eh6KrwpMjyA/s400/DSCN5502.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5490230331301285154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;குறிப்பாக பள்ளி மாணவர்கள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறிய சுப்பாராவ் உழவுத் தொழிலில் மாணவர்கள் ஈடுபடத் தொடங்கினால்தான் இவ்வுலகை ஓரளவாவது காப்பாற்ற முடியும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணைத் தொடுவது, மண்புழுக்களை வளர்ப்பது, இயற்கை விவசாயத்திற்குத் தொடர்புடைய மாட்டுச் சாணம், கோமியம் மற்றும் இயற்கை தொடர்புடைய பொருட்களை தேர்வு செய்து தயார் செய்வது போன்றவற்றில் இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபாடு காட்டுவதில்லை.&lt;br /&gt;இவற்றை அசிங்கம் மற்றும் அழுக்கு என்கின்றனர் இவர்கள்.  ஆனால் இவற்றால் நமது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதிப்படுத்தி கூறிய சுப்பாராவ், இரசாயனத்தால் ஏற்படும் பாதிப்புக்களை விவரமாக எடுத்துச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE3aYEaYUI/AAAAAAAADYE/7ns4Qn_CjJo/s1600/DSCN5616.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE3aYEaYUI/AAAAAAAADYE/7ns4Qn_CjJo/s400/DSCN5616.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5490230347018428738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கலந்து கொண்ட மாணவர்களுக்கு, பி.ப.சங்க பணிமனையில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மண்புழுக்களின் பயன்கள் எடுத்துச் சொல்லப்பட்டன.  அந்த மண்புழுக்களுக்கு எம்மாதிரியான உணவு தரப்பட வேண்டும் என்றும் விளக்கிச் சொல்லப்பட்டது.  மண்புழுக்கள் தரும் எருவையும் மாணவர்கள் தொட்டுப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் மீன் கரைசல், எலுமிச்சை முட்டை கரைசல், பூச்சி விரட்டி, மண்புழு நீர் ஆகிய இயற்கை பூச்சிவிரட்டிகள் மற்றும் பயிர் ஊக்கிகள்  தொடர்பான விளக்கங்கள் சொல்லித் தரப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக கற்றுக்கொண்ட ஒவ்வொரு மாணவருக்கும் 2 வெண்டை விதைகள் கொடுக்கப்பட்டு அவற்றை நடும் முறை விளக்கப்பட்டது.  வந்திருந்த மாணவர்கள் ஒரு சிறிய பையில் வெண்டை விதையை விதைத்து அதனை தங்களது இல்லம் கொண்டு சென்றனர்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE3ay0xDLI/AAAAAAAADYM/Rz_Zkh3O9pY/s1600/DSCN5638.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE3ay0xDLI/AAAAAAAADYM/Rz_Zkh3O9pY/s400/DSCN5638.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5490230354200562866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காய்கறிகளின் விலைகள் மலைபோல் உயர்ந்துகொண்டே போகின்றன.  ஆரோக்கியமான காய்கறிகள் கிடைப்பதில்லை.  காய்கறிகளை சொந்தமாக நட வேண்டுமென்றால் நிலம் இல்லை.  இதற்காக கவலைப்படாமல், பழைய வாளி, தொட்டி, டயர் போன்றவற்றில் இரண்டு அல்லது மூன்று விதைகளை நட்டு செடி வளர்க்கலாம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்க அதிகாரி கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-9119008592154207763?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/9119008592154207763/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/07/blog-post_04.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/9119008592154207763'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/9119008592154207763'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/07/blog-post_04.html' title='பள்ளி மாணவர்கள் உழவர்களாகத் திகழ வேண்டும் காய்கறிகளின் விலை குறையும் ஆரோக்கியம் உயரும் : சுப்பாராவ் வேண்டுகோள்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TDE3ZEOPJCI/AAAAAAAADXs/V1i2Ac2Wn-w/s72-c/DSCN5411.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-6082350494244063547</id><published>2010-07-01T20:34:00.000-07:00</published><updated>2010-07-01T20:35:51.055-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருத்த கேட்டை உண்டாக்கும்  தடை செய்யப்பட்ட என்டோசல்பான் எளிதாகக் கிடைக்கிறது</title><content type='html'>என்டோசல்பான் என்ற பூச்சிக்கொல்லியை பயனீட்டாளர்கள் தொடர்ந்து உபயோகிப்பதை  பூச்சிக்கொல்லி வாரியம் இன்னும் துடைத்தொழிக்காமல் இருப்பது வேதனையைத் தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்டோசல்பான் மிகவும் மோசமான நச்சுப்பொருளாகும்.  என்டோசல்பான் உயிரினங்களின் ஹோர்மோன் சுரப்புகளின் இயக்கத்தில் மிகவும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்துவதால், பூச்சிக்கொல்லி சட்டம் 1974ன் கீழ் அதன் உபயோகம் தடை செய்யப்பட்டது என்று இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பூச்சிக்கொல்லி வாரியம் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் என்டோசல்பான் பயன்பாட்டுக்கான பதிவு 15.8.2005ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தது.  இந்த நஞ்சை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் பூச்சிக்கொல்லி சட்டம் 1974 பிரிவு 53Aன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பபடாத பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவது குற்றம் என்றும் அப்படி வைத்திருப்பவர்களுக்கு மவெ. 10,000 அபராதம் அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;என்டோசல்பான் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.  இதன் அளவுக்கு அதிகமான நச்சுத்தன்மை காரணமாகவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்ற காரணத்தாலும், ஸ்டோக்ஹோல்ம் ஒப்பந்தத்தின் கீழ் என்டோசல்பானை உலகம் முழுக்க தடை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TC1edX4-bdI/AAAAAAAADOA/6ikemU9tBs0/s1600/Idris.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TC1edX4-bdI/AAAAAAAADOA/6ikemU9tBs0/s400/Idris.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5489147379556707794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆனால் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் கெடாவில் உள்ள கெர்பான், சங்லாங், பென்டாங் மற்றும் சீக் போன்ற இடங்களில் தடை செய்யப்பட்ட இந்த நஞ்சு மிகவும் எளிதாகக் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாய இரசாயனங்களை விற்பனை செய்யும் கடைகளில் இருந்து இந்த நஞ்சை எளிதில் வாங்கிவிடலாம்.  என்டோசல்பானை பார்வையில் படுமாறு கடைகளில் வைத்திருப்பதில்லை.  கேட்டால் மட்டும் எடுத்துக்கொடுக்கிறார்கள்.  ஒரு லிட்டர் பூச்சிக்கொல்லி மவெ.32.00க்கு விற்பனை செய்யப்படுகிறது.  என்டோசல்பான் நிரப்பப்பட்ட போத்தலில் லேபல் எதுவும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;நெல் மற்றும் நாற்றுக்களை தின்னும் நத்தைகளைச் (siput gondang emas) சாகடிக்க என்டோசல்பானை பயன்படுத்தப்படுவதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.  இந்தப் பூச்சிக்கொல்லி 10லிருந்து 15 நிமிடங்களுக்குள் நத்தைகளை சாகடித்துவிடும்.  மற்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால் நத்தைகளைச் சாகடிக்க குறைந்தது 2 வாரங்களாவது பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வட்டாரங்களில் உள்ள நெல் விவசாயிகளும் தாங்கள் என்டோசல்பான் பயன்படுத்துவதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார்கள்.  இதனை “சீன விஷம்” (Racun Cina) என்ற பெயரிலேயே இவர்கள் அழைக்கிறார்கள்.  என்டோசல்பான் பாட்டிலில் சீன எழுத்துக்களில் எழுதியிருப்பதால் இந்தப் பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;என்டோசல்பானைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு சரும பிரச்னைகள் ஏற்படுகின்றன.  மூட்டு பலவீனத்தால் அவதிப்படுகின்றனர்.  இந்த நஞ்சு நத்தைகளை உடனடியாகக் கொல்லும் அதே சமயத்தில் விவசாயிகளும் பக்க விளைவுகளால் அவதிப்படுகின்றனர் என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;என்டோசல்பான் இப்போதைக்கு சந்தையில் உள்ள மிகவும் மோசமான நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லியாகும்.  உடலில் உள்ள ஏஸ்ட்ரோஜன் ஹோர்மோன்களின் இயக்கத்தில் ஊறு விளைவித்து, மனித மற்றும் பிராணிகளின் இன உற்பத்தி உறுப்பில் பல விதமான சேதங்களை ஏற்படுத்துகிறது.  வலிப்பு, மனநல பிரச்னைகள், பக்கவாதம், மூளை வீக்கம், மூளைத்திறன் பாதிப்பு போன்றவற்றையும் இன்டோசல்பான் ஏற்படுத்துவதாக நிறைய ஆய்வுகள் உறுதி செய்கின்றன என்றார் இத்ரிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;என்டோசல்பான் சுற்றுச்சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.  என்டோசல்பான் வனவிலங்குகளிடையே, குறிப்பாக வண்டுகளிடையே அதிக நச்சுத்தன்மையை உண்டாக்கும் என்றும் அமெரிக்காவின் தேசிய வனவிலங்கு சங்கம் கூறுகிறது.  பறவைகள், வாத்து இனங்கள், காடை போன்றவற்றுக்கும்  என்டோசல்பான் பெருத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.  நீரில் வாழும் உயிரினங்களுக்கும் என்டோசல்பான் பெருத்த கேடுகளைச் செய்கிறது.  என்டோசல்பானால் நிறைய மீன்கள் சாகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;என்டோசல்பான் கொண்டு வரும் சொல்லொணா கேடுகளைக் கருத்தில் கொண்டு அதன் உபயோகத்தை கடுமையான சட்டவிதிகளின் மூலம் தடை செய்ய வேண்டும்.  என்டோசல்பான் கொண்டு வரும் மோசமான பாதிப்புக்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவிக்க வேண்டும்.   நத்தைகளை அழிக்க பாதுகாப்பான வழிமுறைகளை விவசாயிகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.  உதாரணத்திற்கு வாத்துக்களை வளர்க்கலாம்.  வாத்துக்கள் நத்தைகளை உண்பதால் நத்தை பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்டோசல்பான் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அதனைத் தடை செய்துவிட்டோம் என்று காகிதத்தில் மட்டும் பதிவு செய்துவிட்டு, என்டோசல்பான் விற்கப்படுவதையும், விவசாயிகள் அதனை வாங்கிப் பயன்படுத்தி மனித குலத்தையும், பிராணிகளையும், சுற்றுச்சூழலையும் நஞ்சுக்குள்ளாக்குவதும் தொடர்ந்து கொண்டிருந்தால் அந்தத் தடையினால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்&lt;br /&gt;தலைவர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-6082350494244063547?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/6082350494244063547/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/07/blog-post_01.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/6082350494244063547'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/6082350494244063547'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/07/blog-post_01.html' title='ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருத்த கேட்டை உண்டாக்கும்  தடை செய்யப்பட்ட என்டோசல்பான் எளிதாகக் கிடைக்கிறது'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TC1edX4-bdI/AAAAAAAADOA/6ikemU9tBs0/s72-c/Idris.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-5145001631606699071</id><published>2010-07-01T20:20:00.000-07:00</published><updated>2010-07-01T20:22:52.365-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>பெண்கள் அதிகமாகப் புகைக்கத் தொடங்கியுள்ளனர் இது ஆபத்தானது என்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TC1bfiiB0dI/AAAAAAAADN4/YpTYiqXuEzs/s1600/NO+TOBACCO+DAY_TAMIL(2).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 289px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TC1bfiiB0dI/AAAAAAAADN4/YpTYiqXuEzs/s400/NO+TOBACCO+DAY_TAMIL(2).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5489144118238106066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலகத்தில் இருக்கின்ற ஒரு பில்லியன் புகைப்பாளர்களில் 20 விழுக்காட்டினர் பெண்கள் என்பது அதிர்ச்சியைத் தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிக அளவு ஆண்கள் புகை பிடித்தாலும் புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவு புகைப்பதாக ஆண்மையில் மேற்கொண்ட ஓர் ஆய்வு காட்டுவதாக அவர் கூறினார்.  151 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பாதி நாடுகளில் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் புகைப்பது தெரிய வந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.  இவர்களில் 15 லட்சம் பேர் பெண்கள் என்றும் திரு இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;2030 ஆண்டு இறுதிக்குள் புகைப்பதால் இறப்பவரின் எண்ணிக்கை 80 லட்சமாக அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அளவுக்கு அதிகமாக காட்டப்படும் விளம்பரங்களினால் பெண்கள் புகைக்கும் பழக்கத்திற்கு உள்ளாகின்றனர் என்றார் அவர். புகைப்பதால் “உல்லாசம் உற்சாகம் ஏற்படுகிறது”, “மனம் இலேசாகிறது”, “உடல் இளைக்கின்றது”, “எனது நண்பர்கள் புகைக்கின்றார்கள்”, “நான் கோபமாக இருக்கும்பொழுது புகைப்பது என் கோபத்தைத் தணிக்க உதவுகிறது” என்று புகைக்கும் பெண்கள் தாங்கள் புகைப்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இது எதுவுமே உண்மை இல்லை என்று இத்ரிஸ் கூறினார்.  புகைப்பதற்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதை இத்ரிஸ் சுட்டிக்காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி திரு இத்ரிஸ் பெண்கள் புகைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்பது என்பது கவர்ச்சியோ அல்லது உல்லாசமான ஒரு செயலோ கிடையாது.  அது ஒரு அருவருக்கத்தக்க, அபாயகரமான, அநாகரீகமாக செயல் என்று இத்ரிஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;18லிருந்து 29 வயதிற்கு உட்பட்ட பெண்களே அதிகம் புகைக்கத் தொடங்குவதாகவும் ஆய்வு தெரிவித்திருப்பதால் இவ்வயதுக்கு உட்பட்ட பெண்களின் பழக்க வழக்கத்தை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக ரீதியில் சராசரி 430,000 மரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டம் தரப்பு புகை காரணமாக ஏற்படுகின்றது.  இதில் 64% பெண்கள் என்பதையும் இத்ரிஸ் சுட்டிக்காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் அவர்களுடைய கருவில் வளரும் சிசுக்கள் இந்த இரண்டாம் நிலையின் புகையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினம் கருப்பொருள் பெண்களையொட்டி இருந்தாலும் புகையிலை நிறுவனங்கள் கொண்டு வருகின்ற விளம்பரங்களுக்கு எதிராக ஆண்களும் பெரியவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைய புகையிலை விளம்பரங்கள் சிறார்களை ஒட்டியே அமைந்திருக்கின்றன. புகைப்பது  உத்வேகத்தையும் தெம்பையும் தருவதாகக் கோரி விளம்பரங்கள் புகைப்பவரிடையே ஒரு மாயையை ஏற்படுத்திவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிகரெட்டில் 4000 இரசாயனங்கள் இருக்கின்றன.  அவற்றில் 50க்கும் மேற்பட்டவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதை புகை பிடிப்பவர்கள் மறந்துவிடக்கூடாது எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்&lt;br /&gt;தலைவர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-5145001631606699071?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/5145001631606699071/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/5145001631606699071'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/5145001631606699071'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/07/blog-post.html' title='பெண்கள் அதிகமாகப் புகைக்கத் தொடங்கியுள்ளனர் இது ஆபத்தானது என்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TC1bfiiB0dI/AAAAAAAADN4/YpTYiqXuEzs/s72-c/NO+TOBACCO+DAY_TAMIL(2).jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-6506586161925852130</id><published>2010-06-07T20:13:00.001-07:00</published><updated>2010-06-07T20:16:36.394-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய சமுதாயம்/ Indian Community'/><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TA21e8HtgaI/AAAAAAAADIY/rNiiKjkF6RM/s1600/Makkal+Osai+-+05-06-2010.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 257px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TA21e8HtgaI/AAAAAAAADIY/rNiiKjkF6RM/s400/Makkal+Osai+-+05-06-2010.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5480235864718934434" /&gt;&lt;/a&gt; Click to View Large&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-6506586161925852130?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/6506586161925852130/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/06/click-to-view-large.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/6506586161925852130'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/6506586161925852130'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/06/click-to-view-large.html' title=''/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/TA21e8HtgaI/AAAAAAAADIY/rNiiKjkF6RM/s72-c/Makkal+Osai+-+05-06-2010.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-341761761844726692</id><published>2010-05-26T18:30:00.000-07:00</published><updated>2010-05-26T18:37:49.186-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய சமுதாயம்/ Indian Community'/><title type='text'>டி.வி. பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_3MsbB_Y5I/AAAAAAAADGo/IcFt4dUl_Uc/s1600/171131b9-a6c5-4ca1-992e-cf5eac92f61b_S_secvpf+(1).gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_3MsbB_Y5I/AAAAAAAADGo/IcFt4dUl_Uc/s400/171131b9-a6c5-4ca1-992e-cf5eac92f61b_S_secvpf+(1).gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475757785494807442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடம் பிடித்த ஜாஸ்மின்&lt;br /&gt;டி.வி. பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார்&lt;br /&gt; &lt;br /&gt;பணம் இருந்தால்தான் படிக்க முடியும். தனியார் பள்ளியில் படித்தால்தான் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று ஒரு மாயை தமிழ்நாட்டில் உள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;அந்த மாயத்தோற்றத்தை இன்று உடைத்தெறிந்து இருக்கிறார் நெல்லை மாணவி ஜாஸ்மின்.&lt;br /&gt; &lt;br /&gt;படிப்பில் முதன்மை பெறுவதற்கு, ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தாலே போதும் என்று ஜாஸ்மின் எடுத்துக்காட்டி உள்ளார்.&lt;br /&gt; &lt;br /&gt;இவை மட்டுமின்றி தமிழக கல்வி வரலாற்றில் இன்னொரு அசாத்திய சாதனையையும் ஜாஸ்மின் புரிந்துள்ளார். மாநகராட்சிப்பள்ளி என்றாலே, கல்வித்தரம் இருக்காது என்று இளக்காரமாக நினைக்கும் மனோபாவம் உள்ளது. அதற்கு ஜாஸ்மின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.&lt;br /&gt; &lt;br /&gt;நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜாஸ்மினின் தந்தை சேக் தாவூத் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரது தாய் நூர்ஜஹான்.&lt;br /&gt; &lt;br /&gt;மாணவி ஜாஸ்மினுக்கு இம்ரான் என்ற அண்ணனும், இர்பான் என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் இம்ரான் கூலி வேலை செய்து வருகிறார். இர்பான் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;ஜாஸ்மினின் தந்தை ஷேக் தாவூத் மிகவும் கஷ்டப்பட்டே குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இருந்த போதிலும் தனது குழந்தைகள் படிப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வருகிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;அவரது ஆர்வத்தை அறிந்து கொண்ட ஷேக் தாவூத்தனது மகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் நெல்லை டவுணில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தனது குடும்ப நிலையை உணர்ந்த மாணவி ஜாஸ்மின் சிறந்த முறையில் படித்து அனைத்து வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;மாணவி ஜாஸ்மின் முதல் வகுப்பிலிருந்து தற்போது வரை நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்து வந்தார். அந்த பள்ளியில் மொத்தம் 3,450 மாணவிகள் படித்து வருகின்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;இங்கு படிக்கும் அனைத்து மாணவிகளும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பள்ளி தொடங்கியது முதல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மாநகராட்சி பள்ளி என்றாலும் நெல்லையில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;மாநில அளவில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவி ஜாஸ்மின் கூறியதாவது:-&lt;br /&gt; &lt;br /&gt;மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள் குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை கடவுளின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்கு ஊக்கமளித்தார்கள். மற்ற பள்ளிகளை போல எங்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் போதே 10-ம் வகுப்பு பாடங்களை தொடங்குவது கிடையாது. தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.&lt;br /&gt; &lt;br /&gt;10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.&lt;br /&gt; &lt;br /&gt;இவ்வாறு அவர் கூறினார்.&lt;br /&gt; &lt;br /&gt;மாணவி ஜாஸ்மின் குறித்து அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:-&lt;br /&gt; &lt;br /&gt;எங்கள் பள்ளி தொடர்ந்து பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்த முறை மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. இதற்கு எங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பே முக்கிய காரணம். மாணவி ஜாஸ்மின் மிகவும் அமைதியானவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் மிகவும் கவனமாக படிப்பார். இதனால் வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எங்களது பள்ளி நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தது. எங்கள் பள்ளி தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு முன்பிருந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் கடுமையான அடித்தளம் இட்டு சென்றதால் எங்கள் பள்ளி சாதித்து வருகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;இவ்வாறு அவர் கூறினார்.&lt;br /&gt; &lt;br /&gt;மாணவி ஜாஸ்மினின் தந்தை ஷேக்தாவூத் கூறியதாவது:-&lt;br /&gt; &lt;br /&gt;நான் கடந்த 17 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகள் ஜாஸ்மின் எல்.கே.ஜி.யில் இருந்தே நன்கு படிப்பாள். முதலாம் வகுப்பில் இருந்து கல்லணை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறாள். மற்ற பள்ளிகளை விட இந்த பள்ளியில் சிறந்த முறையில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;நான் பெரிய அளவில் படிக்காததால் எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம்.&lt;br /&gt; &lt;br /&gt;தினமும் பள்ளி முடிந்து மாலையில் வீடு வந்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுவாள். அதிகமாக டி.வி. பார்க்க மாட்டாள். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன்.&lt;br /&gt;இவ்வாறு அவர் கூறினார்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maalaimalar.com/2010/05/26161455/sslc-exam-results.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-341761761844726692?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/341761761844726692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/05/blog-post_26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/341761761844726692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/341761761844726692'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/05/blog-post_26.html' title='டி.வி. பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_3MsbB_Y5I/AAAAAAAADGo/IcFt4dUl_Uc/s72-c/171131b9-a6c5-4ca1-992e-cf5eac92f61b_S_secvpf+(1).gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-5578592612201292449</id><published>2010-05-25T18:00:00.001-07:00</published><updated>2010-05-25T18:00:47.341-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆவணப்படங்கள் / Documentaries'/><title type='text'>இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு.....</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmjupxZ1I/AAAAAAAADGg/5v2JNUMu1Gg/s1600/pic00788.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 355px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmjupxZ1I/AAAAAAAADGg/5v2JNUMu1Gg/s400/pic00788.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475082536003659602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmjbtrexI/AAAAAAAADGY/l6YXI8pMTxY/s1600/pic01679.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 355px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmjbtrexI/AAAAAAAADGY/l6YXI8pMTxY/s400/pic01679.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475082530919774994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmjIA0hxI/AAAAAAAADGQ/B9eSvGLMe1E/s1600/pic01954.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 349px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmjIA0hxI/AAAAAAAADGQ/B9eSvGLMe1E/s400/pic01954.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475082525631350546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmi-OcqZI/AAAAAAAADGI/XJmtAVxMtEc/s1600/pic03039.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 365px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmi-OcqZI/AAAAAAAADGI/XJmtAVxMtEc/s400/pic03039.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475082523004152210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmYhFpUcI/AAAAAAAADGA/SQjSUOzpuZ8/s1600/pic06541.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 347px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmYhFpUcI/AAAAAAAADGA/SQjSUOzpuZ8/s400/pic06541.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475082343383912898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmX5DB7LI/AAAAAAAADF4/xN7ruG1E6fA/s1600/pic07815.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 354px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmX5DB7LI/AAAAAAAADF4/xN7ruG1E6fA/s400/pic07815.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475082332635524274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmXdcaP3I/AAAAAAAADFw/dqVcy9RSV4Q/s1600/pic08380.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 363px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmXdcaP3I/AAAAAAAADFw/dqVcy9RSV4Q/s400/pic08380.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475082325225783154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmXGVcj2I/AAAAAAAADFo/48V_JiniFQ8/s1600/pic16085.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 345px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmXGVcj2I/AAAAAAAADFo/48V_JiniFQ8/s400/pic16085.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475082319022559074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmW2dGl8I/AAAAAAAADFg/_Z_u31AFCUA/s1600/pic17110.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 349px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmW2dGl8I/AAAAAAAADFg/_Z_u31AFCUA/s400/pic17110.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475082314759706562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tl5AFvkpI/AAAAAAAADFY/Yf8ZQEv74vQ/s1600/pic18115.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 356px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tl5AFvkpI/AAAAAAAADFY/Yf8ZQEv74vQ/s400/pic18115.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475081801950007954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tl4yw75oI/AAAAAAAADFQ/lN8rwuF-GNA/s1600/pic18132.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 348px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tl4yw75oI/AAAAAAAADFQ/lN8rwuF-GNA/s400/pic18132.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475081798373074562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tl4Rf_reI/AAAAAAAADFI/sKqlIwINX5c/s1600/pic18330.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 360px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tl4Rf_reI/AAAAAAAADFI/sKqlIwINX5c/s400/pic18330.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475081789443648994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tl37X5OII/AAAAAAAADFA/8MZtoLggocc/s1600/pic20710.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 358px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tl37X5OII/AAAAAAAADFA/8MZtoLggocc/s400/pic20710.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475081783504091266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tl3pWGyWI/AAAAAAAADE4/QvTc7jYlGvM/s1600/pic23073.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 352px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tl3pWGyWI/AAAAAAAADE4/QvTc7jYlGvM/s400/pic23073.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475081778664753506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tliJiOG4I/AAAAAAAADEw/iGsZ2q9jufA/s1600/pic23977.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 357px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tliJiOG4I/AAAAAAAADEw/iGsZ2q9jufA/s400/pic23977.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475081409348377474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlhyH6nII/AAAAAAAADEo/4XJV-Xcshp0/s1600/pic24484.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 355px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlhyH6nII/AAAAAAAADEo/4XJV-Xcshp0/s400/pic24484.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475081403064032386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlhcuTBOI/AAAAAAAADEg/4xKF2lPIDYc/s1600/pic24774.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 358px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlhcuTBOI/AAAAAAAADEg/4xKF2lPIDYc/s400/pic24774.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475081397319435490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlg7c4EaI/AAAAAAAADEY/dA0kxinfNJg/s1600/pic25898.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlg7c4EaI/AAAAAAAADEY/dA0kxinfNJg/s400/pic25898.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475081388387996066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlgXJN-rI/AAAAAAAADEQ/bpUwN9UWFjc/s1600/pic25951.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 353px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlgXJN-rI/AAAAAAAADEQ/bpUwN9UWFjc/s400/pic25951.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475081378641869490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlXJW6aDI/AAAAAAAADEI/JWwlDOJy3N0/s1600/pic28082.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 352px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlXJW6aDI/AAAAAAAADEI/JWwlDOJy3N0/s400/pic28082.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475081220322388018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlWl0M6DI/AAAAAAAADEA/MKEY7FaDlA0/s1600/pic29288.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 347px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlWl0M6DI/AAAAAAAADEA/MKEY7FaDlA0/s400/pic29288.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475081210781558834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlWazx3CI/AAAAAAAADD4/3NaIwh4wXYw/s1600/pic29815.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 355px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlWazx3CI/AAAAAAAADD4/3NaIwh4wXYw/s400/pic29815.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475081207826996258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlV5PdKfI/AAAAAAAADDw/8h6TPhcTfwE/s1600/pic29956.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 356px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlV5PdKfI/AAAAAAAADDw/8h6TPhcTfwE/s400/pic29956.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475081198816274930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlVYbxJOI/AAAAAAAADDo/B_GZJHfGbes/s1600/pic30212.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 351px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tlVYbxJOI/AAAAAAAADDo/B_GZJHfGbes/s400/pic30212.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5475081190009545954" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-5578592612201292449?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/5578592612201292449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/05/100.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/5578592612201292449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/5578592612201292449'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/05/100.html' title='இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு.....'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_tmjupxZ1I/AAAAAAAADGg/5v2JNUMu1Gg/s72-c/pic00788.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-2958388175505236161</id><published>2010-05-24T01:46:00.000-07:00</published><updated>2010-05-24T01:53:34.621-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளம்ரங்கள் / ADS'/><title type='text'>தமிழர் மருத்துவமும் அறிவியலும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_o9Ft4UZyI/AAAAAAAAC_g/LyoiMOP3bFg/s1600/2010+samayam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 265px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_o9Ft4UZyI/AAAAAAAAC_g/LyoiMOP3bFg/s400/2010+samayam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5474755465446713122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;படத்தைச் சொடுக்கவும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-2958388175505236161?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/2958388175505236161/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/05/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/2958388175505236161'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/2958388175505236161'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/05/blog-post_24.html' title='தமிழர் மருத்துவமும் அறிவியலும்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S_o9Ft4UZyI/AAAAAAAAC_g/LyoiMOP3bFg/s72-c/2010+samayam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-9076369100933611577</id><published>2010-05-07T07:30:00.000-07:00</published><updated>2010-05-08T00:13:42.922-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுச்சூழல் / Environments'/><title type='text'>நவீனமயத்தால் அழிந்து வரும் சிட்டுக்குருவிகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S-QvMaM89NI/AAAAAAAAC38/ucGN0wmuUzo/s1600/cittu_kuruvi-300x199.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 199px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S-QvMaM89NI/AAAAAAAAC38/ucGN0wmuUzo/s400/cittu_kuruvi-300x199.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5468547737773208786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;" சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு.....தென்றலே உனக்கென்ன சொந்த வீடு...." என்ற பாடலுக்கு ஏற்ப, சுதந்திரமான சுற்றித்திரியும் பறவைகளில் சிட்டுக்குருவி முதலிடம் வகிக்கிறது. தொல்காப்பியம் உட்பட இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்டது பாரதியார் கவிதைகளில், சிட்டுக்குருவியின் பெருமைகளை குறிப்பி மறக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உருவத்தில் சிறியதாக அழகான தோற்றம் கொண்ட, சுறுசுறுப்பாக பறக்கும் சிட்டுக்குருவி, காகங்களைப்போல், மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு பழகும் அறிவுபூர்வமான உன்னத பறவை. கூரை வீடுகள், ஓடுகள் வேயப்பட்ட கூரைகளில் கூடு கட்டி முட்டையிடும் பெண் குருவிக்கு, பக்கபலமாக ஆண் குருவி கூடவே இருந்து குஞ்சு பொரிக்க உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுத்தோட்டங்களில் பூச்சுகளை குருவிகள் உண்பதால், "விவசாயகளின் நண்பன்" என அழைக்கப்பட்டது. பலசரக்கு கடைகள் முன் சிதறிக்கிடக்கும் தானியங்களை கூட்டமாகச் சேர்ந்து உண்டு மகிழும்.  ஆட்கள் நடந்தால், நடப்பதற்கு வழி விடுவதற்காக சற்று நகர்ந்து கொண்டு தானியங்களை உண்ணும், சூரிய உதயத்திற்கு முன்பே குரல் எழுப்பும். அதன் அழகையும் குரலின் மென்மையையும் இரம்மியாக இரசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அழியும் சிட்டுக்குருவிகள் :&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில்நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்குத் தள்ளப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;- வெளிக்காற்று வீட்டிற்குள் வரமுடியாதபடி, வீடு முழுவதும், "ஏசி" செய்யப்பட்ட வீடுகளில், குருவிக்கு கூடுகட்டி குடியிருக்க இயலாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;- பெட்ரோலில் இருந்து வெளியேரும், "மீத்தைல் நைட்ரேட்" எனும் இராசாயனக் கழிவு புகையால், காற்று மோசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவு பற்றாக்குறையால்,நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;- பல சரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு பதிலாக கடைகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பிளாஸ்டிக் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுதால், சாலைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், சாலைகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;- வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;- இவையனத்துக்கும் மகுடம் சூட்டியதுபோல், கைத்தொலைப்பேசிகள் (தொல்லைபேசிகள்) வருகைக்குப் பின், குருவிகள் 90 சதவீதம் அழிந்து விட்டன. கைதொலைப்பேசிகளிலிருந்து வெளியேறும், கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;- ஆண் குருவி - பெண் குருவி ரோமத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன. வீடுகளின் கட்டமைப்பு, நச்சுத்தன்மை வாயந்த உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளினால் இனம் அழிகிறது. இப்பறவை இனம் அழியாமல் இருக்க, இயற்கையை பாதுகாக்க சமூக ஆவலர்கள் முன்வர வேண்டும்.&lt;br /&gt;&lt;!-- AddThis Button BEGIN --&gt;&lt;br /&gt;&lt;a class="addthis_button" href="http://www.addthis.com/bookmark.php?v=250&amp;amp;pub=xa-4ab865b704338407"&gt;&lt;img src="http://s7.addthis.com/static/btn/v2/lg-share-en.gif" width="125" height="16" alt="Bookmark and Share" style="border:0"/&gt;&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://s7.addthis.com/js/250/addthis_widget.js?pub=xa-4ab865b704338407"&gt;&lt;/script&gt;&lt;br /&gt;&lt;!-- AddThis Button END --&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-9076369100933611577?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/9076369100933611577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/05/blog-post_355.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/9076369100933611577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/9076369100933611577'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/05/blog-post_355.html' title='நவீனமயத்தால் அழிந்து வரும் சிட்டுக்குருவிகள்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S-QvMaM89NI/AAAAAAAAC38/ucGN0wmuUzo/s72-c/cittu_kuruvi-300x199.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-5331245004065482708</id><published>2010-05-07T00:07:00.000-07:00</published><updated>2010-05-07T00:11:42.042-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய சமுதாயம்/ Indian Community'/><title type='text'>நினைவில் கொள்வோம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S-O83U5F6_I/AAAAAAAAC3k/WU9l6qfdpjw/s1600/LORDVINAYAGA1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S-O83U5F6_I/AAAAAAAAC3k/WU9l6qfdpjw/s400/LORDVINAYAGA1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5468422031244913650" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மனிதன் இன்னொரு மனிதனோடும், மற்ற உயிரனங்களோடும், இயற்கையோடும் இயந்து சந்தோஷமாக வாழவே மதங்கள் வழிகாட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சடங்குகள் மனித மனத்தை அமைதிப்படுத்தி மனமலர்ச்சியை உண்டு பண்ண ஒரு வடிகாலாகப் பயன்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;விழாக்கள் நம்மை நம்முடைய கலைத்தன்மையை விஸ்தரித்து நம்மை சந்தோஷப்படுத்தும் ஒன்றாக இருக்கின்றன. அவற்றின் விதவிதமான வண்ணங்களின் பங்கு முக்கியமாக இருக்கின்றது. ஆனால் காலப்போக்கில் அவற்றில் சில திரிந்துபோய் மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு போயுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் பல பகுதிகளில் உள்ள இந்துக்கள் செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சிலைகளை ஆற்றில் அல்லது கடலில் கரைக்கப்படும் நிகழ்வு இந்தியா முழுவதும் பரவலாக இருக்கின்றது. இந்த விநாயகர் சிலைகள் களிமண்ணால் உருவாக்கப்பட்டு அவை கரைக்கப்படும் பொழுது பாதகமில்லை.&lt;br /&gt;ஆனால் இப்பொழுது வண்ண வண்ண சாயக் கலவைகளைப் பூசி அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மக்கள் வாங்கி அலங்கரிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S-O83kE-49I/AAAAAAAAC3s/LTYUhx1O_kY/s1600/LORDVINAYAGA4.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S-O83kE-49I/AAAAAAAAC3s/LTYUhx1O_kY/s400/LORDVINAYAGA4.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5468422035321316306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விநாயகருக்கு பூசப்படும் சாயங்களில் காரீயம், குரோதியம் , கேட்மியம், ஆர்சினிக், சிலிக்கோன், மெக்னீஸியம், பொட்டேஸியம் போன்ற நச்சு இராசயனங்கள் நிறைந்துள்ளன. இவற்றை கடல்களில் கரைக்கும்பொழுது கடல் நீர் தூய்மைக்கேட்டுக்கு உள்ளாகி கடலில் வாழும் உயிரினங்களின் உயிரையும் மாய்த்து விடுகிறது. இவற்றில் காரீயம், பாதரசம் மற்றும் ஆர்சனிக் அதிக ஆபத்துக்கள் வாய்ந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விநாயகரைக் கரைக்கும்பொழுது அவரோடு பிளாஸ்டிக் மற்றும் பெரிய பெரிய சாக்குகளையும் சேர்த்துக் கரைத்துவிடுகின்றனர்.&lt;br /&gt;மும்பையில் ஒவ்வொரு வருடமும் பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட ( கை எழும்பு உடைந்துவிட்டால் போடப்படும் சிமென்ட் ) 70,000 – 80,000 சிலைகள் கடல்களில் கரைக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாயங்கள் பூசப்படு, மினுமினுக்கும் துணிகள், நிறைய நகைகள் போன்றவற்றால் இந்தச் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு கடலில் வி்டப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில சிலைகள் ஓங்கி வைத்து தூக்கிக் கடலில் கரைக்கும் அளவுக்கு பெரிதானவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திராவின் ஹட்ராபாட்டில் உள்ள 2500 ஏரிகள் குடிநீருக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் செப்டம்பர் மாத விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் இந்த எல்லா ஏரிகளிலும் கரைக்கப்படுகின்றார். கர்நாடகாவில் விதவிதமான வர்ண விநாயகர்கள் மிகவும் பிரபலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வருடமும் 3,051 சி லைகள் சென்கி ஏரியிலும், 642 லால்பாக் ஏரியிலும், 962 சிலைகள் எடியூர் ஏரியிலும் கரைக்கப்படுகின்றன.&lt;br /&gt;ஆரம்ப காலங்களில் விநாயகர் சிலைகள் களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்டன.&lt;br /&gt;அவற்றுக்குச் சாயம் பூசப்படவில்லை.&lt;br /&gt;அவை கரையும் பொழுது கடல்களை மாசுப்படுத்தியதி்ல்லை. அரிசி பதார்த்தங்களைச் சமைத்து வழிபாட்டுக்குப் பின் கடலில் விடுவார்கள். கடலில் உள்ள மீன்களுக்கு இவை நல்ல உணவாகிவிடும். விநாயகரை அலங்கரிக்கும் இலைகளுக்கும் மூலிகைக்கும் மருத்துவ குணம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்பொழுது நிலைமையே வேறு. மக்கள் சாயம் பூசப்படாத கணேசரை வாங்க விரும்புவதில்லை என்று சிலை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இராசயன சாயத்திற்குப் பதிலாக மூலிகைகளால் ஆன சாயத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றுக்கு அதிக செலவு செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு கோணத்தில் மக்கள் இந்த சாயம் பூசப்பட்ட விநாயகரின் ஆபத்துக்களை உணரத் தொடங்கியும் இருக்கின்றனர். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகருக்கு நச்சு இரசாயனக் கலவைகள் அடங்கிய சாயங்கள் பூசப்படாத விநாயகரைப் பயன்படுத்துமாறு கர்நாடகாவின் கிராமப்புற தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் ஒன்று பிரச்சாரம் செய்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மும்பையிலும் காகிதக்கூழைப் பயன்படுத்தி விநாயகர் சிலைகளைச் செய்வதைப் பிரபலப்படுத்தி வருகின்றார்கள். சில இடங்களில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;மனிதனுக்கு எல்லா விதத்திலும் ஏற்படும் இடர்பாடுகளைக் களைத்து இன்புற்று வாழவே வழிப்பாடு ஏற்பட்டது. ஆனால் பிறப்பித்துக்கொள்ளும் அளவுக்கு மனிதனுடைய நடவடிக்கைகள் உருவெடுத்திருப்பது வேதனையான விஷயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் சுமூகமாக வாழ இடையூறுகளை தகர்த்தெறியும் கணேசரே இந்தப் பிரச்சனையை விரைவில் களைய வழிகாட்டுவாராக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-5331245004065482708?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/5331245004065482708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/05/blog-post_07.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/5331245004065482708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/5331245004065482708'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/05/blog-post_07.html' title='நினைவில் கொள்வோம்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S-O83U5F6_I/AAAAAAAAC3k/WU9l6qfdpjw/s72-c/LORDVINAYAGA1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-1650859755181098297</id><published>2010-05-06T21:00:00.000-07:00</published><updated>2010-05-09T05:52:27.255-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனித நேயம் / Humanity'/><title type='text'>கட்டாய வேளியேற்றம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S-ORHugz7WI/AAAAAAAAC3c/m1Y5YdKcpTU/s1600/Chasing+Away1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 268px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S-ORHugz7WI/AAAAAAAAC3c/m1Y5YdKcpTU/s400/Chasing+Away1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5468373934488677730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S-ORHC822II/AAAAAAAAC3U/FihpliO4Rm0/s1600/Chasing+Away2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 280px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S-ORHC822II/AAAAAAAAC3U/FihpliO4Rm0/s400/Chasing+Away2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5468373922795149442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S-ORGgtsNqI/AAAAAAAAC3M/Zhmk7IGq2fg/s1600/Chasing+Away3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 278px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S-ORGgtsNqI/AAAAAAAAC3M/Zhmk7IGq2fg/s400/Chasing+Away3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5468373913604732578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : செம்பருத்தி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4060502268968155740-1650859755181098297?l=tamilmarutham.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilmarutham.blogspot.com/feeds/1650859755181098297/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/05/blog-post_06.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/1650859755181098297'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4060502268968155740/posts/default/1650859755181098297'/><link rel='alternate' type='text/html' href='http://tamilmarutham.blogspot.com/2010/05/blog-post_06.html' title='கட்டாய வேளியேற்றம்'/><author><name>gTheeban</name><uri>http://www.blogger.com/profile/14350892817372189606</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/Stcat3murDI/AAAAAAAACOM/SSRD7cRfv9Y/S220/GT+LOGO.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S-ORHugz7WI/AAAAAAAAC3c/m1Y5YdKcpTU/s72-c/Chasing+Away1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4060502268968155740.post-406177466908567456</id><published>2010-05-02T21:55:00.000-07:00</published><updated>2010-05-02T22:42:32.865-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் செய்திகள் / Consumers’ Association of Penang Statements'/><title type='text'>புவா பாலா கிராமத்தின் இரண்டாவது மாட்டுக் கொட்டகையும் உடைக்கப்பட்டுவிட்டது 50 ஆண்டு கால பசும்பால் தொழிலுக்கு முற்றுப்புள்ளி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S95h-PktWnI/AAAAAAAAC28/xAOa6G-a0ac/s1600/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S95h-PktWnI/AAAAAAAAC28/xAOa6G-a0ac/s400/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5466914719634643570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பினாங்கு புவா பாலா கிராமத்தில் செயல்பட்டு வந்த மற்றொரு மாட்டுக் கொட்டகையும் மேம்பாட்டாளர்களால் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தனது தந்தையின் காலத்திலிருந்து மாடு மற்றும் ஆடுகளை வளர்த்து, தொழில் செய்து வரும் ஆர்.சுப்பிரமணியத்தின் மாட்டுக் கொட்டகையை மேம்பாட்டாளர்கள் உடைத்தெறிந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுமே செய்ய முடியாத சூழ்நிலையில் சுப்பிரமணியமும் அவரின் துணைவியாரும் தங்களுடைய மாட்டுக் கொட்டகை உடைபடுவதை கண்ணீரோடு பார்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய 100 மாடுகளும் 25 ஆடுகளும் தங்குவதற்கு ஏற்ற இடத்தை தேடிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் எவ்வித முன் அறிவிப்பின்றி தங்களின் மாட்டுக்கொட்டகை உடைக்கப்பட்டது துரோகச் செயல் என சுப்பிரமணியம் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாட்டுக் கொட்டகைக்காக இதுவரை 50 ஆயிரம் வெள்ளி வரை செலவு செய்துள்ளேன்.  தினமும் 200 வெள்ளி வரை பால் விற்பனை செய்து வருகின்றேன் என்று கூறிய சுப்பிரமணியம், இனி என்ன செய்வது என்று ஒன்றும் புரியாத நிலையில் குழம்பிப் போய் இருப்பதாகக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் எங்களுக்காகப் போராடியது.  மாற்று இடம் கிடைக்கும் வரையில் உடைக்கப்படுவதை நிறுத்தி வைக்குமாறு மாநில அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மாட்டுக் கொட்டகை உடைக்கப்படும் வரை யாருமே உதவிக்கு வராதது வருத்தமளிப்பதாக சுப்பிரமணியம் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே இதே புவா பலா கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த சிவானந்தம் என்பவருக்குரிய மாட்டுக் கொட்டகையும் உடைக்கப்பட்டது.  அவருடைய 100 மாடுகள் நடுத்தெருவில் தூங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S95h-Qn_FSI/AAAAAAAAC3E/_F-AIZfmzAI/s1600/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88+(2).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/_r0LfBL9zfPQ/S95h-Qn_FSI/AAAAAAAAC3E/_F-AIZfmzAI/s400/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88+(2).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5466914719916823842" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இப்பொழுது சுப்பிரமணியத்தி
